tag:blogger.com,1999:blog-34167102910594056622024-03-27T02:52:45.870-07:00ஞாயிறு திருப்பலி வழிகாட்டிSunday Mass introduction and intercession prayers in TAMILsundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.comBlogger471125tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-77834039179155958592024-03-27T02:52:00.000-07:002024-03-27T02:52:14.515-07:00உயிர்ப்புப் பெருவிழா - 31.03.2024 <h2 style="text-align: center;"><span style="color: #7f6000;">உயிர்ப்புப் பெருவிழா - 31.03.2024 </span></h2><h2 style="text-align: center;"><span style="color: #7f6000;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://young-catholics.com/wp-content/uploads/2022/03/Easter-Sunday.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="800" height="225" src="https://young-catholics.com/wp-content/uploads/2022/03/Easter-Sunday.jpg" width="400" /></a></div></span></h2><h2><span style="color: #7f6000;"></span></h2><h4 style="text-align: left;"><span style="color: #7f6000;">இன்றைய வாசகங்கள்</span><br /></h4><h4><span style="color: #7f6000;"></span></h4><p><span style="color: #7f6000;">திருத்தூதர் பணி 10:84-49 <br />கொலோசையர் 8:1-4<br />யோவான் 20:1-9<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #7f6000;">திருப்பலி முன்னுரை </span><br /></h4><h4><span style="color: #7f6000;"></span></h4><p><span style="color: #7f6000;">கிறிஸ்துவின் உயிர்ப்பு, வரலாற்று ஏடுகளில் புதைந்துபோன அல்லது அழிந்துபோன நிகழ்வல்ல. மாறாக நமக்கும் கடவுளுக்கும் இடையில் உள்ள தடைகளை உடைத்து நம்மை இறைவனோடு இணைக்கும் உன்னத நிகழ்வாகும். உயிர்ப்பு இல்லையெனில் நற்செய்தியில்லை, உயிர்ப்பு இல்லையெனில் கிறிஸ்தவ சமூகம் இல்லை. உயிர்ப்பு நம்மைப் பிரிக்கும் சக்திகளை உடைத்தெரியும் மக்களாக வாழ அழைப்பு விடுக்கிறது. தோற்றுவிட்டோம். எல்லாம் முடிந்துவிட்டது என்று கலங்கிக் கொண்டிருந்த சீடர்களுக்கு, கிறிஸ்துவின் உயிர்ப்பு வளமையையும் வாழ்வையும் தந்தது. <br /><br />நாமும் உயிர்த்த இயேசுவின் நற்செய்தியைப் பிறருக்கு கொண்டு செல்ல வேண்டும். உயிர்ப்பின் மக்களாக வாழ வேண்டும் என அழைப்பு விடுக்கிறது. எனவே உயிர்த்த கிறிஸ்துவின் அன்பையும், ஆசிகளையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம் என்ற உறுதிப்பாட்டோடு இந்தத் திருப்பலியில் பங்கெடுப்போம். <br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #7f6000;">முதல் வாசக முன்னுரை : </span><br /></h4><h4><span style="color: #7f6000;"></span></h4><p><span style="color: #7f6000;">கிறிஸ்து காட்டும் பாதையில் அன்பு உண்டு. அமைதி உண்டு. வெற்றி உண்டு. நாமும் கிறிஸ்துவோடு இணைந்து அவரது பாதையில் செல்லப் புனித பேதுரு இவ்வாசகம் மூலம் நமக்கு அழைப்பு விடுக்கிறார். நம்மை முழு மனிதராக்கும் கிறிஸ்துவின் பாதையில் நாமும் பயணம் செய்ய இறைவனுக்கு ஏற்புடைய செயல்களை நாம் செய்ய வேண்டும் எனக் கூறும் இவ்வாசகத்திற்குச் செவிகொடுப்போம்<br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #7f6000;">பதிலுரைப் பாடல்</span><br /></h4><h4><span style="color: #7f6000;"></span></h4><p><span style="color: #7f6000;">திபா 118: 1-2. 16-17. 22-23 (பல்லவி: 24)<br /><br />பல்லவி: <b><i>ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.<br />அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!</i></b><br />ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! -<b> பல்லவி</b><br />ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். -<b> பல்லவி</b><br />கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! - <b>பல்லவி</b><br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #7f6000;">இரண்டாம் வாசக முன்னுரை : </span><br /></h4><h4><span style="color: #7f6000;"></span></h4><p><span style="color: #7f6000;">கிறிஸ்துவின் உயிர்ப்பு என்பது புதிய தொடக்கமாகும். உலகம் சொல்லும் அனைத்து விதமான கருத்துகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த இந்த நிகழ்வு விண்ணக வாழ்விற்குப் புதிய தொடக்கமாகிறது. அவரது உயிர்ப்பினால் அவரோடு புனித படைப்பான நாமும் விண்ணக வாழ்வைப் பற்றி எண்ணி கிறிஸ்துவோடு இணைந்து துன்பங்களை மறந்து வாழ்வோம் என அழைக்கும். வாசகத்தைக் கவனமுடன் கேட்போம். <br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #7f6000;">தொடர்பாடல்</span><br /></h4><h4><span style="color: #7f6000;"></span></h4><p><span style="color: #7f6000;">இன்று இதைச் சொல்ல வேண்டும் அல்லது பாட வேண்டும். எண்கிழமை நாள்களில், விரும்பினால், சொல்லலாம்.<br /><br /></span><span style="color: #990000;">பாஸ்காப் பலியின் புகழ்தனையே<br />பாடிப் புகழ்வோம் கிறிஸ்தவரே.<br /><br />மாசில் இளமறி மந்தையினை<br />மாண்பாய் மீட்டுக்கொணர்ந்தாரே;<br />மாசறு கிறிஸ்துவும் தந்தையுடன்<br />மாசுறு நம்மை இணைத்தாரே.<br /><br />சாவும் உயிரும் தம்மிடையே<br />புரிந்த வியத்தகு போரினிலே<br />உயிரின் தலைவர் இறந்தாலும்<br />உண்மையில் உயிரோடாளுகின்றார்.<br /><br />வழியில் என்ன கண்டாய் நீ?<br />மரியே, எமக்கு உரைப்பாயே.<br /><br />உயிரோடுள்ள கிறிஸ்து பிரான்<br />கல்லறைதன்னைக் கண்டேனே;<br />உயிர்த்து எழுந்த ஆண்டவரின்<br />ஒப்பரும் மாட்சியும் கண்டேனே.<br /><br />சான்று பகர்ந்த தூதரையும்<br />போர்த்திய பரிவட்டத்தினையும்<br />அவர்தம் தூய துகிலினையும்<br />நேராய்க் கண்ணால் கண்டேனே.<br /><br />கிறிஸ்து என்றன் நம்பிக்கை,<br />கல்லறை நின்று உயிர்த்தாரே,<br />இதோ, உமக்கு முன்னாலே<br />செல்வர் கலிலேயாவிற்கே.<br /><br />மரித்தோர் நின்று உண்மையிலே<br />கிறிஸ்து உயிர்த்தது யாமறிவோம்.<br />வெற்றிகொள் வேந்தே, எம்மீது<br />நீரே இரக்கங் கொள்வீரே.</span><span style="color: #7f6000;"><br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #7f6000;">நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி</span><br /></h4><h4><span style="color: #7f6000;"></span></h4><p><span style="color: #7f6000;">அல்லேலூயா, அல்லேலூயா! நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக. அல்லேலூயா.<br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #7f6000;">நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் </span><br /></h4><h4><span style="color: #7f6000;"></span></h4><p><span style="color: #7f6000;">1. எம்தாய்த் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவருக்கும் உமது ஆசியை அளித்தருளும். அவர்கள் உமது உயிர்ப்பின் செய்தியைத் தங்கள் வாழ்வாலும், போதனையாலும் மக்களுக்கு அறிவிக்க வேண்டிய அருளைத் தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம். <br /><br />2. அன்பு இறைவா ! உமது உயிர்ப்பில்தான் எங்களது விசுவாசம் பொருளுள்ளதாய், உயிருள்ளதாய் இருக்கிறது என்பதை நாங்கள் உணர்கிறோம். எங்களது அன்றாட வாழ்க்கையில் வரும் துன்ப துயரங்கள், வேதனைகள், சுமைகளை நிறைவாக ஏற்றுக்கொண்டு உம்மில் நம்பிக்கை கொண்டு, இலட்சியத்தோடு போராட உமது உயிர்ப்பில் நாங்களும் பங்குபெற வரம்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். <br /><br />3. எங்களது துன்பத்தில் பங்கெடுக்கும் இறைவா ! துயருறுவோர் யாவருக்காகவும் செபிக்கிறோம். துன்பத்தின் மூலமே ஒருவர் இன்பத்தை அடைய முடியும் என்பதை உமது உயிர்ப்பின் மூலம் நாங்கள் உணர்ந்து வாழவும், பிறரது துன்பங்களில் பங்கெடுத்து அவர்களில் இரண்டறக் கலந்து, உமது உண்மை அன்பை செயலில் காட்டும் மாமனிதர்களாக வாழ்ந்திட வரம்தர உம்மை மன்றாடுகிறோம். <br /><br />4. வெற்றியின் நாயகனே இறைவா ! உம் மகன் இயேசுவின் உயிர்ப்பினால் எம்பங்கு மக்கள் யாவரும் ஒளிபெற்று, ஒருவரை ஒருவர் அன்பு செய்து, விட்டுக் கொடுத்து ஏற்றுக் கொண்டு, உமது மதிப்பீடுகளின்படி வாழ வரம் தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். </span></p><p style="text-align: center;"><span style="color: #7f6000;"><b><u>நன்றி: இனிய தோழன் </u></b></span><br /></p>sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-45606133816521483672024-03-26T09:42:00.000-07:002024-03-27T01:26:25.067-07:00ஆண்டவருடைய திருப்பாடுகளின் வாரம் 24-30மார்ச் 2024<h2 style="text-align: center;"> <span style="color: #cc0000;">ஆண்டவருடைய திருப்பாடுகளின் வாரம்<br />24-30மார்ச் 2024<br /></span></h2><div><h1 style="text-align: center;"></h1><p style="text-align: center;"><a href="http://www.anbinmadal.org/lentseason/palmsunday-c.html" target="_blank"></a></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZKso2gpe1hC7cge8HP3JA-Up-Iml00BwfdmnrbweedUTkgwIBdGfvut3IxqYHmqLrCDadQPbtYbnSqj-7swlPRRo8V4VhWIdiPJ3OSMC16RO5whi13t2aGEW-R-hmnsU0pvg4_CgwzJj4XP4PmAPrPrLO7g1ZKv7c0SjB1nv2AZhthT7Fr7wEQ9t5Bw/s108/hw1.bmp" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="108" data-original-width="108" height="108" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiZKso2gpe1hC7cge8HP3JA-Up-Iml00BwfdmnrbweedUTkgwIBdGfvut3IxqYHmqLrCDadQPbtYbnSqj-7swlPRRo8V4VhWIdiPJ3OSMC16RO5whi13t2aGEW-R-hmnsU0pvg4_CgwzJj4XP4PmAPrPrLO7g1ZKv7c0SjB1nv2AZhthT7Fr7wEQ9t5Bw/s1600/hw1.bmp" width="108" /></a></div><br /><br /></div><div style="text-align: center;"><a href="http://www.anbinmadal.org/lentseason/palmsunday-c.html" target="_blank">குருத்துஞாயிறு</a></div><p></p><p style="text-align: center;"> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUDhQrcZTwHxwAdNdeu3MmuX5dDkXfPYiyFjyXzpyBg5rbbHXnlmU0X7UvetSpEp-f4GbiGWquDBCiyqNHJdgWhsA-T4DveC-fLaWP9UoynaDHmygbPJ6pXPSxkl5H8VJJQLKBlX6D1-zOcRLiD2V5RZNbjdFfz1Bq0e6nZWgjZVYIhfW7y62kiz0w2A/s108/hw2.bmp" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="108" data-original-width="108" height="108" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUDhQrcZTwHxwAdNdeu3MmuX5dDkXfPYiyFjyXzpyBg5rbbHXnlmU0X7UvetSpEp-f4GbiGWquDBCiyqNHJdgWhsA-T4DveC-fLaWP9UoynaDHmygbPJ6pXPSxkl5H8VJJQLKBlX6D1-zOcRLiD2V5RZNbjdFfz1Bq0e6nZWgjZVYIhfW7y62kiz0w2A/s1600/hw2.bmp" width="108" /></a></div><p></p><p style="text-align: center;"> <br /><a href="http://www.anbinmadal.org/lentseason/holythursday-b.html" target="_blank">இராவுணவு</a></p><p style="text-align: center;"> <br /> <a href="http://www.anbinmadal.org/lentseason/goodfriday.html" target="_blank"></a></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvJgG3wmgSoMXD6nJWM57ppw_RRnJN3rC9warUulob4OBGe-MRJqmiBdw23LMd4vf4EFAJot8O65PPoEhuR1Ne7U9gTkE9VMCO30ceeYO92fY9gWWdn7rflE3qozgSx7DmSwjuqYjDlKmXuxFmdqa9Fvc-o6Ym6wcP1QeHUAq4ywLbjbtAI_8wymEkJw/s108/hw3.bmp" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="108" data-original-width="108" height="108" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvJgG3wmgSoMXD6nJWM57ppw_RRnJN3rC9warUulob4OBGe-MRJqmiBdw23LMd4vf4EFAJot8O65PPoEhuR1Ne7U9gTkE9VMCO30ceeYO92fY9gWWdn7rflE3qozgSx7DmSwjuqYjDlKmXuxFmdqa9Fvc-o6Ym6wcP1QeHUAq4ywLbjbtAI_8wymEkJw/s1600/hw3.bmp" width="108" /></a></div> <p></p><p style="text-align: center;"><a href="http://www.anbinmadal.org/lentseason/goodfriday.html" target="_blank">திருப்பாடுகளின் வெள்ளி</a></p><p style="text-align: center;"> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQWLELf5q4bygFOIxWlT4OZ1ewtyQ_Tl-Vuvz4eWzVNGnGIo8AQ1SxWhAY3oVJBto58-uwKgqMeqpf4-tCVAWWZVR0A6gLI0jo4jw9fxoH7cqtnDhQ-OdQMSEkPCTqZYeaPR5Z3p9SuM_er7hSG1l5or5n6Ds4qs3JUR5_6LPfh2U2vCTXioZwHKfDUw/s108/hw4.bmp" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="108" data-original-width="108" height="108" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQWLELf5q4bygFOIxWlT4OZ1ewtyQ_Tl-Vuvz4eWzVNGnGIo8AQ1SxWhAY3oVJBto58-uwKgqMeqpf4-tCVAWWZVR0A6gLI0jo4jw9fxoH7cqtnDhQ-OdQMSEkPCTqZYeaPR5Z3p9SuM_er7hSG1l5or5n6Ds4qs3JUR5_6LPfh2U2vCTXioZwHKfDUw/s1600/hw4.bmp" width="108" /></a><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqNHjrzHs-Ym2NH8X_gLGvpbstomJEsGrFIXFHgpAmWwm6UozMoZqTC7q5-hn78ks1xk1Z2hldb2IYK9iE6O_3NbVEPAmH-_NgMprkfaOA7JEWRUY-jO9jNdDbiCM8cGE6sY62LCNseHkm1YSsuaLnPDAB_7cIZbbyX928Dxx1eUJNwVlhESyI026Rbg/s107/hw5.bmp" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="107" data-original-width="106" height="107" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqNHjrzHs-Ym2NH8X_gLGvpbstomJEsGrFIXFHgpAmWwm6UozMoZqTC7q5-hn78ks1xk1Z2hldb2IYK9iE6O_3NbVEPAmH-_NgMprkfaOA7JEWRUY-jO9jNdDbiCM8cGE6sY62LCNseHkm1YSsuaLnPDAB_7cIZbbyX928Dxx1eUJNwVlhESyI026Rbg/s1600/hw5.bmp" width="106" /></a></div></div><p></p><p style="text-align: center;"> <br /><a href="http://www.anbinmadal.org/easter/eastercelebration.html" target="_blank">பாஸ்கா திருவிழிப்பு</a></p><p style="text-align: center;"> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsphn51fSoOHRHehc_Z1fSKtIkF43qiSnCdND-NZ7MEBz_zK5r_W607xbN_YEk3RgyuMDABdy2z6zAT7cc7KEeaGwEkZOjnPerD6nsn8A7BOwdQlXA00N2wlpcbnW4PmsSM5Qmok4f9qlQuzxSF3U0OldRhGZhe3UrjHDEwmU373F7-aDmnPqxkc3q6A/s640/Hoffman%20resurrection%20full%20size.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="343" data-original-width="640" height="172" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsphn51fSoOHRHehc_Z1fSKtIkF43qiSnCdND-NZ7MEBz_zK5r_W607xbN_YEk3RgyuMDABdy2z6zAT7cc7KEeaGwEkZOjnPerD6nsn8A7BOwdQlXA00N2wlpcbnW4PmsSM5Qmok4f9qlQuzxSF3U0OldRhGZhe3UrjHDEwmU373F7-aDmnPqxkc3q6A/s320/Hoffman%20resurrection%20full%20size.jpg" width="320" /></a></div><br /><p></p><h4 style="text-align: center;">
<span style="color: #6aa84f;">அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா நல் வாழ்த்துக்கள்</span></h4>
<h4 style="text-align: center;">
<span style="color: #6aa84f;"><span style="color: #bf9000;"><i><span style="font-weight: normal;">இறை இயேசுவின் அமைதி உங்கள் இல்லத்திலும், உங்கள் உள்ளங்களிலும் என்றும் இருப்பதாக!</span></i></span></span></h4>
<h4 style="text-align: center;">
<span style="color: #6aa84f;"><span style="color: #bf9000;"><i><span style="font-weight: normal;">அன்பின் மடல் -நவராஜன்</span></i></span></span></h4>sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-43559243712177946142024-03-18T20:25:00.000-07:002024-03-22T19:14:59.815-07:00குருத்து ஞாயிறு 24.03.2024 <h2 style="text-align: center;"><span style="color: #7f6000;">குருத்து ஞாயிறு 24.03.2024 </span></h2><h2 style="text-align: center;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://young-catholics.com/wp-content/uploads/2020/06/Palm-Sunday-Year-B.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="800" height="225" src="https://young-catholics.com/wp-content/uploads/2020/06/Palm-Sunday-Year-B.jpg" width="400" /></a></div><br /><span style="color: #7f6000;"><br /></span></h2><h4 style="text-align: left;"><span style="color: #7f6000;">இன்றைய நற்செய்தி வாசகங்கள்</span></h4><p><span style="color: #7f6000;">எசாயா 50:4-7<br />பிலிப்பியர் 2:6-11<br />மாற்கு 14:1-15:47<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #7f6000;">திருப்பலி முன்னுரை</span></h4><p><span style="color: #7f6000;">அன்புடையீா,<br />இன்று குருத்து ஞாயிறைக் கொண்டாடுகிறோம். புனித வாரத்தின் தொடக்கமாகவும், நுழைவு வாயிலாகவும் குருத்து ஞாயிறு அமைகின்றது. தாவீதின் மகனுக்கு ஓசான்னா முழக்கங்களோடும், ஒலிவக் கிளைகளைக் கைகளிலே ஏந்திய வண்ணமாய் எபிரேயர் எருசலேமிற்குள் வீரப்பயணம் மேற்கொள்கிறார்கள். இந்தப் பயணம்தான் இயேசு இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதாகவும், மீட்பின் முதல் படியாகவும் அமைகிறது. ஈராயிரம் ஆண்டுகளாய் விடுதலைக்காய், வாழ்வின் விடியலுக்காய் ஏழை எளிய மக்களுக்கு நம்பிக்கையையும், புத்துயிரையும் கொடுப்பதாகவும் அமைகிறது. எனவே இப்புனிதமான நாளில் நாம் நமது கரங்களில் ஏந்தும் குருத்து மடல்களும் நாம் இசைக்கும் ஓசான்னா கீதமும் இந்தச் சமுதாயத்தில் இருக்கும் சுயநலம், அழிவுக் கலாச்சாரம், நுகர்வுக் கலாச்சாரம், அநீதிகள் போன்றவற்றிற்குச் சாவுமணி அடிக்கும் உரிமைக் குரல்களாக ஒலிக்கட்டும். இத்திருப்பவனியின் வழியாக இயேசுவோடு கல்வாரிக்குப் பயணமாவோம். <br /></span></p><h3 style="text-align: left;"><span style="color: #7f6000;">வாசகமுன்னுரை</span></h3><h4 style="text-align: left;"><span style="color: #7f6000;">முதல் வாசக முன்னுரை</span></h4><p><span style="color: #7f6000;">அநீதிகளும், அராஜகங்களும், சுயநலமும் நிறைந்த உலகத்தினை எதிர்த்துப் போராடுகிறபோது, பல துன்பங்களும் அவமானங்களும் ஏற்படும். பலர் இகழ்வார்கள். ஆனால் தாழ்ச்சியோடும், துணிவோடும் அவைகளை எதிர்த்துப் போராட ஆண்டவர் இயேசு நமக்குத் துணையாயிருக்கிறார். அவரை நாடுங்கள் அவர் நம்மை எல்லாச் சூழ்நிலையிலும் வழிநடத்துவார் என்று எசாயாவின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #7f6000;">பதிலுரைப்பாடல்</span></h4><p><span style="color: #7f6000;">பல்லவி: <b>என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?</b><br />திபா 22:7-8, 16-17, 18-19, 22-23<br />என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,`ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்புகூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்' என்கின்றனர். <b>பல்லவி<br /></b><br />தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள். என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம். <b>பல்லவி<br /></b><br />என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். <b>பல்லவி<br /></b><br />உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்துப் பாடுவேன். ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள். <b>பல்லவி</b><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #7f6000;">இரண்டாம் வாசக முன்னுரை</span></h4><p><span style="color: #7f6000;">இயேசு இறைமகன். அவருக்கு எல்லாவற்றின் மேலும் அதிகாரமும், வல்லமையும் இருந்தாலும் அன்புகருதி, அமைதிகருதி, சமாதானம்கருதி அவர் தன்னையே வெறுமையாக்கினார். தாழ்த்திக்கொண்டார். தாழ்ச்சி என்பது வீழ்ச்சி அல்ல. ஆனால் அவரை அனைத்திற்கும் மேலாகத் தந்தை உயர்த்தினார். நாமும் நமக்கு அறிவுத் திறமை, ஆள்திறமை, பணம், பதவி ஆகியவை இருந்தாலும் பணிவோடு பிறர் வாழ்வு முன்னேற முயற்சி செய்யும்போது கடவுள் நம்மையே மேன்மைப்படுத்துகிறார் என்று கூறும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #7f6000;">நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி</span></h4><p><span style="color: #7f6000;">சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #7f6000;">நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்</span></h4><p><span style="color: #7f6000;">1. அருட்பெருக்கின் நாயகனே! எம் இறைவா! திருத்தந்தை, அவரோடு இணைந்து உடன் உழைக்கும் அனைத்து ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் உயிர்ப்பின் மகிமையால் பலன் அளிக்கக் கூடியவர்களாகத் தொடர்ந்து பணி செய்திட, இயேசுவே ஆண்டவர் என்று முழுக்கமிட தேவையான இறைஅருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />2. நன்மைகளின் நாயகனே எம் இறைவா! வரவிருக்கும் இப்புனித வார நாட்களில் நாங்கள் எங்கள் பாவங்களையும், பலவீனத்தையும், குற்றங்குறைகளைக் களைந்து வழக்கமாக மேற்கொள்ளும் நிகழ்வாக உம் பாஸ்கா விழாவைக் கொண்டாடாமல், உள்ளத்தில் மாற்றம் நிறைந்தவர்களாகத் தூய மனதுடன் உம்மை அணுகி வர இறைவா உமை மன்றாடுகிறோம்.<br /><br />3. ஏழைகளின் திருவுருவே எம் இறைவா! இந்த அருளிரக்க நாட்களில் தவமுயற்சிகளில் மட்டும் நாங்கள் கவனம் செலுத்தாமல் உள்ளத்தில் மனமாற்றமும், அதன் வெளிப்பாடாக, ஏழைகள் மட்டில் கவனம் செலுத்தி, அவர்களின் வாழ்வு சிறந்து விளங்கிட, அந்த மீட்புச் செயலின் வழியாக உம் சீடத்துவ வாழ்வில் அவர்களும் பங்கேற்கத் தேவையான மீட்பின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />4. பாராளும் பரமனே எம் இறைவா ! நாட்டிற்காகவும் நாட்டை ஆளுகின்ற தலைவர்களுக்காகவும் மன்றாடுகின்றோம். அவர்களுக்கு உமது ஆசிகளை நிறைவாய் வழங்கியருளும். அவர்கள் தன்னலத்தோடு வாழாமல், தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் தேவைகளை நிறைவேற்றவும், நாடு வளமும், நலமும் பெற அவர்கள் உழைக்கவும், அவர்களுக்கு நல்மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />5. துன்பம் இல்லாமல் இன்பம் இல்லை. சிலுவை இல்லாமல் சிம்மாசனம் இல்லை என்பதை உணர்த்திய எம் இயேசுவே! எங்களுக்கு வரும் துன்பத் துயரங்களைத் தாங்கிக்கொள்ளவும், பிறர் வாழ்வில் உள்ள சுமைகளைப் பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு உதவி செய்யும் நல்மனதைத் தந்தருள உம்மை வேண்டுகிறோம்.<br /><br />6.எம்மை அரவணைக்கும் இறைவா! எம்பங்கில் அனைவரும் இத்தவக்காலத்தில் பாவ வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, ஒருவரை ஒருவர் மன்னித்துப் புதுமனிதர்களாக, புது வாழ்வை நோக்கிப் புத்துயிர் பெற்றுச் செயலற்ற, உம் அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.</span></p>
<div style="text-align: center;"><span style="color: #274e13; font-size: large;">www.anbinmadal.org</span><br /><br /><br /><script>var pfHeaderImgUrl = '';var pfHeaderTagline = '';var pfdisableClickToDel = 0;var pfHideImages = 1;var pfImageDisplayStyle = 'block';var pfDisablePDF = 0;var pfDisableEmail = 0;var pfDisablePrint = 0;var pfCustomCSS = '';var pfEncodeImages = 0;var pfShowHiddenContent = 0;var pfBtVersion='2';(function(){var js,pf;pf=document.createElement('script');pf.type='text/javascript';pf.src='//cdn.printfriendly.com/printfriendly.js';document.getElementsByTagName('head')[0].appendChild(pf)})();</script><a class="printfriendly" href="https://www.printfriendly.com" onclick="window.print();return false;" style="color: #6d9f00; text-decoration: none;" title="Printer Friendly and PDF"><img alt="Print Friendly and PDF" src="//cdn.printfriendly.com/buttons/printfriendly-pdf-button.png" style="-webkit-box-shadow: none; border: medium; box-shadow: none;" /></a><br /></div>
<br />
<div class="ytiframe"><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="auto" src="https://www.youtube-nocookie.com/embed/_pCOomWGImQ?rel=0" title="YouTube video player" width="100%"></iframe></div>
<br />
sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-12248609848886870692024-03-13T20:56:00.000-07:002024-03-16T11:19:34.094-07:00 தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு - 18-03-2024<h2 style="text-align: center;"><span style="color: #20124d;"> தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு - 18-03-2024</span></h2><h4 style="text-align: left;"><span style="color: #20124d;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://young-catholics.com/wp-content/uploads/2020/06/5th-Sunday-of-Lent-Year-B.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="450" data-original-width="800" height="247" src="https://young-catholics.com/wp-content/uploads/2020/06/5th-Sunday-of-Lent-Year-B.jpg" width="439" /></a></div></span><br /></h4><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">இன்றைய வாசகங்கள் :</span></h4><p><span style="color: #20124d;"><a href="http://anbinmadal.org/readings/cycleb/lent5b.html" target="_blank">எரேமியா 31: 31-34<br />எபேசியர் 5: 7-9<br />யோவான் 12: 20-33</a><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">திருப்பலி முன்னுரை :</span></h4><p><span style="color: #20124d;">அன்பார்ந்த இறைமக்களே!<br />தவக்காலத்தின் இறுதி வாரத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். அடுத்த ஞாயிறு குருத்து ஞாயிறு. அதைத் தொடர்ந்து பாடுகளின் வாரம். தவக்காலத்தின் இந்த இறுதி ஞாயிறன்று வசந்த காலத்தை நமக்கு நினைவுறுத்தும் அழகான ஒரு கூற்றை இறைமகன் இயேசு நமக்கு முன் வைக்கிறார். கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அஃது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தாவர உலகம் மீண்டும் உயிர்பெற்று எழும் வசந்தக் காலத்தில் இயேசுவின் இந்தக் கூற்று பல எண்ணங்களை உள்ளத்தில் விதைக்கின்றது. விதைக்கப்பட்ட இந்த எண்ணங்கள் மிகுந்த விளைச்சலைக் கொடுக்க வேண்டும் என்பது நம் எண்ணம், நம் வேண்டுதல்.<br />இதுவரை தன் நேரம் இன்னும் வரவில்லை என்று உணர்ந்திருந்த இயேசு, இன்று தன் நேரம் வந்துவிட்டது என்று சொல்கிறார். எதற்கான நேரம் இது? மானிட மகன் மாட்சி பெறும் நேரம்... உணவாக மாறி மற்றவரை வாழ்விப்பதும், விதையாக மாறித் தன் இனத்தைப் பெருக்குவதும் கோதுமை மணிக்கு மட்டுமல்ல, உலகில் படைக்கப்பட்ட அனைத்து தானிய மணிகளுக்கும் உள்ள இயல்பான இரண்டு காரணங்கள். இயேசுவும் தான் மரித்து மண்ணில் புதைக்கப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்து இந்த மானிடம் மீட்பு பெற வேண்டும் என்று விரும்பியதால் தான் நேரம் வந்துவிட்டது என்று கூறுகிறார்.<br />ஆம் அன்பர்களே, நாமும் இயேசு என்னும் நிலத்தில் புதைக்கப்பட்டு மீண்டும் புத்துயிர் பெற்று பலன் தரும் கோதுமை மணியாக மாறிட நேரம் விந்து விட்டது என்று இயேசு அழைப்பது நாம் காதுகளிலும் ஒலிக்கின்றது அல்லவா? கோதுமை மணி தன் சுய உருவை, உயிரை இழந்தது போல் நாமும் சுயநலம் இழந்துப் பிறருக்கு பலன் தரும் மானிடராக இவ்வுலகில் வலம் வரத் தந்தையாம் இறைவனிடம் இறைஞ்சுவோம். வாரீர்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">முதல் வாசக முன்னுரை :</span></h4><p><span style="color: #20124d;">இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் புதியதோர் உடன்படிக்கையைச் செய்யப் போவதாக இறைவாக்கினர் எரேமியா வாயிலாக வாக்களிக்கின்றார். அனைவரையும் ஈர்க்க ஓர் உடன்படிக்கை. மனிதனின் இதயப் பலகையில் எழுதப்படும். அதன் முக்கியச் சிறப்பு இனி இறைவாக்கினர் வழியாக அல்ல இறைவனே முன் வந்து போதிப்பார். இன்னொரு சிறப்பு மக்கள் கடவுளை முழுமையாக அறிந்து கொள்வார்கள். ‘நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்’. இந்த நெருக்கமான நேரடி உறவை எடுத்துக்கூறும் இறைவாக்கினர் எரேமியாவின் வார்த்தைகளை மனதில் பதிவு செய்வோம்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">பதிலுரைப்பாடல்</span></h4><p><span style="color: #20124d;">திபா 51: 1-2. 10-11. 12-13<br /><b>பல்லவி:</b> கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.<br />கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். <b>பல்லவி</b><br />கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.<b> பல்லவி</b><br />உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். <b>பல்லவி</b><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">இரண்டாம் வாசக முன்னுரை :</span></h4><p><span style="color: #20124d;">அனைவரையும் ஈர்க்க ஒரு சிலுவைப்பலி! மன்னுயிரை மீட்பதற்காகச் சிலுவைச் சாவை ஏற்க முன் வந்தவர் தான் கிறிஸ்து இயேசு. மண்ணக மாந்தர் வாழ்வு பெற கோதுமை மணியென மண்ணிலே புதைக்கப்பட்டுத் துன்பங்கள் வழியாகக் கீழ்ப்படிதலைக் கற்று, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவருக்கும் முடிவில்லா மீட்பிற்குக் காரணமானவர் கிறிஸ்து என்று இறையச்சத்தையும் கீழ்படிதலையும் எடுத்துரைக்கும் பவுலடிகளாரின் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">நற்செய்திக்கு முன் வசனம்</span></h4><p><span style="color: #20124d;">`எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்,' என்கிறார் ஆண்டவர்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்</span></h4><p><span style="color: #20124d;">1. அன்பும் அருளும் உள்ளவரே! எம் இறைவா! திருஅவை உள்ள அனைவரும் ஓப்புறவு அருட்சாதனத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கின்ற தவறான கண்ணோட்டங்களைக் களைந்து, நல்ல ஒப்புறவு அருட்சாதனத்தில் பங்குகொண்டு இத்தவக்காலப் பலன்களை முழுமையாக அனுபவிக்கவும், இயேசுவின் உயிர்ப்பில் இணைந்திட வேண்டிய உறுதியான மனநிலையையும், உயிருள்ள ஆலயமாகிய உமது உடலை உட்கொள்ளும் நாங்கள் உம்மீது ஆழ்ந்த அன்பும், நம்பிக்கைக் கொள்ளவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />2. பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா! எமது நாட்டு அரசியல் தலைவர்களுக்காக வேண்டுகிறோம். அவர்கள் மக்களின் தேவைகளை உணர்ந்து மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி, அனைவரும் ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தைக் கண்டடையச் செய்திடவும், சமுக உறவில் ஒன்றுபட்டு வாழ வழிவகைச் செய்திடவும், நாட்டிற்கும் உலகிற்கும் பயன் உள்ளவர்களாக வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />3. அனைவருக்கும் நன்மைச் செய்யும் ஆண்டவரே! எம் இறைவா! நான் மட்டும் பகிர்வதால் என்ன செய்ய முடியும் என்ற எதிர்மறை எண்ணங்களிலிருந்து எம்மை விடுவித்துப் பகிர்வு மனப்பான்மை வளரவும், உம் திருமகன் இயேசுவைப் போல் பகிர்ந்துண்டு வாழும் அவரின் சிறந்த சீடர்களாக எம் அயலாருடன் இணைந்து வாழ்ந்திடவும்,ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோருக்கு உமது பரிவிரக்கத்தைப் பகிர்ந்தளிக்கும் அன்பு கருவியாக நாங்கள் வாழ வரம் வேண்டி உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />4. எங்கள் அன்பு தந்தையே இறைவா! எமது பிள்ளைகள் தங்களின் வீணான எண்ணங்களுக்கேற்ப வாழாமல் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்து புதிய மனிதருக்குரிய இயல்புகளை அணிந்துத் தூய்மையான புதிய படைப்பாய் மாறிடவும், கோதுமைமணிபோல் ஒன்றுக்கு நூறு மடங்காய் பலனளிக்கும் சீடராய் வாழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.<br /></span><br /><br /></p>
<br />
<div style="text-align: center;"><span style="color: #274e13; font-size: large;">www.anbinmadal.org</span><br /><br /><br /><script>var pfHeaderImgUrl = '';var pfHeaderTagline = '';var pfdisableClickToDel = 0;var pfHideImages = 1;var pfImageDisplayStyle = 'block';var pfDisablePDF = 0;var pfDisableEmail = 0;var pfDisablePrint = 0;var pfCustomCSS = '';var pfEncodeImages = 0;var pfShowHiddenContent = 0;var pfBtVersion='2';(function(){var js,pf;pf=document.createElement('script');pf.type='text/javascript';pf.src='//cdn.printfriendly.com/printfriendly.js';document.getElementsByTagName('head')[0].appendChild(pf)})();</script><a class="printfriendly" href="https://www.printfriendly.com" onclick="window.print();return false;" style="color: #6d9f00; text-decoration: none;" title="Printer Friendly and PDF"><img alt="Print Friendly and PDF" src="//cdn.printfriendly.com/buttons/printfriendly-pdf-button.png" style="-webkit-box-shadow: none; border: medium; box-shadow: none;" /></a><br /></div>
<br />
<div class="ytiframe"><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="auto" src="https://www.youtube-nocookie.com/embed/XX3lj2Xw7J8?rel=0" title="YouTube video player" width="100%"></iframe></div>
<br/>
<div class="ytiframe"><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="auto" src="https://www.youtube-nocookie.com/embed/q6N1rFJfY4E?rel=0" title="YouTube video player" width="100%"></iframe></div>sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-51039358294460095542024-03-05T09:35:00.000-08:002024-03-09T03:30:58.102-08:00 தவக்காலம் நான்காம் ஞாயிறு - 10-03-2024<p style="text-align: center;"><span style="color: #20124d;"> தவக்காலம் நான்காம் ஞாயிறு - 10-03-2024<br /> 'அகமகிழ்தல்' ஞாயி</span><span style="color: #20124d;">று</span></p><p style="text-align: center;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgljAG8R_kZUvaZ0ZWUbyD90yx8kKGDy7lbS_UZ_xhwRkAiQk5p4xnHR0lM_rFuYQJJQ3dqNz0fcRWVsoyuHyKNPFP1I_2yrMr7lBGoTwzEzRuzHEwVw-HiF8zHmsQrKHky3_DCNxgzXUaeaIUdxe-2b2vbp_9UEkZz_kjbkOS2YGZVHvCaWFcY14kRuquk/s600/john31421.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="414" data-original-width="600" height="221" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgljAG8R_kZUvaZ0ZWUbyD90yx8kKGDy7lbS_UZ_xhwRkAiQk5p4xnHR0lM_rFuYQJJQ3dqNz0fcRWVsoyuHyKNPFP1I_2yrMr7lBGoTwzEzRuzHEwVw-HiF8zHmsQrKHky3_DCNxgzXUaeaIUdxe-2b2vbp_9UEkZz_kjbkOS2YGZVHvCaWFcY14kRuquk/s320/john31421.jpg" width="320" /></a></div><br /><span style="color: #20124d;"></span><p></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">இன்றைய வாசகங்கள் :</span></h4><p><span style="color: #20124d;"><a href="https://anbinmadal.org/readings/cycleb/lent4b.html" target="_blank">குறிப்பேடு 36:14-16,19-23<br />எபேசியர் 2:4-10<br />யோவான் 3:14-21</a><br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">திருப்பலி முன்னுரை : </span></h4><p><span style="color: #20124d;">அன்பார்ந்த இறைமக்களே!<br />தவக்காலத்தின் உயிர் நாடியாக விளங்கும் கருத்து, மாற்றம்தானே! வெளிப்புற மாற்றம் அல்ல, உள்ளார்ந்த மாற்றம். மனமாற்றம், அதன் விளைவாக உருவாகும் வாழ்வு மாற்றம். இதனைப் பெற்றுக்கொள்ளவே நாம் இன்று ஆலயத்தில் கூடியுள்ளோம்.<br />இன்றைய நற்செய்தியில், இயேசு தன் வருகை "உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல" என்று நமக்கு நினைவுறுத்துகிறார். உண்மைக்கேற்ப வாழும்போது, நாம் ஒளியிடம் வருகிறோம். நமது பாவங்களால், நாம் குற்ற உணர்வுக் குறைந்து, சுயக் கெளரவம் அதிகமாகி , பாவசங்கீர்த்தனம் செய்வது செல்வதில்லை நாம். குற்ற உணர்வு, நாம் மனம் திரும்பி, மாற்றம் அடைவதற்குப் பெரிய தூண்டுதலாக இருக்கும். நாம் நமது பாவங்களை நினைத்து அவமானம் அடைகிறோம், அதனால், நமது பாவங்கள வெளியே தெரிந்துவிடும் என நாம் பயப்படுகிறோம்.<br />எனினும், இயேசு, நம் சுயகெளரவத்தையும், நமது பயத்தையும், போக்க நாம் அனுமதித்தால், இயேசு அதனையெல்லாம் போக்கி மகிழ்ச்சித் தருவார். குருவானவர் மூலமாக இயேசு நம்மிடையே பேசி, மன்னிப்பையும், இரக்கத்தையும், நிபந்தனையற்ற அன்பையும் நமக்கு வழங்குகிறார். இன்றைய நற்செய்தியில்,இயேசு "உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்."என்றும், அவர்மீது நம்பிக்கைக் கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை" என்றும் நினைவூட்டுகிறார்.<br />நாம் நமது குற்றங்களை ஒத்துக் கொள்ளும்போது, கிறிஸ்துவின் பணியாளிடம் (குருவிடம்) சொல்லும்போது, நாம் இயேசுவினால் காப்பாற்றப்படுகிறோம். குருவின் குரல்மூலம், இயேசு நம்மிடம் பேசுவதைக் கேட்கிறோம். மேலும் பாவங்களைச் செய்யாமல் இருக்க இயேசுவிடமிருந்து, ஆற்றலைப் பெறுகிறோம். இருளிலேயே ஏன் இன்னும் துன்புற்று இருக்க வேண்டும்? இயேசு நம்மை மீட்க வந்துள்ளார்! என்பதை உணர்ந்து முழுமனமாற்றத்தைப் பெற இறைவனை இறைஞ்சுவோம்.<br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">வாசக முன்னுரை:</span></h4><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">முதல் வாசக முன்னுரை :</span></h4><p><span style="color: #20124d;">கடவுள் தம் மக்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. கடவுளைக் கைவிட்ட இஸ்ரயேல் மக்கள் பாபிலோனில் அடிமைகளாக வாழ்ந்த இக்கட்டான காலத்திலும், கடவுள் பிற இன மன்னர் வழியாக அவர்களுக்கு விடுதலையை அளிக்கிறார். அவர்கள் திரும்பவும் தங்கள் தாயகமாகிய எருசலேம் செல்ல மன்னர் அனுமதிக்கிறார். கல்தேயரின் மன்னன் வழியாகக் கோயிலை எரித்த கடவுள், பாரசீக மன்னன் சைரசு வழியாக அதைக் கட்டியெழுப்ப ஏற்பாடு செய்தார். கடவுள் தன் மக்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்று உரைக்கும் முதல் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம். <br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">பதிலுரைப்பாடல் </span></h4><p><span style="color: #20124d;">திருப்பாடல் 137:1-2, 3, 4-5, 6.<br /><b>பல்லவி:</b><i> 'உன்னை நான் நினையாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!"</i><br /><br />பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம். அங்கிருந்த அலரிச் செடிகள்மீது, எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம். -<b>பல்லவி</b><br /><br />ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். ' சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்' என்றனர். -<b>பல்லவி<br /></b><br />ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம்; பாடுவோம்? எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக! -<b>பல்லவி</b><br /><br />உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக! -<b>பல்லவி</b><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">இரண்டாம் வாசக முன்னுரை :</span></h4><p><span style="color: #20124d;">இன்றைய இரண்டாம் வாசகத்தில் எபேசியர்களுக்குப் புனித பவுல் எழுதிய கடிதத்தில் கடவுளுடைய அன்பும், தாராள மனப்பான்மையும், மிகுந்த இரக்கத்தையும் நமக்கு எடுத்துரைக்கிறது. மிகுந்த இரக்கமுடைய கடவுள் நம்மீது அன்புக் கொண்டதால் நாம் மீட்கப்பட்டோம். நாம் கடவுளின் கலைப்படைப்பு. நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கின்றோம். முற்றிலும் கடவுளுடைய ஒப்புயர்வற்ற அன்பின் கொடைகள் இவைகள்! என்று உரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.</span></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">நற்செய்திக்கு முன் வசனம்:</span></h4><p><span style="color: #20124d;">"தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்".<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:</span></h4><p><span style="color: #20124d;">1. நாங்கள் நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை இன்றைய வாசகங்கள்மூலம் உணர்த்திய அன்பும் அருளும் மிக்க எம் இறைவா! திருஅவை உள்ள அனைவரும் இத்தவக்காலத்திலும் அதன் பின்பும் நாளுக்கு நாள் நற்செயல்கள் புரிவதில் வளர அன்பையும் அருளையும் நிறைவாய் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />2. உமது மகன் இயேசுவில் நம்பிக்கைக் கொள்வோர் நிலைவாழ்வுப் பெறுவர் என்ற வாக்களித்த எம் இறைவா! எங்கள் நம்பிக்கை இறை இயேசுவில் நிலைப்பெற்று, எம்வாழ்வு ஏற்றம் பெறவும், அதனால் நாங்கள் உம் இறையரசின் சாட்சிகளாய் ஒளிர்ந்திடவும், அடுத்திருக்கும் எம்மக்களையும் இறையரசில் இணைத்திட உழைக்கவும் தேவையான ஞானத்தை அனைவருக்கும் வழங்கிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />3. பராமரித்தாளும் எங்கள் இறைவா! இன்றைய உலகில் துன்புறும் திருஅவைக்காக உமது இரக்கத்தையும் பாதுகாப்பையும் வேண்டுகிறோம். சிறப்பாகச் இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்டும், கொடுமைப்படுத்தப் பட்டுவரும் உம் எளிய மக்கள் விரைவில் விடுதலைப் பெற்று புதிய புனர்வாழ்வுப் பெற்றிடத் தேவையான மாற்றங்களை அவர்கள் பெற உமது அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />4. எம்முன்னோருக்கு வழிகாட்டி நடத்திய தெய்வமே! எம் இறைவா! கல்வியாண்டு இறுதிதேர்வை எழுதி வரும் எம் அன்பு பிள்ளைகளுக்காக உம்மிடம் வேண்டுகிறோம். படிப்பதற்கு நல்வழிகாட்டி, அவற்றை மறக்காமல் சரியான விடைகளை எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று, சமூகத்தில் உயர் நிலைக்கு வரத் தேவையான ஞானத்தையும், உம்மில் நம்பிக்கைப் பெற்றவும் உம் இறை அருள் அவர்களுக்கு உதவிக்கரமாக அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.</span></p><p><span style="color: #20124d;">5.மகிழ்ச்சியின் இறைவா! அகமகிழ்தல் ஞாயிறைக் கொண்டாடும் நாங்கள் “ஒளியாக மாறுவதே, இருளை வெல்வதற்கு ஒரே வழி.” என்பதை உணர்ந்து, கிறிஸ்து என்ற ஒளியை நெருங்கிச் செல்ல, அவரைப் போல் ஒளியாக மாறத் தேவையான ஞானத்தையும், மனத்திடனையும் அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். <br /></span></p>
<div style="text-align: center;"><span style="color: #274e13; font-size: large;">www.anbinmadal.org</span><br /><br /><br /><script>var pfHeaderImgUrl = '';var pfHeaderTagline = '';var pfdisableClickToDel = 0;var pfHideImages = 1;var pfImageDisplayStyle = 'block';var pfDisablePDF = 0;var pfDisableEmail = 0;var pfDisablePrint = 0;var pfCustomCSS = '';var pfEncodeImages = 0;var pfShowHiddenContent = 0;var pfBtVersion='2';(function(){var js,pf;pf=document.createElement('script');pf.type='text/javascript';pf.src='//cdn.printfriendly.com/printfriendly.js';document.getElementsByTagName('head')[0].appendChild(pf)})();</script></div><div style="text-align: center;"></div><div style="text-align: center;"><a class="printfriendly" href="https://www.printfriendly.com" onclick="window.print();return false;" style="color: #6d9f00; text-decoration: none;" title="Printer Friendly and PDF"><img alt="Print Friendly and PDF" src="//cdn.printfriendly.com/buttons/printfriendly-pdf-button.png" style="-webkit-box-shadow: none; border: medium; box-shadow: none;" /></a><br /></div><br />
<div class="ytiframe"><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="auto" src="https://www.youtube-nocookie.com/embed/OX63D7Oruz0?rel=0" title="YouTube video player" width="100%"></iframe></div>
<br/>
<div class="ytiframe"><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="auto" src="https://www.youtube-nocookie.com/embed/qEyZnKE5PRM?rel=0" title="YouTube video player" width="100%"></iframe></div>sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-39969855042391219162024-02-28T03:48:00.000-08:002024-03-05T08:31:55.210-08:00 தவக்காலம் மூன்றாம் ஞாயிறு - 03-03-2024<h2 style="text-align: left;"><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><span lang="TA"> தவக்காலம் மூன்றாம் ஞாயிறு - 03-03-2024</span></span></span><br /></h2><h2><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><span lang="TA"></span></span></span></h2><p><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"></span></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8W-JIy8yf1qNM4ESf5pWoEv6DP4EA8ceWqC2hW-1gqHUCuvt0G5FnXpwpbK3vNGKT1yAK1tktZH6GAvQXBdpc7rBVeIqq5N_rE4V389P0y0c8ktJUTUGAaRASBoyFAsugBfWwu2yIj4v8cddRtPRIFnWNRBqoBbeT2pPLDCJ3s-3rXHaQW7YpSg19EezJ/s1200/john-2-13-22-reflection-jacob-jordaens.webp" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="794" data-original-width="1200" height="212" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8W-JIy8yf1qNM4ESf5pWoEv6DP4EA8ceWqC2hW-1gqHUCuvt0G5FnXpwpbK3vNGKT1yAK1tktZH6GAvQXBdpc7rBVeIqq5N_rE4V389P0y0c8ktJUTUGAaRASBoyFAsugBfWwu2yIj4v8cddRtPRIFnWNRBqoBbeT2pPLDCJ3s-3rXHaQW7YpSg19EezJ/s320/john-2-13-22-reflection-jacob-jordaens.webp" width="320" /></a></span></span></div><p></p><h4 style="text-align: left;"><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><span lang="TA"> இன்றைய வாசகங்கள் :</span></span></span><br /></h4><h4><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><span lang="TA"></span></span></span></h4><p><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><span lang="TA"><a href="http://anbinmadal.org/readings/cyclec/lent3c.html" target="_blank">விடுதலைப் பயண நூல் 20:1-17<br />1கொரிந்தியர் 1:22-25<br />யோவான் 2:13-25</a><br /></span></span></span></p><h4 style="text-align: left;"><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><span lang="TA">திருப்பலி முன்னுரை :</span></span></span><br /></h4><h4><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><span lang="TA"></span></span></span></h4><p><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><span lang="TA">அன்பார்ந்த இறைமக்களே!<br />சென்ற வாரம் இயேசுவை நாம் மலைமீது சந்தித்தோம். உருமாறி, ஒளிவெள்ளத்தில் தோன்றிய இயேசு அவர். தவக்காலத்தின் மூன்றாவது ஞாயிறான இன்று இயேசுவைக் கோவிலில் சந்திக்கிறோம். கோபக்கனல் தெறிக்கத் தோன்றும் இந்த இயேசு நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார்.<br /><br />"யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்(யோவான் 2: 13) என்று இன்றைய நற்செய்தி துவங்குகிறது. இஸ்ரயேல் மக்கள் அனைவரும் பாஸ்கா விழாவையொட்டி எருசலேமுக்குச் செல்ல வேண்டும், அந்த ஆண்டுக்கான காணிக்கையைக் கோவிலில் செலுத்த வேண்டும். இயேசுவும் யூதருக்குரிய தன் கடமைகளை நிறைவேற்றக் கோவிலுக்குச் சென்றார். அங்குச் சென்றவர் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார். ஒவ்வோர் ஆண்டும் அவர் அங்குச் சென்று திரும்பியபோதெல்லாம் அவர் உள்ளத்தை வேதனையும், கேள்விகளும் நிறைத்திருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் அந்த வேதனைகளுக்கும், கேள்விகளுக்கும் விடைதேடி வந்த இயேசு, இன்று தானே விடையாக மாறத் துணிந்தார்.<br /><br />இறைமக்களாகிய நாம் அனைவரும் இறைவனின் ஆலயங்களே! கடவுளின் ஆலயம் தூயது. நீங்களே அந்த ஆலயம். நீங்கள் கடவுளின் கோயிலென்று உங்களுக்குத் தெரியாதா? என்கிறார் புனித பவுல். நம் உடலாகிய கோயில் பாவ நாட்டங்களால் தீட்டுப்படும்போது கடவுள் வெளியேறி விடுகிறார். நாம் மற்றவருக்குத் தீங்கிழைக்கும்போது கடவுளுக்கே தீங்கிழைக்கிறோம் என்பதை உணர்ந்து தூயவாழ்வு நடத்தி நமது உடலாகிய ஆலயத்தைப் பேணுவோம், வாழ்வையே வழிபாடாக மாற்றுவோம். வாரீர்.<br /></span></span></span></p><h4 style="text-align: left;"><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><span lang="TA"> முதல் வாசக முன்னுரை :</span></span></span><br /></h4><h4><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><span lang="TA"></span></span></span></h4><p><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><span lang="TA">மக்களைப் பாவத்தில் இருந்தும் அழிவில் இருந்தும் பாதுகாக்க இறைவன் பத்துக் கட்டளைகளைக் கொடுத்ததை இன்றைய முதல் வாசகம் நினைவு படுத்துகிறது. இக்கட்டளைகள் உறவு வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டவை. முதல் மூன்று கட்டளைகள் இறை - மனித உறவைப் பற்றியும் அடுத்த ஏழு கட்டளைகள் மனிதருக்கும் - மனிதருக்குமான உறவைப் பற்றியதாகவும் அமைந்துள்ளன. சீனா மலையின் உடன்படிக்கையின் வெளிப்பாடே பத்துக் கட்டளைகள். அவற்றை மீறுவது இறைவனின் உடன்படிக்கையையே மீறுவதாகும். இதனைச் சிந்திக்க அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.<br /></span></span></span></p><h4 style="text-align: left;"><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><span lang="TA">பதிலுரைப்பாடல் </span></span></span><br /></h4><h4><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><span lang="TA"></span></span></span></h4><p><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><span lang="TA">திபா 19: 7. 8. 9. 10<br />பல்லவி : <b>ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன.</b><br />1. ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிரளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. - <b>பல்லவி </b><br />2. ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளி மயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. - <b>பல்லவி </b><br />3. ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை.- <b>பல்லவி </b><br />4. அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை.- <b>பல்லவி </b><br /></span></span></span></p><h4 style="text-align: left;"><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><span lang="TA">இரண்டாம் வாசக முன்னுரை :</span></span></span><br /></h4><h4><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><span lang="TA"></span></span></span></h4><p><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><span lang="TA">இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் ஞானத்தை பெரிதும் மதித்துத் தேடும் யூதர்கள், கிரேக்கர்கள் இறைஞானத்தை உணரவில்லை என்பதை உணர்த்துகிறார். மெசியாவாகிய இயேசு கொண்டு வரும் புதுவாழ்வு உலகிற்கு உரியவற்றைச் சிலுவையில் அறைந்து விட்டு, சிலுவையைப் பின்பற்றி நடப்பதாகும். அதாவது உள்ளத்தில் எழுதப்பட்டுள்ள கடவுளின் கட்டளைகளின்படி நடப்பதாகும். பழைய உடன்படிக்கை கற்களில் எழுதப்பட்டது. புதிய உடன்படிக்கை மனித இதயத்தில் எழுதப்பட்டது என்று உரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.<br /></span></span></span></p><h4 style="text-align: left;"><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><span lang="TA">நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி </span></span></span><br /></h4><h4><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><span lang="TA"></span></span></span></h4><p><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><span lang="TA"><i>தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.</i><br /></span></span></span></p><h4 style="text-align: left;"><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><span lang="TA">நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் :</span></span></span><br /></h4><h4><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><span lang="TA"></span></span></span></h4><p><span style="color: #674ea7;"><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;"><span lang="TA">1. இரக்கம் நிறைந்த எம் இறைவா! திருஅவை உள்ள அனைவரும் ஓப்புறவு அருட்சாதனத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கின்ற தவறான கண்ணோட்டங்களைக் களைந்து, நல்ல ஒப்புறவு அருட்சாதனத்தில் பங்குகொண்டு இத்தவக்கால பலன்களை முழுமையாக அனுபவிக்கவும், இயேசுவின் உயிர்ப்பில் இணைந்திட வேண்டிய உறுதியான மனநிலையையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />2.ஞானத்தின் உறைவிடமான எம் இறைவா! கல்வித் தேர்வு காலமான இந்நாள்களில் எம்பிள்ளைகள் நன்றக படித்து, படித்தவற்றை தேர்வு நேரங்களில் மறக்காமல், தடுமாற்றம் இல்லாமல் சிறப்பாகத் தேர்வு எழுதவும், பெற்றோர்கள் அவர்களை அன்போடு ஊக்குவிக்கவும் தேவையான ஞானத்தை அனைவருக்கும் வழங்கிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />3. நல் ஆயனே! எம் இறைவா! இன்றைய உலகில் நிலவும் இளையோர்க்கு எதிராக எழுப்பப்படும் கலாசார சீர்கேடுகள், மாயகவர்ச்சிகள், பாலியல் வன்முறைகள் இவை அனைத்திலிருந்து எம் இளையோரை பாதுகாத்து, அவர்கள் உம் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவற்றின் மறைபொருளை அறிந்து நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />4. கருணையின் தெய்வமே! எம் இறைவா! சமூகத்தில் தனக்கு யாருமே இல்லை என்று தனித்து விடப்பட்ட விதவைகள் அனாதைகள், கைவிடப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர் அனைவரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட உம் பாடுகளின் வழியாக அவர்கள் தங்களை புதுப்பித்த உம் இறை அருள் அவர்களுக்கு உதவிக்கரமாக அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.<br /><br />5.அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா! எம் இளையோர், இயேசுவின் சிலுவை நண்பர்களாக வாழ்ந்து, துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், மலை அனுபவத்தில் 'இவருக்குச் செவி கொடுங்கள்!' என்ற உமது கட்டளையை மனதில் பதிவு செய்து, இத்தவக்காலத்தைப் பயன்படுத்தவும், அதன் மூலம் புதுவாழ்வு அடைய வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். <br /><br /><br /></span> </span><span face=""Uni Ila\.Sundaram-03"" style="font-size: 14pt; mso-bidi-language: TA;">
</span></span></p><br /><br /><p></p>
<div style="text-align: center;"><span style="color: #274e13; font-size: large;">www.anbinmadal.org</span><br /><br /><br /><script>var pfHeaderImgUrl = '';var pfHeaderTagline = '';var pfdisableClickToDel = 0;var pfHideImages = 1;var pfImageDisplayStyle = 'block';var pfDisablePDF = 0;var pfDisableEmail = 0;var pfDisablePrint = 0;var pfCustomCSS = '';var pfEncodeImages = 0;var pfShowHiddenContent = 0;var pfBtVersion='2';(function(){var js,pf;pf=document.createElement('script');pf.type='text/javascript';pf.src='//cdn.printfriendly.com/printfriendly.js';document.getElementsByTagName('head')[0].appendChild(pf)})();</script><a class="printfriendly" href="https://www.printfriendly.com" onclick="window.print();return false;" style="color: #6d9f00; text-decoration: none;" title="Printer Friendly and PDF"><img alt="Print Friendly and PDF" src="//cdn.printfriendly.com/buttons/printfriendly-pdf-button.png" style="-webkit-box-shadow: none; border: medium; box-shadow: none;" /></a><br /></div>
sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-86092905904628416692024-02-19T22:03:00.000-08:002024-02-19T22:03:49.734-08:00தவக்காலம் இரண்டாம் ஞாயிறு - 25-02-2024<h2 style="text-align: center;"><span style="color: #20124d;">தவக்காலம் இரண்டாம் ஞாயிறு - 25-02-2024</span></h2><h2 style="text-align: center;"><span style="color: #20124d;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPnBhhGDSeFC6uCEU6jtSxoPpk_KE1C4x7mWTPNOmVcSacl945EeZqCFWQOdlvju0N0vtDqTWyHA1WtSITNFfKx7pQG9ZoCtRtpb22QvPHFLylckjpYhAI69CNlVJ7TidSTwJVPfJp5lNW5VMvWEkNW6ilFcoeBedJVisNJyGZkWic2N04-qMqwispnHwG/s758/transfiguration1.webp" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="685" data-original-width="758" height="289" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPnBhhGDSeFC6uCEU6jtSxoPpk_KE1C4x7mWTPNOmVcSacl945EeZqCFWQOdlvju0N0vtDqTWyHA1WtSITNFfKx7pQG9ZoCtRtpb22QvPHFLylckjpYhAI69CNlVJ7TidSTwJVPfJp5lNW5VMvWEkNW6ilFcoeBedJVisNJyGZkWic2N04-qMqwispnHwG/s320/transfiguration1.webp" width="320" /></a></div></span></h2><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">இன்றைய வாசகங்கள் :</span><br /></h4><h4><span style="color: #20124d;"></span></h4><p><span style="color: #20124d;"><a href="https://anbinmadal.org/readings/cycleb/lent2b.html" target="_blank">தொடக்க நூல் 22:1-2,9-13,15-18<br />உரோமையர் 8:31ஆ-34<br /><br />மாற்கு 9:2-10 </a><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">திருப்பலி முன்னுரை :</span><br /></h4><h4><span style="color: #20124d;"></span></h4><p><span style="color: #20124d;">அன்பார்ந்த இறைமக்களே!<br />சென்ற ஞாயிறு சிந்தனையில் பாலை நிலத்தில் இயேசுவைச் சந்தித்த நாம், இன்று மலையுச்சியில் அவரைச் சந்திக்க வந்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, இருவேறு மலைகளில் நிகழும் இரு வேறுபட்ட, முற்றிலும் மாறுபட்ட நிகழ்வுகள் இந்த ஞாயிறு, நமது சிந்தனைக்குத் தரப்பட்டுள்ளன. இவ்விரு நிகழ்வுகளில் ஆபிரகாம் வாழ்வில் நிகழ்ந்த ஒரு கொடுமையான சோதனையை நமது சிந்தனைகளின் மையமாக்குவோம்.<br />மகனைப் பலி கேட்ட இறைவன், ஆபிரகாமுக்கு மலையுச்சியில் இறை அனுபவத்தை அளிக்கிறார். நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மற்றொரு மலையுச்சியில் சீடர்களும் இறை அனுபவம் பெறுகின்றனர். இயேசுவின் உருமாற்றம் என்ற அந்த இறை அனுபவம் பெற்ற சீடர்களிடம் இறைவன் பலியை எதிர்பார்க்கிறார். வேதனையை அனுபவித்தபின் இறை அனுபவத்தைப் பெறுவதும், இறை அனுபவத்தைப் பெற்றபின், வேதனைகளை அனுபவிக்க தயாராவதும் வாழ்வில் நாம் சந்திக்கும் ஓர் உண்மை.<br />மலையின் உச்சியில் இறை அனுபவம் பெற்ற அந்த அற்புத உணர்வோடு, மீண்டும் மலையைவிட்டு இறங்கிய சீடர்களைப் போல், நாமும் இந்த இறை அனுபவத்தை இத்திருப்பலியில் பெற்று சராசரி வாழ்வுக்குத் திரும்ப வேண்டும். அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும், அப்படி காண முடியாமல் தவிப்பவர்களுக்கு இறைவனைக் காட்டவும் நாம் கடமை பட்டிருக்கிறோம்.<br />உருமாறிய இறைமகனைக் கண்ணாரக் கண்ட சீடர்களை அழைத்துக் கொண்டு, இயேசு மலையிலிருந்து இறங்குகிறார். எதற்காக? மக்களை உருமாற்ற. மக்களை உருமாற்றும் பணியில் நாமும் இணைவோம் வாருங்கள்.<br /></span></p><h3 style="text-align: left;"><span style="color: #20124d;">வாசக முன்னுரை :</span><br /></h3><h4><span style="color: #20124d;"></span></h4><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">முதல் வாசக முன்னுரை :</span><br /></h4><h4><span style="color: #20124d;"></span></h4><p><span style="color: #20124d;">ஆபிரகாமை இறை நம்பிக்கையின் தந்தை என்கிறோம். நமது இறை நம்பிக்கை எத்தகையது? இன்னல், இடர்ப்பாடுகள் நேரும்போது கடவுளை முழுமையாக நம்புகிறோமா? நமது இறை நம்பிக்கை எத்தகையது என்பதைச் சிந்திக்க இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் ஒரு கொடுமையான சோதனையைச் சந்திக்கிறார். இதனைக் கவனமுடன் கேட்டு நம்மைச் செம்மைப்படுத்த வேண்டிய காலம் இத்தவக்காலம் என்பதை உணர்ந்துச் செயல்படுவோம்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">பதிலுரைப்பாடல் </span><br /></h4><h4><span style="color: #20124d;"></span></h4><p><span style="color: #20124d;"><b>திபா 116: 10,15. 16-17. 18-19</b><br />பல்லவி:<b> உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.<br /></b><br />1. `மிகவும் துன்புறுகிறேன்!' என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன். ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது.<b> -பல்லவி</b></span></p><p><span style="color: #20124d;">2. ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். <b>- பல்லவி</b></span></p><p><span style="color: #20124d;">3இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்; உமது இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். <b>- பல்லவி</b></span></p><p><span style="color: #20124d;"></span></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;"> இரண்டாம் வாசக முன்னுரை :</span><br /></h4><h4><span style="color: #20124d;"></span></h4><p><span style="color: #20124d;"> இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியானர் கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எதிராக யார் செயல்பட முடியும்? என்ற வினா எழுப்புகின்றார். அவரின் உடனிருப்பு நம்பும்பொழுது நம்மை யார் குற்றம் சொல்லமுடியும? சிலுவையில் தன் சாவை ஏற்று இறந்த பின் உயிருடன் கடவுளின் வலப்பக்கம் இருக்கும் இயேசுவின் உடனிருப்பை நம்பும்படி நம்மை அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி </span><br /></h4><h4><span style="color: #20124d;"></span></h4><p><span style="color: #20124d;">ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.''<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் </span><br /></h4><h4><span style="color: #20124d;"></span></h4><p><span style="color: #20124d;">1. அருட்கொடைகளின் நாயகனே எம் இறைவா! எம் திருஅவையின் திரு ஆட்சியாளர்கள், தங்கள் வாழ்வில் உம் சொற்களால் ஊட்டம் பெற்று நம்பிக்கை வாழ்வில் தளர்ச்சியுற்ற வேளையில் சோர்ந்து விடாமல், உம் நம்பிக்கை உன்னை நலமாக்கியது என்றும் வார்த்தையை வாழ்வாக்கிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br />2. எம்மில் என்றும் வாழும் இறைவா! மாந்தரின் சிறப்புக்கு அளவுகோலான பிற மாந்தருக்கும், பிற உயிரினங்களுக்கும் அவர் காட்டும் அன்பு, இரக்கம், மன்னிப்பு, சமாதானம், சமத்துவம் என்பவைகளை எம்வாழ்வில் கடைப்பிடித்து இயேசுவின் சாட்சிகளாய் மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br />3. அனைத்திற்கும் ஊற்றான எம் இறைவா! இன்று எம்நாட்டில் நிலவும், சிறுபான்மை மத மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை, தீவிரவாதம் இவைகள் உம் அருள் இரக்கத்தினால் ஒழிந்திடவும், எல்லோரும் இந்தத் தேசத்தின் மன்னர்கள் என்ற தெளிந்தச் சிந்தனையை மதவாத சக்திகள் புரிந்து கொண்டு செயல்பட உம் தூயஆவியினால் அனைவரும் உண்மையான மனமாற்றத்தை உணரத் தேவையான அருளைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br />4. ஏழைகளின் அருள் துணையே எம் இறைவா! ஏழைகளுக்கு உதவுகின்றவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான் என்ற வார்த்தைக்கு ஏற்ப எம்சொல்லாலும், செயலாலும் உண்மைக்குச் சான்றுப் பகர, ஏழை - பணக்காரன் என்ற வித்தியாசம் திருஅவையில் இன்னும் ஒரு கொடிய நோயாகவே இருக்கின்றது. இந்த நிலை மாற நீர் அனைத்து மாந்தரும் மனமாற்றம் பெற்றுத் தளரா மனதுடன் ஏழைமக்களுக்கு உதவி புரியத் தாராள மனதினைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுன்றோம்.<br />5. அரசு பொதுத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிற மாணவச் செல்வங்களுக்கு ஆசியளித்தருளும். உம் தூய ஆவியாரின் ஞானத்தைக் கொடுத்து, அவர்கள் நல்லமுறையில் தேர்வு எமுதித் தேர்ச்சி பெறவும், ஒளிமயமான எதிர்கால் வாழ்வைப் பெறவும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.</span></p><div style="text-align: center;"><span style="color: #274e13; font-size: large;">www.anbinmadal.org</span><br /><br /><br /><script>var pfHeaderImgUrl = '';var pfHeaderTagline = '';var pfdisableClickToDel = 0;var pfHideImages = 1;var pfImageDisplayStyle = 'block';var pfDisablePDF = 0;var pfDisableEmail = 0;var pfDisablePrint = 0;var pfCustomCSS = '';var pfEncodeImages = 0;var pfShowHiddenContent = 0;var pfBtVersion='2';(function(){var js,pf;pf=document.createElement('script');pf.type='text/javascript';pf.src='//cdn.printfriendly.com/printfriendly.js';document.getElementsByTagName('head')[0].appendChild(pf)})();</script><a class="printfriendly" href="https://www.printfriendly.com" onclick="window.print();return false;" style="color: #6d9f00; text-decoration: none;" title="Printer Friendly and PDF"><img alt="Print Friendly and PDF" src="//cdn.printfriendly.com/buttons/printfriendly-pdf-button.png" style="-webkit-box-shadow: none; border: medium; box-shadow: none;" /></a><br /></div>sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-75152165109706053792024-02-14T18:50:00.000-08:002024-02-14T18:50:31.197-08:00 தவக்காலம் முதல் ஞாயிறு – 18-02-2024<h2 style="text-align: center;"><span style="color: #20124d;"> தவக்காலம் முதல் ஞாயிறு – 18-02-2024</span></h2><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrjTTkbXzr5GtxPN240Xqnq3tf9gIzPo3JEVQihqTLimkXoVAZHr8gYjqXCD0HQ-HZ6NELEByGLtMKdI9yfHgcFyR7gKgXD-keZMkJD86Z5FV7DHtxvSqGw59vDyjIL8aDfrPy0qQ45XeGPBhu_hfrxSHMyvBGHcNsoUtD-ux6N-lRvi5AiGJV6OYod68_/s543/mark1-12-15.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="338" data-original-width="543" height="199" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrjTTkbXzr5GtxPN240Xqnq3tf9gIzPo3JEVQihqTLimkXoVAZHr8gYjqXCD0HQ-HZ6NELEByGLtMKdI9yfHgcFyR7gKgXD-keZMkJD86Z5FV7DHtxvSqGw59vDyjIL8aDfrPy0qQ45XeGPBhu_hfrxSHMyvBGHcNsoUtD-ux6N-lRvi5AiGJV6OYod68_/s320/mark1-12-15.jpg" width="320" /></a></div><br /><span style="color: #20124d;"><br /></span><p></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">இன்றைய வாசகங்கள்:</span><br /></h4><h4><span style="color: #20124d;"></span></h4><p><span style="color: #20124d;">தொடக்க நூல் 9:8-15 | 1பேதுரு 3: 18-22 | மாற்கு 1: 12-15 <br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">திருப்பலி முன்னுரை:</span><br /></h4><h4><span style="color: #20124d;"></span></h4><p><span style="color: #20124d;">ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று இயேசு சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்கத் திருச்சபை நம்மை அழைக்கிறது. தவக்காலம் புத்துயிர் தரும் வசந்தகாலம். ஆம் பழைய வாழ்விலிருந்து புது வாழ்வுக்கு நம்மை இட்டுச் செல்லும் ஒரு நல்லகாலம். சோதனைகள் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒரு முக்கிய அம்சம், சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை என்ற உண்மைகளை நாம் உணரலாம்.<br />சோதனைகளுக்கும், அவற்றின் மூல காரணமான தீய சக்திகளுக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதால் உள்ளத்தில் நம் உறுதி, நம்பிக்கை இவை குலைகிறதே... அதுதான் இன்று உலகத்தில் பலர் சந்திக்கும் மாபெரும் ஒரு சோதனை. சோதனைகள் சக்தி வாய்ந்தவைதான். நம் ஆழ்மனதில் உள்ள தீய நாட்டங்கள், மிருக உணர்வுகள் இவைகளைத் தட்டி எழுப்பும் சோதனைகள் சக்தி மிகுந்தவைதான். உண்மை தான். ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், அவைகளோடு போராடி வெற்றி பெறவும் நம்முள் நல்ல எண்ணங்களும், உறுதியான மனமும் உள்ளன. இதையும் நாம் நம்ப வேண்டும்.<br />“சோதிக்கப்படுவது வேறு, சோதனையில் விழுவது வேறு.” இயேசு சோதிக்கப்பட்டார். ஆனால், சோதனையில் விழவில்லை. நாமும் சோதனைகளைச் சந்திக்கும்போது, அந்த இறைமகன் சொல்லித்தந்த பாடங்களையும், அவர் சொல்லித்தந்த அந்த அற்புத செபத்தின் வரிகளையும் நினைவில் கொள்வோம். "எங்களைச் சோதனையில் விழவிடாதேயும், தீமைகளிலிருந்து எங்களைக் காத்தருளும்." என இன்றைய திருப்பலியில் இயேசுவை போலச் சோதனைகளை வென்றிட இறையருள் வேண்டிடுவோம்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">முதல் வாசக முன்னுரை:</span><br /></h4><h4><span style="color: #20124d;"></span></h4><p><span style="color: #20124d;">அழிவுகளிலும் அற்புதங்களை நிகழ்த்தும் இறைவனை நமக்கு நினைவுறுத்துகிறது இன்றைய முதல் வாசகம். நோவாவின் காலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் இறுதியில் இறைவன் புதியதொரு வாக்குறுதியை அளித்தார். அந்த வாக்குறுதியின் ஓர் அடையாளமாக வானவில்லை விண்ணில் பதித்தார். அழிவிலிருந்து அற்புதங்களை உருவாக்கும் இறைவனின் வார்த்தைகள் கவனமுடன் கேட்போம்.</span></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">பதிலுரைப்பாடல்</span><br /></h4><h4><span style="color: #20124d;"></span></h4><span style="color: #20124d;">திபா 25: 4-5. 6-7. 8-9<br />பல்லவி: <b>ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போரின் பாதைகள் உண்மையானவை.</b><br />ஆண்டவரே,
உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே
என் மீட்பராம் கடவுள்.<b> -பல்லவி<br /></b><br />ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது
பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. உமது
பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். <b>
-பல்லவி<br /></b><br />ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு
நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்;
எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். <b>-பல்லவி<br /></b></span><p></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">இரண்டாம் வாசக முன்னுரை:</span><br /></h4><h4><span style="color: #20124d;"></span></h4><p><span style="color: #20124d;">கடவுள் இரக்கமுள்ளவர். நேர்மையானவர். எளியோரை நேர்வழியில் நடத்தி அவர்களுக்குத் தம் புதிய வழித்தடங்களைக் கற்பிப்பவர் என்ற எண்பித்தார். கிறிஸ்து நம் அனைவருக்காகவும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இவரின் இறப்பின் வழியாக நாம் அனைவரும் வாழ்வு பெற்றோம். அந்த வாழ்வில் இறுதிவரை நிலைத்திருக்கப் புனித பேதுரு இன்றைய இரண்டாம் வாசகத்தில் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். அந்த அழைப்பிற்கு செவிமெடுப்போம்.</span></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி</span><br /></h4><h4><span style="color: #20124d;"></span></h4><p><span style="color: #20124d;">மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #20124d;">நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:</span><br /></h4><h4><span style="color: #20124d;"></span></h4><p><span style="color: #20124d;">1. அழிவுகளிலும் அற்புதங்களை நிகழ்த்தும் இறைவா! தவக்காலத்தைத் தொடங்கியுள்ள உம் திருஅவையில் உள்ள அனைவரும் நீர் அளித்த அருட்சாதனங்களின் மேன்மைகளை உணர்ந்து, அதன் வழியாக உமது இறையரசை அடைய வேண்டிய மனமாற்றத்தையும், அதற்கான தவ வாழ்க்கையை மேற்கொள்ளத் திறந்த மனதையும் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br />2. அனைவருக்கும் தந்தையாகிய இறைவா! ஒரே குடும்பமாகக் கூடியுள்ள எம்பங்கு மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். தங்களின் அன்றாட வாழ்வில் உம்மைப் பிரதிபலிக்கவும் பிறர் நலனில் அவர்கள் அக்கறை கொண்டு வாழவும், சோதனைகளைச் சுகமான சுமைகளாக மாற்ற உம் வார்த்தைகளின் படி வாழ்ந்திடும் மனத்திடனை அவர்களுக்கு நல்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.<br />3 நலமானதெல்லாம் நல்கிடும் இறைவா! எம்பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர்கள் அனைவரும் படிப்பிலும், நல்லொழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டுமென்றும், இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் தங்கள் எதிர்கால வாழ்வைத் தன் கண்முன் கொண்டு எப்போதும் உமக்கு ஏற்றப் பிள்ளைகளாக வாழ இத்தவக்காலம் உதவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br />4. அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா! எம் இளையோர், இயேசுவின் நண்பர்களாக வாழ்ந்து, துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், சோதனைகளை வென்றடுத்த இயேசுவை மனதில் பதிவு செய்து, இத்தவக்காலத்தைப் பயன்படுத்தவும், அதன் மூலம் புதுவாழ்வு அடைய வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.</span></p><p><span style="color: #20124d;">5.</span><span style="color: #20124d;">நலமானதெல்லாம் நல்கிடும் இறைவா! தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள், உலகக் கவர்ச்சிகள் எம்மைச் சோதிக்கும்போது அவற்றை எதிர்க்க வலுவற்றவர்களாக இருக்கம் எங்கள்மீது மனமிரங்கியருளும். இத்தவக்காலத்தில் எம்மைச் சீாபடுத்திக் கொள்ள றாங்கள் எடுக்கும் முயற்சிகயில் எமக்குத் துணையாக இருந்து மனவுறுதியுடன் உம்மைப் பின்பற்றி வாழ அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.</span><span style="color: #20124d;"> </span><span style="color: #20124d;"> </span></p>
<div style="text-align: center;"><span style="color: #274e13; font-size: large;">www.anbinmadal.org</span><br /><br /><br /><script>var pfHeaderImgUrl = '';var pfHeaderTagline = '';var pfdisableClickToDel = 0;var pfHideImages = 1;var pfImageDisplayStyle = 'block';var pfDisablePDF = 0;var pfDisableEmail = 0;var pfDisablePrint = 0;var pfCustomCSS = '';var pfEncodeImages = 0;var pfShowHiddenContent = 0;var pfBtVersion='2';(function(){var js,pf;pf=document.createElement('script');pf.type='text/javascript';pf.src='//cdn.printfriendly.com/printfriendly.js';document.getElementsByTagName('head')[0].appendChild(pf)})();</script><a class="printfriendly" href="https://www.printfriendly.com" onclick="window.print();return false;" style="color: #6d9f00; text-decoration: none;" title="Printer Friendly and PDF"><img alt="Print Friendly and PDF" src="//cdn.printfriendly.com/buttons/printfriendly-pdf-button.png" style="-webkit-box-shadow: none; border: medium; box-shadow: none;" /></a><br /></div>sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-83800630106910928372024-02-06T09:08:00.000-08:002024-02-10T00:47:41.223-08:00 பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு – 11-02-2024<h2 style="text-align: center;"><span style="color: #274e13;"> பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு – 11-02-2024</span></h2><div style="text-align: center;"><img alt="https://media.vaticannews.va/media/content/dam-archive/vaticannews/multimedia/2019/10/11/Vangelo-della-Domenica-XXVIII-C---GesU-guarisce-lebrosi-2aem.jpg/_jcr_content/renditions/cq5dam.thumbnail.cropped.750.422.jpeg" height="270" src="https://media.vaticannews.va/media/content/dam-archive/vaticannews/multimedia/2019/10/11/Vangelo-della-Domenica-XXVIII-C---GesU-guarisce-lebrosi-2aem.jpg/_jcr_content/renditions/cq5dam.thumbnail.cropped.750.422.jpeg" width="481" /><br /></div><div style="text-align: center;"><span class="didascalia_img">Mosaic of Jesus healing a leper, by Fr Marko Rupnik, SJ </span><br /><span class="didascalia_img"></span></div><div><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">இன்றைய வாசகங்கள்:</span></h4><span style="color: #274e13;"><a href="https://anbinmadal.org/readings/cycleb/week06.html" target="_blank">லேவி 13:1-2, 44-46 <br />1கொரிந்தியர் 10:31-11:1<br /> மாற்கு 1: 40-45 </a><br /></span><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">திருப்பலி முன்னுரை:</span></h4><span style="color: #274e13;"><br />பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு. இன்று 32வது உலக நோயாளர் தினம். திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களால் 1991 பிப்ரவரி 11 ஆம் நாள் லூர்துநகர் அன்னை திருவிழா அன்று தொடங்கப்பட்டது. மருத்துவருக்கெல்லாம் மருத்துவராம் இயேசு கிறிஸ்து தொழுநோயாளி ஒருவருக்கு நலமளிக்கும் நிகழ்வே இன்றைய வாசகத்தின் மையக்கருத்து.<br />குணமளிப்பவர் இறைவனாக இருப்பினும் நம் நம்பிக்கையே, அதுவும் அசையா ஆழ்ந்த நம்பிக்கையே குணமளிக்கும் என்பதைக் கடந்த வாரங்களில் நாம் வாசிக்கக் கேட்டோம். இன்று உலக நோயாளர் தினம் கொண்டாடப்படும் இந்நேரம் நமது நம்பிக்கையைச் சோதித்துப் பார்ப்போம் அது எவ்வாறு உள்ளது என்று?<br />உலக நோயாளர் தினத்தை வர்த்தக உலகம் இன்னும் அபகரிக்கவில்லை. அபகரிக்கவும் தயங்கும். ஏனெனில், இந்தத் தினத்தை வைத்து வியாபாரம் செய்ய முடியாதே! வர்த்தக உலகின் ஆதிக்கம், ஆர்ப்பாட்டம் இவை ஏதும் இல்லாத இந்த நாளை நமக்கு வழங்கி, நமது எண்ணங்களையும், கவனத்தையும் நோயாளர் மீது திருப்பியுள்ளதற்காக நாம், தாய் திருஅவைக்கும், சிறப்பாக, புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.<br />குணம் பெறுவோம் என்ற நம்பிக்கை ஒருவர் மனதில் உதிப்பதுதான் அவர் குணம் பெறுவதற்கான முதல் படி என்று சென்ற வாரம் சிந்தித்தோம். நோயுற்றவர்கள், மனிதப்பிறவிகளுக்குரிய மரியாதைப் பெறுவது அவர்கள் குணம் பெறுவதற்கான முதல் படி என்பதை இன்றைய நற்செய்தியில் நாம் பயில்கிறோம். நாம் நம்பிக்கைப் பெறவும், நோயாளர்கள் அனைவரும் நலம் பெறவும் இன்றைய திருப்பலியில் இறைவனிடம் மனமுறுக மன்றாடுவோம்.<br /></span><h3 style="text-align: left;"><span style="color: #274e13;">வாசக முன்னுரை:</span></h3><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">முதல் வாசக முன்னுரை:</span></h4><span style="color: #274e13;">ஒருவரின் வாழ்வில் நோய் அதுவும் தொழுநோய் வந்தால் அவர் படும் இன்னல்கள் எண்ணிலடங்கா. யூதச் சமுதாயத்தில் தொழுநோய் என்பது பாவத்தின் சம்பளமாகப் பார்க்கப்பட்டது. மோசேவின் கட்டளைப்படி அந்த நோயாளி தனிமைப் படுத்தப்பட்டு நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவராய் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார் என்பதாகும். இவ்வாசகத்திற்குச் செவிமெடுக்கும் நாம் இறைவனில் நம்பிக்கைக் கொண்டு அனைவரும் நலமடைய வேண்டுவோம்.<br /></span><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">பதிலுரைப்பாடல்</span></h4><span style="color: #274e13;">திபா 32: 1-2, 5, 11<br />பல்லவி: <b>ஆண்டவரே, நீரே எனக்குப் புகலிடம்.</b><br />எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர். ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். <b>-பல்லவி</b><br /><br />`என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்' என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். <b>-பல்லவி</b><br /><br />நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள். <b>-பல்லவி</b><br /></span><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">இரண்டாம் வாசக முன்னுரை:</span></h4><span style="color: #274e13;">இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடிகளார் தாம் கிறிஸ்துவைப் பின்பற்றி நடப்பது போல நம்மையும் அவ்வாறு நடக்க அழைக்கிறார். எதைச் செய்தாலும் அதை இறைவனின் மாட்சிக்காகச் செய்யுங்கள் என்கிறார். அவரின் ஆழ்ந்த அர்த்தமுள்ள அறிவுரையைக் கவனத்துடன் கேட்டு நாமும் வேறுபாடுகளைக் களைந்து இறைமாட்சியில் மகிழ்ந்திடுவோம்.<br /></span><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி</span></h4><span style="color: #274e13;">அல்லேலூயா, அல்லேலூயா! <b>நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். </b>அல்லேலூயா.<br /></span><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:</span></h4><span style="color: #274e13;">1. ஆண்டவர் உருவாக்கும் புதிய உலகில் நீதி தழைத்தோங்கும் என்ற எங்களுக்கு வாக்களித்துள்ளீரே இறைவா! அத்தகைய நீதி நிறைந்த உலகை உலருவாக்கும் பணியில் திருஅவையில் உள்ள அனைவரும் ஆர்வமுடன் இணைந்து உமக்கு உண்மையான கருவிகளாகச் செயல்பட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />2. பரிவன்பமிக்க எம்தந்தையே, இறைவா! எம்பங்கில் உள்ள ஏழைகள், திக்கற்ற எளியோர்கள், வறியோர்கள், முதியோர்கள், அனாதைகள் ஆகிய அனைவருக்கும் இரக்கம் காட்டும். அவர்கள் நோய்நெடியின்றி வாழ உலக நோயாளர்கள் தினத்தில் சிறப்பாக அவர்களுக்கு நலம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.<br /><br />3 அனைவருக்கும் தந்தையாகிய இறைவா! சிறார் முதல் இளைஞர்கள்வரை உமது பொற்பாதங்களில் அர்ப்பணிக்கின்றோம். அவாகள் ஏறெடுக்கும் கல்வி மற்றும் கலாச்சாரம் நமது பண்பாட்டிற்கும் வாழ்க்கை தரத்திற்கும் ஏற்றதாகவும் பயிலும் மாணாக்கர்கள் தங்கள் கல்வியை சிறந்த முறையில் கற்றிட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />4. இளைஞனே எழு! எழுந்து ஒளிவீசு என்ற எம் இறைவா! கலாச்சார மாற்றங்கள், மின்னணு சாதனங்கள், நவீன தகவல் தொடர்புகள் மேலோங்கி இளைஞர்கள் நிலை தடுமாற வைக்கும் இந்நாட்களில் அவர்கள் பிறரன்பு பணி செய்ய நல்ல மனநிலையும், சேவை மனப்பான்மையும் பெற்று நேரிய இறையரசு பாதையில் பயணித்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.</span></div><div><span style="color: #274e13;"> </span></div><div><span style="color: #274e13;"></span></div><div><span style="color: #274e13;"></span></div><div><span style="color: #274e13;"></span></div><div><span style="color: #274e13;"></span></div><div><span style="color: #274e13;">5. எம்வாழ்க்கையில் ஒவ்வொருகட்டத்திலும் எம்மைக் காக்கும் இறைவா! எம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் உள்ள நலிந்தோரையும், நோயாளிகளையும், கைவிடப்பட்டடோர்களையும், நாடோடிகளாய் வாழும் எளியோரையும் பேணிக்காத்து அவர்கள் வாழ்வு உயர நாங்கள் அனைவரும் உழைக்க, உதவிட வேண்டிய நல்ல மனதினைத் தருமாறு உலக நோயாளர்கள் தினத்தில் சிறப்பாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.<br /> <br /></span></div>
<div style="text-align: center;"><span style="color: #274e13; font-size: large;">www.anbinmadal.org</span><br /><br /><br /><script>var pfHeaderImgUrl = '';var pfHeaderTagline = '';var pfdisableClickToDel = 0;var pfHideImages = 1;var pfImageDisplayStyle = 'block';var pfDisablePDF = 0;var pfDisableEmail = 0;var pfDisablePrint = 0;var pfCustomCSS = '';var pfEncodeImages = 0;var pfShowHiddenContent = 0;var pfBtVersion='2';(function(){var js,pf;pf=document.createElement('script');pf.type='text/javascript';pf.src='//cdn.printfriendly.com/printfriendly.js';document.getElementsByTagName('head')[0].appendChild(pf)})();</script><a class="printfriendly" href="https://www.printfriendly.com" onclick="window.print();return false;" style="color: #6d9f00; text-decoration: none;" title="Printer Friendly and PDF"><img alt="Print Friendly and PDF" src="//cdn.printfriendly.com/buttons/printfriendly-pdf-button.png" style="-webkit-box-shadow: none; border: medium; box-shadow: none;" /></a><br /></div>
<div class="ytiframe"><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="auto" src="https://www.youtube-nocookie.com/embed/mi0-vPKdjpc?rel=0" title="YouTube video player" width="100%"></iframe></div><br />
<div class="ytiframe"><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="auto" src="https://www.youtube-nocookie.com/embed/ASGF24W41E4?rel=0" title="YouTube video player" width="100%"></iframe></div>sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-36063120635149077552024-01-28T18:42:00.000-08:002024-02-02T03:52:35.412-08:00 பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு – 04-02-2024<h2 style="text-align: center;"><span style="color: #274e13;">பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு – 04-02-2024 <br /></span></h2><h2 style="text-align: left;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLYqWtL7vpXIZQaXVG8ndsPRKtqgGlYRzDlXV7jGy0Ir70Ftq-MmnMFbxeFGqTRaS6tIqmhLT4nruDIHujCuPo990qwN-SsNdWbVDGSPNhD3yIQWgDwAPY37idRaIaim-9ZHSis1EfPnP6eNEtBnXCNxCn35RqE8kOsb1X1-fyKzbYPzwK1oNC8YSwn9GX/s700/jesus_heals_diseases.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="550" data-original-width="700" height="251" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLYqWtL7vpXIZQaXVG8ndsPRKtqgGlYRzDlXV7jGy0Ir70Ftq-MmnMFbxeFGqTRaS6tIqmhLT4nruDIHujCuPo990qwN-SsNdWbVDGSPNhD3yIQWgDwAPY37idRaIaim-9ZHSis1EfPnP6eNEtBnXCNxCn35RqE8kOsb1X1-fyKzbYPzwK1oNC8YSwn9GX/s320/jesus_heals_diseases.jpg" width="320" /></a></div></h2><h4 style="text-align: left;"><span style="color: #274e13;"> இன்றைய வாசகங்கள் :</span><br /></h4><h4><span style="color: #274e13;"></span></h4><p><span style="color: #274e13;"><a href="https://anbinmadal.org/readings/cycleb/week05.html" target="_blank">யோபு 7:1-4,6-7<br />1கொரிந்தியர் 9:16-19, 22-23;<br />மாற்கு 1:29-39 </a><br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">திருப்பலி முன்னுரை :</span><br /></h4><h4><span style="color: #274e13;"></span></h4><p><span style="color: #274e13;">பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறுத் திருப்பலிக்கு வந்துள்ள இறைகுலமே, இறைஇயேசுவில் நலம் பெற உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.<br />ஒருவர் குணம் அடைவது, அவர் உள்மனதில் எழும் நம்பிக்கையில் ஆரம்பமாகிறது என்ற உண்மை இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையே இன்றைய ஞாயிறு வாசகங்களும் நமக்குச் சொல்லித் தருகின்றன. துன்பத்தின் சுமைத் தாங்க முடியாமல் தனிமையில் புலம்பிய யோபு இறுதியில் இறைவனிடம் சரணடைந்தார். அவர் வேதனைகளும், சோதனைகளும் சுகமாய் மாறின. நற்செய்தி அறிவிப்பது இறைவன் எனக்களித்த பொறுப்பு என்று பனித பவுல் உரைத்ததைத் தன் வாழ்வாக மாற்றி இம்மண்ணில் மறைச்சாட்சியாக மரித்த புனித அருளானந்தரை இன்று நினைவுகூறுவோம்.<br />கடந்த நான்கு வாரங்களாகக் குணமளித்த இயேசுவைப் பற்றி நற்செய்தியில் கேட்டு வந்த நாம் இன்றும் அவரைக் குணமளிக்கும் வல்லவராகக் காண்கிறோம். ஆம் இயேசு வெறும் வார்த்தைகளால் மட்டும் நற்செய்தியைப் பறைச்சாற்றவில்லை. மாறாகத் தம் செயல்களால், வாழ்வால் அதை அறிவித்தார். அவரின் குணமளிக்கும் வல்லமையால் உடல் நோயிலிருந்து புறவிடுதலையோடு பாவத்திலிருந்து அகவிடுதலையும் தந்தார்.<br />இவ்வாறு தனது இறையரசுப் பணியில் இம்மை வாழ்வையும், மறுமை வாழ்வையும் ஒன்றிணைத்து வாழ்வாலும் வார்த்தையாலும் போதித்துத் தானே நடமாடும் நற்செய்தியானார். நாமும் இயேசுவைப் பின்பற்றி நடமாடும் நற்செய்திகளாக மாற இன்றைய திருப்பலியில் மனதார வேண்டிடுவோம்.<br /></span></p><h3 style="text-align: left;"><span style="color: #274e13;">வாசக முன்னுரை :</span><br /></h3><h3><span style="color: #274e13;"></span></h3><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">முதல் வாசக முன்னுரை :</span><br /></h4><h4><span style="color: #274e13;"></span></h4><p><span style="color: #274e13;">வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத துன்பத்தில் எல்லோருமே சிக்கித் தவிக்கிறோம். இவ்வாறே இன்றைய வாசகத்தில் துன்பத்திக் சுமை தாங்க முடியாமல் தனிமையில் புலம்பி அழும் யோபு இறுதியில் இறைவன் என்னைக் கொன்றாலும் அவரிடத்திலே நம்பிக்கை வைப்பேன் என்று தஞ்சமடைகிறார். எல்லாம் மறைந்துச் சுகமான சுமைகளாகவே மாறின. இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம். இறைவனில் நாமும் நம்பிக்கைக் கொள்வோம்.<br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">பதிலுரைப்பாடல் </span><br /></h4><h4><span style="color: #274e13;"></span></h4><p><span style="color: #274e13;">திபா 147: 1-2, 3-4, 5-6<br />பல்லவி: உடைந்த உள்ளத்தோரை ஆண்டவர் குணப்படுத்துகிறார்.<br /><br />நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது; அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது. ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்றார்; நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார். -பல்லவி<br />உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்; அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார். விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி, அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். -பல்லவி<br />நம் தலைவர் மாண்பு மிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்; அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது. ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்; பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார். -பல்லவி<br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">இரண்டாம் வாசக முன்னுரை :</span><br /></h4><h4><span style="color: #274e13;"></span></h4><p><span style="color: #274e13;">நற்செய்தி அறிவிப்பது இறைவன் எனக்களித்த பொறுப்பு. எத்தனை இடர்கள் வந்தாலும் அதிலிருந்து நான் பின்வாங்கமாட்டேன். அப்பணியில் என்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயல்பட்டு நான் எல்லாருக்கும் எல்லாமும் ஆனேன் என்று கூறும் புனித பவுலடியார், இறைச்செய்தியை வார்த்தைகளால் போதிக்காமல் தன் வாழ்வால் போதித்தது போல அவரின் ஆழ்ந்த அர்த்தமுள்ள அறிவுரையைக் கவனத்துடன் கேட்டு நாமும் நற்செய்தியாவோம்.<br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி </span><br /></h4><h4><span style="color: #274e13;"></span></h4><p><span style="color: #274e13;">அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு நம் பிணிகளைத் தாங்கிக் கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார். அல்லேலூயா.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">நம்பிக்கையாரின் மன்றாட்டுகள் :</span><br /></h4><h4><span style="color: #274e13;"></span></h4><p><span style="color: #274e13;">1. நலன்களுக்கெல்லாம் தொடக்கமும் நிறைவுமாகிய இறைவா! எம் திருஅவையில் உள்ள அனைவரும் எத்தகைய துன்பங்கள் சோதனைகள் வந்தாலும் இறை நம்பிக்கைக் குறையாமல் உமது அன்பின் சாட்சிகளாக நற்செய்திகளின் விழுமியங்களைத் தங்கள் வாழ்வாக மாற்றிக் கிறிஸ்துவின் நற்செய்தியாக வாழ்ந்திடத் தேவையான வரங்களை அருள் மாறிப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />2. உண்மையான பக்தியும் அமைதியும் அளிக்கும் இறைவா! எம்பங்கில் அன்பியங்கள் வழியாக உமது இறைநம்பிக்கை வளரத் தலைவர்களும், உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுப்பதிலும், மன்னிப்பதிலும், சமுக, பொருளாதர உதவிகள் செய்வதிலும், வேதனைகளிலும், சோதனைகளிலும் ஆறுதலாகவும் இருந்து எங்களுக்கு அடுத்திருப்போருக்கு இயேசுவின் நற்செய்திகளாய் வாழ்ந்திட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.<br /><br />3. நீதியோடும், நேர்மையோடும் செயலாற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றவரே எம்தந்தையே இறைவா! அன்பே பிரதானம் என்பதை எம்நாட்டுத் தலைவர்களும் மக்களும் உணர்ந்திடவும்; பொறுமை, பரிவு போன்ற அன்பின் விழுமியங்களைத் தங்கள் வாழ்வில் பெற்றுச் சமத்துவச் சமுதாயத்தை அமைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.<br /><br />4. எங்கள் பேரின்பமாகிய இறைவா! எமது நாட்டு அரசியல் அவலங்களால் பசி, பட்டினி, நோய்கள், குடிபோதை, வேலையின்மை என்று பாதிக்கப்பட்டு அவதியுறும் எம் ஏழைஏளிய மக்களைப் பாரும். அவர்கள் வாழ்க்கை நிலை மேலோங்கி எல்லாரும் நலம் வாழப் பகிர்ந்தளிக்கு நல்ல மனதினை எங்களுக்குத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />5. என்றென்றும் இரக்கமுள்ள இறைவா! உமது பிள்ளைகள் இளையோராகிய நாங்கள் எமது தேவைகளில் முதன்மையான தேவை நீரே என்று உணர்ந்து நாங்கள் முழுமையாக உம் கரம்பற்றிக் கொள்ளவும், நிலைவாழ்வுப் பெற்று உம்மை அடையவும், இறைநம்பிக்கையில் வளரவும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.</span></p><p><span style="color: #274e13;"> </span></p>
<div style="text-align: center;"><span style="color: #274e13; font-size: large;">www.anbinmadal.org</span><br /><br /><br /><script>var pfHeaderImgUrl = '';var pfHeaderTagline = '';var pfdisableClickToDel = 0;var pfHideImages = 1;var pfImageDisplayStyle = 'block';var pfDisablePDF = 0;var pfDisableEmail = 0;var pfDisablePrint = 0;var pfCustomCSS = '';var pfEncodeImages = 0;var pfShowHiddenContent = 0;var pfBtVersion='2';(function(){var js,pf;pf=document.createElement('script');pf.type='text/javascript';pf.src='//cdn.printfriendly.com/printfriendly.js';document.getElementsByTagName('head')[0].appendChild(pf)})();</script><a class="printfriendly" href="https://www.printfriendly.com" onclick="window.print();return false;" style="color: #6d9f00; text-decoration: none;" title="Printer Friendly and PDF"><img alt="Print Friendly and PDF" src="//cdn.printfriendly.com/buttons/printfriendly-pdf-button.png" style="-webkit-box-shadow: none; border: medium; box-shadow: none;" /></a><br /></div>
<div class="ytiframe"><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="auto" src="https://www.youtube-nocookie.com/embed/R0Y8yQd4C-k?rel=0" title="YouTube video player" width="100%"></iframe></div>
<div class="ytiframe"><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="auto" src="https://www.youtube-nocookie.com/embed/z6Tx2gEL8bY?rel=0" title="YouTube video player" width="100%"></iframe></div>
sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-40986710104417884162024-01-23T19:53:00.000-08:002024-01-23T19:55:06.561-08:00பொதுக்காலம் நான்காம் ஞாயிறு - 28-01-2024<h2 style="text-align: center;"><span style="color: #274e13;">பொதுக்காலம் நான்காம் ஞாயிறு - 28-01-2024</span></h2><h2 style="text-align: center;"><span style="color: #274e13;"> <img border="0" data-original-height="394" data-original-width="446" src="https://1.bp.blogspot.com/-Ga5USWY-U6c/X_sRkHQ6W3I/AAAAAAAAHN0/fLeTy4sGzEULX6BUQ7j1KP6PeDxUbJ7bQCLcBGAsYHQ/s320/Mark%2B1%2B21-28a.jpg" width="320" /></span></h2><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">இன்றைய வாசகங்கள் :<br /><br /></span></h4><span style="color: #274e13;"><a href="https://anbinmadal.org/readings/cycleb/week04.html" target="_blank">இணைச் சட்டம் 18:15-20<br />1கொரிந்தியர் 7:32 -35;<br />மாற்கு 1:21-28 </a><br /><br /></span><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">திருப்பலி முன்னுரை :</span></h4><span style="color: #274e13;">பொதுக்காலம் நான்காம் ஞாயிறுத் திருப்பலிக்கு வந்துள்ள இறை மக்களே! உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்<br />இன்றைய நற்செய்தி, இயேசுவின் அதிகாரத்தையும், அவர் யார் என்பதையும் காட்டுகிறது. அதிகாரம் என்பது நாம் தினமும் சந்திக்கும் ஒரு மனித அனுபவம். இதை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், எத்தனையோ பிரச்சனைகளைச் சமாளிக்க முடியும், தீர்க்க முடியும். நமது குடும்பங்களில் ஆரம்பித்து, உலக நாடுகளின் பேரவைகள் வரை அதிகாரம் பல வடிவங்களில் இருக்கின்றது.<br />போட்டியிட்டுப் பெறும் பதவிகளால் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகாரம் நிரந்தமானது அல்ல. மாறாக, உன்னதமான பண்பு, அல்லது உயர்ந்த அறிவு இவைகளைக் கொண்டு ஒருவர் தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் அதிகாரம் அவர் வாழ்நாள் முழுவதும் தொடரும். ஒருவர் சுயமாகத் தனக்குள் வளர்த்துக்கொள்ளும் இந்த அதிகாரம், உள்மனச் சுதந்திரத்தைத் தரும், உண்மைகளைப் பேச வைக்கும். அது கேட்பவர்களையும் சுதந்திரம் அடையச் செய்யும், உண்மையை நோக்கி அவர்களை வழி நடத்தும். இயேசுவின் அதிகாரம் இந்த வகையைச் சார்ந்தது.<br />குடும்பப் பொறுப்புகளில் ஆரம்பித்து, அரசியல், மதம் சமுதாயம் என்று பல துறைகளிலும் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் அதிகாரம் என்பதைச் சரியான கண்ணோட்டத்தில் அறிந்து கொள்வோம். நமக்குள் நாமே வளர்த்துக் கொள்ளும் உன்னதப் பண்புகளால் நாம் மற்றவர்களின் மதிப்பைப் பெற வேண்டும் என்று இயேசு வாழ்ந்துக் காட்டிய அந்த வழியில் வாழ இன்றைய திருப்பலியில் உளமாற இறையருளை மன்றாடுவோம்.<br /><br /></span><h3 style="text-align: left;"><span style="color: #274e13;">வாசக முன்னுரை :</span></h3><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">முதல் வாசக முன்னுரை :</span></h4><span style="color: #274e13;">இன்றைய அருள்வாக்கு வழிபாடு கடவுளுடைய வார்த்தைகளுக்குச் செவிமெடுத்து அதன்படி வாழ நம்மை அழைக்கிறது. இன்றைய முதல் வாசகத்தில் உன்னைப் போன்ற இறைவாக்கினர்களை இஸ்ரயேல் மக்களிடமிருந்தே தேர்ந்தெடுத்து நான் அனுப்புவேன். அவர்களுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பேன் என்று இறைவன் மோயீசனுக்குக் கூறுவதாக இணையச்சட்டத்திலிருந்து வரும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம். இறைவாக்கினர் இறைவனின் குரலாக ஒலித்து மக்களுக்கு நம்பிக்கையூட்டி நல்வழிப்படுத்துவதாக!<br /><br /></span><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">பதிலுரைப்பாடல் </span></h4><span style="color: #274e13;">திபா 95: 1-2. 6-7. 8-9<br /><b>பல்லவி: </b>உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர். <br />வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்.<b> -பல்லவி</b><br />வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! <b>-பல்லவி</b><br />அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.<b> -பல்லவி<br /></b><br /></span><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">இரண்டாம் வாசக முன்னுரை :</span></h4><span style="color: #274e13;">இறைவனின் குரலைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டிய மனிதாகள் பிளவுபட்டவர்களாக இருப்பதை இன்றைய இரண்டாம் வாசகம் சுட்டுகிறது. ஒருபுறம் கடவுளின் குரல் மறுபுறம் உலக ஈர்ப்பு. உருவர் கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் செய்ய முடியாது. எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழுமனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக் கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன் என்று புனித பவுலடியாரின் தனது திருமுகத்தில் விடுக்கும் அவரின் ஆழ்ந்த அர்த்தமுள்ள அறிவுரையைக் கவனத்துடன் கேட்போம்.<br /><br /></span><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி </span></h4><span style="color: #274e13;">அல்லேலூயா, அல்லேலூயா! <b>காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது.</b> அல்லேலூயா.<br /><br /></span><h4 style="text-align: left;"><span style="color: #274e13;"> நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் :</span></h4><p><span style="color: #274e13;">1. ஞானத்தின் ஊற்றான அன்பு இறைவா! எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் உமது குரலுக்குச் செவிசாய்த்துச் சுதந்திரம் அடையச் செய்யும், உண்மையை நோக்கி உம் மந்தையாம் இத்திருஅவையைத் திறம்பட நடத்திடத் தேவையான வரங்களை அருள் மாறிப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br />2. ஐயங்கள் அகற்றி எம்மை அன்புணர்வில் ஒன்றுசேர்க்கும் இறைவா! நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள உறவுகளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆனால் இன்று தவறான போதனைகளாலும், போலியான புரிதல்களாலும், தீய சக்திகளாலும், பொறாமையாலும் பிரிந்திருக்கின்ற எங்கள் உறவுகளை மீண்டும் உமதருளால் புதுப்பித்து, ஒன்றிணைத்து ஒற்றுமையிலும், அன்பிலும், மன்னிப்பிலும் என்றும் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.<br />3. நம்பிக்கையின் புகலிடமே! எம் இறைவா! குடும்பப் பொறுப்புகளில் ஆரம்பித்து, அரசியல், மதம், சமுதாயம் என்று பல துறைகளிலும் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் அதிகாரம் என்பதைச் சரியான கண்ணோட்டத்தில் அறிந்து அதன்படி பிறருடன் உன்னதப் பண்புடன் நடந்திட தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br />4. வெற்றி என்னும் இலக்கில் எம்மை வழிநடத்தும் இறைவா! நாங்கள் வாழும் இந்த நவீன உலகில் இளைஞர்கள் சந்திக்கும் எண்ணற்றத் துன்பங்கள், சோதனைகள் அனைத்தையும் முறியடித்து, தமது வெற்றி இலக்கான இயேசுவைத் தேடிவரவும், தங்கள் பெற்றோர்களுக்கும் நற்பெயர் பெற்றுத் தரவும், தூயவாழ்வு வாழ்ந்திட அருள்வளங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br />5. அன்புத்தத்தையே இறைவா ! எமது பங்குத் தளங்களில் உள்ள அனைத்து அன்பியக் குடும்பங்களும், சகோதரர்களுக்குச் செய்ததெல்லாம் கடவுளுக்குச் செய்வதாகும் என்ற உண்மையை உணர்ந்து உடன் வாழும், மனிதர்கள் மனித மாண்புடன் வாழத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவும், விளிம்புநிலை மனிதர்கள், வறுமையில் வாடுவோர், உரிமையை இழந்தவர்கள், மனித மாண்புடன் வாழ்வதற்கான அடிப்படை வசதிகளின்றி வாடுவோர் ஆகியோர் உரிமைகளுடன் வாழ, அவர்களுக்கு ஆற்றலைத் தர உம்மை மன்றாடுகிறோம்.<br /></span><br />
</p><div style="text-align: center;"><span style="color: #274e13; font-size: large;">www.anbinmadal.org</span><br /><br /><br /><script>var pfHeaderImgUrl = '';var pfHeaderTagline = '';var pfdisableClickToDel = 0;var pfHideImages = 1;var pfImageDisplayStyle = 'block';var pfDisablePDF = 0;var pfDisableEmail = 0;var pfDisablePrint = 0;var pfCustomCSS = '';var pfEncodeImages = 0;var pfShowHiddenContent = 0;var pfBtVersion='2';(function(){var js,pf;pf=document.createElement('script');pf.type='text/javascript';pf.src='//cdn.printfriendly.com/printfriendly.js';document.getElementsByTagName('head')[0].appendChild(pf)})();</script><a class="printfriendly" href="https://www.printfriendly.com" onclick="window.print();return false;" style="color: #6d9f00; text-decoration: none;" title="Printer Friendly and PDF"><img alt="Print Friendly and PDF" src="//cdn.printfriendly.com/buttons/printfriendly-pdf-button.png" style="-webkit-box-shadow: none; border: medium; box-shadow: none;" /></a><br /></div><br />
<div class="ytiframe"><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="auto" src="https://www.youtube-nocookie.com/embed/8ebGpUiVH94?rel=0" title="YouTube video player" width="100%"></iframe></div><br /><br />
sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-47343799551340088752024-01-17T01:18:00.000-08:002024-01-20T01:41:44.211-08:00பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு - 21-01-2024<h2 style="text-align: center;"> <span style="color: #660000;"></span><span style="color: #660000;">பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு - 21-01-2024<br /><br /></span><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3pHIpUQtoi6-qXKUBwLOPy2WCrClhTHWTr2OOtkMgjAGbbgKwrt5dPrZGDGteuPq0Z4Ed0C8g1C8UTH4mZQpBsbvqiTgCGwmiz2auRZM-VFywNVZ4roqFVHTYnJjYqjfC5F8mrFx4BygFXOiPFAB5GzMjetBWNoCehpTPfGRxbXrxIu57-VhFUEE2pT0d/s415/mark1-14-20.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="285" data-original-width="415" height="220" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3pHIpUQtoi6-qXKUBwLOPy2WCrClhTHWTr2OOtkMgjAGbbgKwrt5dPrZGDGteuPq0Z4Ed0C8g1C8UTH4mZQpBsbvqiTgCGwmiz2auRZM-VFywNVZ4roqFVHTYnJjYqjfC5F8mrFx4BygFXOiPFAB5GzMjetBWNoCehpTPfGRxbXrxIu57-VhFUEE2pT0d/s320/mark1-14-20.jpg" width="320" /></a></div></h2><h4 style="text-align: left;"><span style="color: #660000;">இன்றைய வாசகங்கள்:</span><br /></h4><h4><span style="color: #660000;"></span></h4><p><span style="color: #660000;"><a href="https://anbinmadal.org/readings/cycleb/week03.html" target="_blank">யோனா 3:1-5 10<br />1 கொரிந்தியர் 7:29-31<br />மாற்கு 1:14-20</a><br /> <br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #660000;">திருப்பலி முன்னுரை:</span><br /></h4><h4><span style="color: #660000;"></span></h4><p><span style="color: #660000;">பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு "இறைவார்த்தை ஞாயிறு" என்று கொண்டாடுகிறது. இன்றைய திருப்பலிக்கு வந்துள்ள இறை மக்களே, உங்களை இயேசுவின் இனிய நாமத்தில் அன்புடன் வாழ்த்துகின்றோம். <br />இன்றைய ஞாயிறு நற்செய்தி, நாம் கடவுளிடம் முழுமையாகச் சரணடைய வேண்டும் என நம்மை அழைக்கிறது. "காலம் நிறைவேறிவிட்டது" - 2000 வருடங்களுக்கு முன்பு அல்ல. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது அல்ல, இப்பொழுதே உங்கள் வாழ்வில் இயேசு தேவையாக இருக்கிறார்.<br />"இறையாட்சி நம் கைகளில்" - கடவுளிடமிருந்து நமக்கு என்ன தேவையோ, அஃது இங்கே நம் கைகளில் தயாராக இருக்கிறது.<br />"மனம் மாறி , கடவுளின் நற்செய்தியை நம்புங்கள்" என்பதற்கு அர்த்தம், "என் பின்னால் வாருங்கள், என்னிடமிருந்து கற்றுக் கொண்டு, என்னைப் போல் மாறுங்கள்" என்பதாகும். முதல் சீடர்களுக்கு , உங்களிடம் உள்ளது அனைத்தையும் துறந்து விட்டு, எல்லா நேரத்திலும், இயேசுவோடு, முழு வாழ்வும் அவரோடு இணைந்து செயல்பட வேண்டும்" என்று சொல்லப்பட்டது. அதையே தான் நமக்கும் இன்று நற்செய்திக் கூறுகிறது: இயேசுவின் பின் நாமும் செல்ல வேண்டும்.<br />இன்றைய நாகரீக உலகில், இயேசுவை விட , நவீன எலக்ட்ரானிக் கருவிகளோடு தான் நாம் அதிக நேரம் செலவிடுகிறோம், மேலும் அதையே நம்பியிருக்கிறோம். நம்மில் பலர், திருப்பலியில் கூட ஒன்றிணையாமல் தங்கள் செல்போனிலேயே கவனமாக இருக்கின்றார்கள். இன்று போல் நாளை இராது. எனவே இன்று நாம் ஞாயிறன்று, இயேசுவோடு நேரம் செலவழித்து, நம்மையே நாம் புதுப்பித்துக் கொள்ளவோம்.<br />இவ்வுலகிலேயே இறையரசின் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள, நாம் மனமாற்றம் அடைந்து இயேசுவைப் பின் செல்ல இத்திருப்பலியில் இறைவனிடம் ஒன்றிணைந்து மன்றாடுவோம்.<br /></span></p><h3 style="text-align: left;"><span style="color: #660000;">வாசக முன்னுரை:</span><br /></h3><h3><span style="color: #660000;"></span></h3><h4 style="text-align: left;"><span style="color: #660000;">முதல் வாசக முன்னுரை:</span><br /></h4><h4><span style="color: #660000;"></span></h4><p><span style="color: #660000;">இன்றைய முதல் வாசகத்தில் தன் ஊழியன் யோனா மூலம் நினிவே நகரத்து மாந்தார்களுக்கு மனமாற அழைப்பு விடுக்கின்றார் கடவுள். நினிவே மக்கள் இறைவாக்கினரின் எச்சரிக்கையை ஏற்று நினிவே நகர மக்கள் சாக்கு உடையணிந்து நோன்பு இருந்ததால் கடவுள் அவர்களை அழிக்காமல் விட்டுவிட்டார். அவர்கள் மனமாறமடைய வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம். இந்த இரக்கத்தின் ஆண்டவருடைய அழைப்பைத் தரும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #660000;">பதிலுரைப்பாடல்</span><br /></h4><h4><span style="color: #660000;"></span></h4><p><span style="color: #660000;">திபா 25: 4-9, 6-7, 8-9<br /><b>பல்லவி:</b> ஆண்டவரே உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்<br /><br />ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்; <b>-பல்லவி</b><br /><br />ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். <b>-பல்லவி</b><br /><br />ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். <b>-பல்லவி</b><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #660000;">இரண்டாம் வாசக முன்னுரை:</span><br /></h4><h4><span style="color: #660000;"></span></h4><p><span style="color: #660000;">புனித பவுலடியாரின் தனது திருமுகத்தில் பொருந்து நகரமக்களுக்கு உலகச் செல்வங்களைப் பயன்படுத்துவோர், உலகக் காரியங்களில் ஈடுபடுவோர் அவற்றில் மூழ்கிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இப்போது இருப்பதுபோல் அது நெடுநாள் இராது என்று அறிவுறுத்துகின்றார். இந்த வாசகத்தின் கருத்து அன்று மட்டுமல்ல இன்று உண்மையாகவே உள்ளது. எனவே கவனத்துடன் கேட்போம் என்றும் மாறாத இறைவனின் அழைப்பை.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #660000;">நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி</span><br /></h4><h4><span style="color: #660000;"></span></h4><p><span style="color: #660000;">அல்லேலூயா, அல்லேலூயா! <b><i>இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்</i></b>. அல்லேலூயா.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #660000;">நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:</span><br /></h4><h4><span style="color: #660000;"></span></h4><p><span style="color: #660000;">1. எம் அன்புத் தந்தையே ! எம் இறைவா! எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் உமது மனமாற்ற நற்செய்தியினை உணர்ந்து தங்களின் வாழ்வால் மற்றவர்களுக்கு அழைப்பின் மேன்மையை உணரச் செய்யும் இயேசுவின் சீடர்களாய் ஒளிர்ந்திடத் தேவையான வரங்களை அருள் மாறிப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />2. அரவணைக்கும் தந்தையே! எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் உள்ள அனைவரும் நினிவே மக்களைப் போல் மனமாறி இவ்வுலக நாட்டங்களிலிருந்தும், அழிவுகளிலிருந்தும் தங்களைக் காத்துக் கொண்டு புதுவாழ்வுப் பெற்றிட உம்மில் என்றும் ஒன்றிணைந்து வாழ்க்கை நடத்திட உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.<br /><br />3. கரிசனை அன்பு மிகுந்த தந்தையே! எம் இறைவா! உலகெங்கும் துன்புறும் திருஅவைக்காகவும், உம் பணியாளர்கள் படும் வேதனைகளிலும், அவர்களின் நோயிலும், அச்சுறுத்தலிலும் உடனிருந்து அவர்களைக் காத்து நலமுடன் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்திடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />4. எமைப் படைத்து ஆளும் எம் இறைவா! திருஅவையின் அச்சாணிகளாய் இளைஞர்களை உருவாக்க அவர்களின் பெற்றோர்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றிப் பெறவும், தம் தூயவாழ்வால் இவ்வுலகம் அவர்களைத் திரும்பிப் பார்க்கின்ற இயேசுவின் சீடர்களாய் மாறிடத் தேவையான ஞானத்தையும், திறமைகளையும், மன உறுதியையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />5.அன்பிய வாழ்வைச் செம்மைப்படுத்தும் இறைவா ! எம்பங்கில் உள்ள அனைவரும் அன்பியமாய் கூட்டியியக்க திரு அவையுடன் இணைந்து உழைக்கவும், மனமாற்றம் உடனடித் தேவை என்பதை உணர்ந்து, இறைவார்த்தை பணி சிறப்பாகச் செய்யத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.</span></p><p><span style="color: #660000;"> </span></p>
<div style="text-align: center;"><span style="color: #274e13; font-size: large;">www.anbinmadal.org</span><br /><br /><br /><script>var pfHeaderImgUrl = '';var pfHeaderTagline = '';var pfdisableClickToDel = 0;var pfHideImages = 1;var pfImageDisplayStyle = 'block';var pfDisablePDF = 0;var pfDisableEmail = 0;var pfDisablePrint = 0;var pfCustomCSS = '';var pfEncodeImages = 0;var pfShowHiddenContent = 0;var pfBtVersion='2';(function(){var js,pf;pf=document.createElement('script');pf.type='text/javascript';pf.src='//cdn.printfriendly.com/printfriendly.js';document.getElementsByTagName('head')[0].appendChild(pf)})();</script><a class="printfriendly" href="https://www.printfriendly.com" onclick="window.print();return false;" style="color: #6d9f00; text-decoration: none;" title="Printer Friendly and PDF"><img alt="Print Friendly and PDF" src="//cdn.printfriendly.com/buttons/printfriendly-pdf-button.png" style="-webkit-box-shadow: none; border: medium; box-shadow: none;" /></a><br /></div><div class="ytiframe"><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="auto" src="https://www.youtube-nocookie.com/embed/IE6XllZSPjU?rel=0" title="YouTube video player" width="100%"></iframe></div><div class="ytiframe"><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="auto" src="https://www.youtube-nocookie.com/embed/FveOITQW_9A?rel=0" title="YouTube video player" width="100%"></iframe></div>sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-1935161909189622742024-01-09T03:28:00.000-08:002024-01-09T19:06:15.061-08:00 பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு - 14-01-2024<h2 style="text-align: left;"><span style="color: #783f04; font-family: Mukta Malar;">பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு - 14-01-2024</span></h2><h2 style="text-align: left;"><span style="color: #783f04; font-family: Mukta Malar;"> <div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://1.bp.blogspot.com/-kPN4_6WGhs4/Xgs4jMgKiqI/AAAAAAAAFTc/SwTWbVA0Csc0QJW1UMSGSZtRxkZ-tykYQCLcBGAsYHQ/s900/John%2B1%2B35-42.jpeg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="612" data-original-width="900" height="218" src="https://1.bp.blogspot.com/-kPN4_6WGhs4/Xgs4jMgKiqI/AAAAAAAAFTc/SwTWbVA0Csc0QJW1UMSGSZtRxkZ-tykYQCLcBGAsYHQ/s320/John%2B1%2B35-42.jpeg" width="320" /></a></div><br /></span></h2><h4 style="text-align: left;"><span style="color: #783f04; font-family: Mukta Malar;">இன்றைய வாசகங்கள்:</span></h4><p><span style="color: #783f04; font-family: Mukta Malar;"><a href="https://anbinmadal.org/readings/cycleb/week02.html" target="_blank">1 சாமுவேல் 3: 3b-10, 19 <br /> 1 கொரிந்தியர் 6: 13c-15a,17-20 <br /> யோவான் 1: 35-42<br /></a></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04; font-family: Mukta Malar;">திருப்பலி முன்னுரை:</span></h4><p><span style="color: #783f04; font-family: Mukta Malar;">இன்று தமிழகத்திலும், உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர் சமுதாயங்களிலும் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இயற்கை வளமும், மனித உழைப்பும் இணைந்து இறைவனின் கருணையால் நமக்குக் கிடைத்த கொடைகளுக்கு நன்றி சொல்லும் அழகானத் திருநாள் இது.<br /><br />பொங்கிவரும் மகிழ்வில் நீர் தெளித்து அடக்கிவிடும் கடந்த கால நெருடல்களையும் உள்வாங்கி, நம் மனங்களில் நன்றி உணர்வும், பகிரும் உணர்வும் பொங்குவதற்கு இப்பொங்கல் திருநாளன்று இறைவன் நமக்குத் துணை செய்ய வேண்டும்.<br /><br />இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் இயேசுவைத் தன் சீடர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி சொல்லப்பட்டுள்ளது. சாமுவேலுக்கு இறைவன் கோவிலில் அறிமுகமாகிறார். இங்கோ, வழியோரம் இந்த அறிமுகம் நடைபெறுகிறது. கோவில்களிலும், புனிதத் தலங்களிலும் இறைவன் அறிமுகம் ஆவதை விட, சாதாரண, எளியச் சூழல்களில் அவர் அறிமுகம் ஆன நிகழ்வுகளே மனித வரலாற்றிலும், விவிலியத்திலும் அதிகம் உள்ளன என்பதை உணரலாம். வழியோரம் அறிமுகமான இயேசுவை வழியோரமாகவே விட்டுவிட்டு அந்தச் சீடர்கள் தங்கள் வழியில் செல்லவில்லை. மாறாக அவர்கள் இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள்.<br /><br />நம்மிடையே உன்னதமான எண்ணங்கள், உறவுகள் வளர்ந்தால் உலகத்தை மாற்றும் வரலாறுகள் தொடரும். உடன்பிறந்தோரும், உறவுகளும் கூடிவரும் இந்தப் பொங்கல் திருநாளில் நாம் ஒருவரை ஒருவர் இறைவனுக்கு அறிமுகம் செய்வதற்கு இறைவன் நமக்கு வழிகாட்ட வேண்டும் என்று மன்றாடுவோம். உடன்பிறந்தோரும், உறவுகளும், ஏன் இந்த உலகம் முழுவதுமே உன்னதமான வரலாறு படைக்க வேண்டும் என்றும் இந்தப் பொங்கல் திருநாள் திருப்பலியில் மன்றாடுவோம்.<br /></span></p><h3 style="text-align: left;"><span style="color: #783f04; font-family: Mukta Malar;">வாசக முன்னுரை:</span></h3><h4 style="text-align: left;"><span style="color: #783f04; font-family: Mukta Malar;">முதல் வாசக முன்னுரை:</span></h4><p><span style="color: #783f04; font-family: Mukta Malar;">மனுக்குலத்தை மீட்க விழைந்த இறைவன் சாதாரண மனிதர்கள் வாயிலாகவே அதனை நிறைவேற்ற விழைகிறார். இன்றைய முதல் வாசகத்தில் சாமுவேலை இறைவன் பெயர் சொல்லி அழைக்கிறார். இறைவனின் அழைத்தலுக்குத் திறந்த மனத்துடன் தான் கீழ்படியத் தயார் என்பதை வெளிப்படுத்தும் விதமாகச் சாமுவேல் ஆண்டவரே! பேசும் உம் அடியான் கேட்கிறேன் என்று குரு ஏலியின் தூண்டுதலோடு பதில் கூறுவதைப் போலவே நாமும் இந்த அழைப்பினை ஏற்றுக்கொள்ளும் மனதினைப் பெற்றிட இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04; font-family: Mukta Malar;">பதிலுரைப்பாடல்</span></h4><p><span style="color: #783f04; font-family: Mukta Malar;">திபா 40: 2,3. 6-7. 7ப்-8. 9<br /><b>பல்லவி: </b>உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்.<br />அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக் கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கி எடுத்தார்; கற்பாறையின் மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். -<b>பல்லவி</b><br />பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். எனவே, `இதோ வருகின்றேன்.' <b>-பல்லவி</b><br />என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். <b>-பல்லவி</b><br />என் நீதியை, நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். <b>-பல்லவி</b><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04; font-family: Mukta Malar;">இரண்டாம் வாசக முன்னுரை:</span></h4><p><span style="color: #783f04; font-family: Mukta Malar;">பாவ வாழ்வை விட்டு இறைவனை முழுமையாகப் பற்றிக் கொண்டு வாழ வேண்டும். உங்கள் உடல் தூய ஆவியின் ஆலயம் என்கிறார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல். கடவுள் நம்மைக் கிறிஸ்து என்னும் விலையைக் கொடுத்து மீட்டுள்ளார். நம் உடல் கிறிஸ்துவின் உறுப்பு. எனவே கிறிஸ்துவை நம் உடலின் மகிமைப்படுத்த வேண்டும் என்ற இந்த வாசகத்தைக் கவனத்துடன் கேட்போம்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04; font-family: Mukta Malar;">நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி</span></h4><p><span style="color: #783f04; font-family: Mukta Malar;">அல்லேலூயா, அல்லேலூயா! <b><i>மெசியாவை, அதாவது அருள்பொழிவு பெற்றவரைக் கண்டோம். அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன</i>. </b>அல்லேலூயா.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04; font-family: Mukta Malar;">நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:</span></h4><p><span style="color: #783f04; font-family: Mukta Malar;">1. விண்ணையும் மண்ணையும் ஆண்டு நடத்துகிறவரே! எம் இறைவா! எம் திருஅவையில் துறவு வாழ்வுக்கும் குருத்துவ வாழ்வுக்கும் அழைக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவின் இடத்திலிருந்து இறைமக்களுக்குப் போதிக்கவும், புனிதப்படுத்தவும் ஆயர்களாக இருந்து வழிநடத்தவும் அவர்களது வாழ்வாலும், வார்த்தையாலும் இறையனுபவம் பெற்று வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />2. எல்லாம் வல்ல இறைவனே! எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் உள்ள அனைவரும் உமது அழைப்பின் மேன்மையை உணர்ந்துத் தங்களின் வாழ்வில் உமது குரலைக்கேட்டு உமக்குச் சாட்சிகளாக, அதன் மூலமாக மற்றவர்கள் உம்மை அறிந்து கொள்ள நேரிய வாழ்க்கை நடத்திட உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.<br /><br />3. எம்மை அரவணைத்து வழியில் நடத்திடும் எம் இறைவா! எம்நாட்டில் சிறுபான்மையினாகக் கருதப்படும் மக்கள் தம் விசுவாசத்தைக் கடைப்பிடிப்பதில் உள்ள பல்வேறு அச்சுறுத்தல்களையும், இடையூறுகளையும் கடந்து மதசுதந்திரத்துடனும், ஒருவரை ஒருவர் அன்பினால் பிணைத்துக் கொள்ளவும், சிறப்புடன் வாழ்ந்திடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />4. எமைப் படைத்து ஆளும் எம் இறைவா! திருச்சபையின் வலுவான தூண்களாக இளைஞர்களை உருவாக்கத் திருத்தந்தை எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றிபெறவும், நடக்கவிருக்கும் இளைஞர்கள் அகிலௌலகப் பேரவைச் சிறப்புடன் நடைபெறவும், இளைஞர்கள் இறைஅழைப்பை ஏற்றுக் கொள்ள ஞானத்தையும், தூய ஆவியின் வரங்களையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.</span></p><p><span style="color: #783f04; font-family: Mukta Malar;">5. அழைத்தலின் ஆண்டவரே எம் இறைவா! சமூகப் பணியாற்ற அழைத்த நாட்டுத் தலைவர்கள், நேரிய வழியில் நடந்து, மக்களின் நலனை மனதிற் கொண்டு, நல் திட்டங்களைச் செயல்களாக்கி, நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.</span><br />
</p><div style="text-align: center;"><span style="color: #274e13; font-size: large;">www.anbinmadal.org</span><br /><br /><br /><script>var pfHeaderImgUrl = '';var pfHeaderTagline = '';var pfdisableClickToDel = 0;var pfHideImages = 1;var pfImageDisplayStyle = 'block';var pfDisablePDF = 0;var pfDisableEmail = 0;var pfDisablePrint = 0;var pfCustomCSS = '';var pfEncodeImages = 0;var pfShowHiddenContent = 0;var pfBtVersion='2';(function(){var js,pf;pf=document.createElement('script');pf.type='text/javascript';pf.src='//cdn.printfriendly.com/printfriendly.js';document.getElementsByTagName('head')[0].appendChild(pf)})();</script><a class="printfriendly" href="https://www.printfriendly.com" onclick="window.print();return false;" style="color: #6d9f00; text-decoration: none;" title="Printer Friendly and PDF"><img alt="Print Friendly and PDF" src="//cdn.printfriendly.com/buttons/printfriendly-pdf-button.png" style="-webkit-box-shadow: none; border: medium; box-shadow: none;" /></a><br /></div>
<div class="ytiframe"><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="auto" src="https://www.youtube-nocookie.com/embed/4QyLnjwYExw?rel=0" title="YouTube video player" width="100%"></iframe></div>sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-245008919579578562024-01-03T09:05:00.000-08:002024-01-04T19:54:58.259-08:00 ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழா- 07-01-2024<h2 style="text-align: center;"><span style="color: #783f04;"> ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழா- 07-01-2024</span><br /></h2><h2><span style="color: #783f04;"></span></h2><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXPXPsRp4hRmt_4KFEXJtWecV8QS2K4ZU2Ju87Q8wqkgogAZcnLr5Pq58BlYNKxG2R_lk1VISNDSfGrpC23DA2hyrcoVdxblwOQLzE90PRRRYz3Ky_IEu7lRdi55bQ6wqMVS5G1OlR3yqkxSx8rbw7WjBDfQqxipTwj_Wja0dlDwrSNJ1HAoH6Ym1lIS2q/s300/Epiphany.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="292" data-original-width="300" height="292" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXPXPsRp4hRmt_4KFEXJtWecV8QS2K4ZU2Ju87Q8wqkgogAZcnLr5Pq58BlYNKxG2R_lk1VISNDSfGrpC23DA2hyrcoVdxblwOQLzE90PRRRYz3Ky_IEu7lRdi55bQ6wqMVS5G1OlR3yqkxSx8rbw7WjBDfQqxipTwj_Wja0dlDwrSNJ1HAoH6Ym1lIS2q/s1600/Epiphany.jpg" width="300" /></a></div><br /><span style="color: #783f04;"></span><p></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">இன்றைய வாசகங்கள் </span><br /></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">எசாயா 60: 1-6<br />எபே 3: 2-3அ, 5-6<br />மத்தேயு 2: 1-12 <br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">திருப்பலி முன்னுரை</span><br /></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">ஆண்டவரின் திருக்காட்சியைக் கண்குளிரக் கண்டு ஆராதிக்க ஆலயம் திரண்ட வந்துள்ள இறைமக்களே உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.<br />மத்தேயு நற்செய்தி மட்டும் வரும் இந்த மூவரும் கடந்த 20 நூற்றாண்டுகளாகப் பல கோடி மக்களின் மனங்களில் பல்வேறு தாக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள், முக்கியமாக, இறைவனைத் தேடும் தாகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ஒரு காரணம் போதும் இவர்களுக்கு விழா எடுப்பதற்கு...<br />இறைவன் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். யாருக்கும் தனிப்பட்ட வகையில் அவர் சொத்தாக முடியாது. உண்மையில் பார்க்கப்போனால், இந்த உலகமே அவரது சொத்து. இப்படியிருக்க, இந்த இறைவனைப் பங்குப் போட்டு, பிரித்து, அதனால், மக்களையும் பிரிக்கும் பல எண்ணங்கள் தவறானவை என்பதைச் சுட்டிக்காட்டும் விழா இந்தத் திருக்காட்சித் திருநாள்.<br />உண்மையான தாகத்துடன் தன்னைத் தேடும் அனைவருக்கும் தன்னை வெளிப்படுத்தும் அழகுள்ளவர் நம் இறைவன். அவர் எப்போதும் எங்கும் நம்மைச் சூழ்ந்தே இருக்கிறார். அவரைக் காண நாம் மறுத்து, அகக் கண்களை மூடிக் கொள்வதாலேயே, அவர் தூரமாய் இருப்பதைப் போல் உணர்கிறோம்.<br />இதயத்தின் கண்களைத் திறந்துப் பார்த்தால், இந்த உலகில் பல அதிசயங்களைப் பார்க்கலாம். அந்த அதிசயங்களின் ஊற்றான இறைவனையும் பார்க்கலாம்.<br />தடைகள் பல எழுந்தாலும், தளராமல் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் காண்பதற்கு இப்புத்தாண்டின் துவக்கத்தில் நமக்கும் மனறுதியைத் தந்து, இறைவன் வழி நடத்த இன்றைய திருப்பலியில் வேண்டுவோம்…<br /></span></p><h3 style="text-align: left;"><span style="color: #783f04;">வாசக முன்னுரை</span><br /></h3><h3><span style="color: #783f04;"></span></h3><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">முதல் வாசக முன்னுரை</span><br /></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">மீட்பை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்குக் கடவுள் தமது எளிமைக் கோலத்தை மறைத்து மாட்சிமையை வெளிப்படுத்துகிறார். வானில் தோன்றிய விண்மீனும், மூன்று ஞானிகளும், அவர்கள் கொண்டு வந்த காணிக்கைகளும் இறைமாட்சிமையின் அடையாளங்கள் தான். ஆண்டவரின் மாட்சிமை உன்மேல் உதித்துள்ளது என்ற எசாயாவின் வார்த்தைகளை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">இரண்டாம் வாசக முன்னுரை</span><br /></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">மீட்பு என்பது யூத இனத்தார்க்கு மட்டும் உரியத் தனியுரிமை அல்ல. அது எல்லா இனத்தார்க்கும் உரியது என்பதைத் திருக்காட்சிப் பெருவிழா உணர்ர்கிறது. இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில், புற இனத்தவரும் இறைமக்களோடு சேர்ந்து ஒரே உரிமைப்பேற்றுக்கு உரியவர்கள் என்கிறார் புனித பவுல். பிற இனத்தார் உன் ஒளியை நோக்கி வருவார்கள், மக்களினத்தார் அனைவரும் அவரை வணங்குவர் என்ற கருத்துகளை எதிர் ஒலிக்கும் பவுலடிகளாரின் இந்த வாசகத்தைக் கவனத்துடன் கேட்போம்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">பதிலுரைப்பாடல்</span><br /></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">பல்லவி: <b><i>ஆண்டவரே! எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.</i></b><br />திருப்பாடல் 72: 1-2,7-8,10-11,12-13.<br /><br />கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! <b>பல்லவி</b><br />அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லைவரைக்கும் அவர் அரசாள்வார். <b>பல்லவி</b><br />தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாலவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள். எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். <b>பல்லவி</b><br />தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். <b>பல்லவி</b><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி</span><br /></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">அல்லேலூயா, அல்லேலூயா! <i><b>அல்லேலூயா! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம்.</b></i> அல்லேலூயா<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்</span><br /></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">1. எம்மாட்சிமையை எம்மேல் உதிக்கச் செய்த எம் இறைவா! எமது திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் துறவியர்கள் பொதுநிலையினர் அனைவரும் உமது மாட்சிமை மிக்கத் திருக்காட்சியின் அடையாளங்களைக் கண்டுணர்ந்துத் தங்களின் நற்செயல்களாலும், நன்னடத்தையாலும் பிறர் முன் இயேசுவின் சாட்சிகளாகத் திகழும் வீண்மீனாக வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />2. உம்மைத் தேடியவர்களுக்கு உம்மை வெளிப்படுத்திய எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் உள்ள அனைவரும் உம்மைத் தேடிக் கண்டடையவும், எமது வாழ்வு நடத்தை, செயல்கள், பேச்சு, உடைநடை பாவனை எல்லாம் உலகமாந்தர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய் மாற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்…<br /><br />3. எங்களை நேரிய வழியில் நடத்திடும் எம் இறைவா! செய்ய முடியாதவைகளைச் செய்வேன் எனக் கூறிவிட்டுப் பின்புக் கடைப்பிடிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்ற எம் அரசியல் தலைவர்கள் தங்கள் நிலையை உணர்ந்துச் சொல்லுக்கும் செயலுக்கும் வேற்றுமை இல்லாத செயல்பாடுகளின் வழியாய் மக்களுக்கு நல் வாழ்வு வழங்கிடத் தேவையான ஞானத்தை அவர்களுக்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />4. எமைப் படைத்து ஆளும் எம் இறைவா! வேற்றுநாட்டினரான மூன்று ஞானிகளும் ஒன்றிணைந்துக் குழந்தை இயேசுவைத் தேடி ஞானம் பெற்றது போல் இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் திருச்சபையின் வலுவான தூண்கள் என்பதை உணர்ந்து இன்றைய கலாச்சாரச் சூழலில் தங்களின் தேவையை எடுத்து இறையாண்மையைக் கட்டிக் காத்து இறைமகனின் உடனிருப்பை உணர்ந்து ஒன்றிணைந்துச் செயலாற்ற வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.</span></p><p><span style="color: #783f04;">5. உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார் என்று அமைத்த எம் இறைவா! நாங்கள் ஒரு சிறுவட்டத்துக்குள் அடங்கிவிடாமல் நீர் படைத்த இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களையும் உம்மைப் போல் அன்புச் செய்யவும், ஏழை எளியோர்களையும் குடும்பத்தில் உள்ள முதியோர்களையும், ஆதரவற்றவர்கைளையும் நேசிக்கவும், அரவணைத்து அவர்களின் வாழ்வாதரங்களை உயரவும் நாங்கள் உழைத்திட நல்மனதினைப் பெற்றிட வேண்டிய வரங்களைத் தருமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.</span></p>
<div style="text-align: center;"><span style="color: #274e13; font-size: large;">www.anbinmadal.org</span><br /><br /><br /><script>var pfHeaderImgUrl = '';var pfHeaderTagline = '';var pfdisableClickToDel = 0;var pfHideImages = 1;var pfImageDisplayStyle = 'block';var pfDisablePDF = 0;var pfDisableEmail = 0;var pfDisablePrint = 0;var pfCustomCSS = '';var pfEncodeImages = 0;var pfShowHiddenContent = 0;var pfBtVersion='2';(function(){var js,pf;pf=document.createElement('script');pf.type='text/javascript';pf.src='//cdn.printfriendly.com/printfriendly.js';document.getElementsByTagName('head')[0].appendChild(pf)})();</script><a class="printfriendly" href="https://www.printfriendly.com" onclick="window.print();return false;" style="color: #6d9f00; text-decoration: none;" title="Printer Friendly and PDF"><img alt="Print Friendly and PDF" src="//cdn.printfriendly.com/buttons/printfriendly-pdf-button.png" style="-webkit-box-shadow: none; border: medium; box-shadow: none;" /></a><br /></div>
<div class="ytiframe"><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="auto" src="https://www.youtube-nocookie.com/embed/kcLNXYaDf8o?rel=0" title="YouTube video player" width="100%"></iframe></div>sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-264241936974422212023-12-28T02:42:00.000-08:002023-12-28T02:42:21.313-08:00புத்தாண்டு ஞாயிறுத் திருப்பலி 01/01/2024<h2 style="text-align: left;"><span style="color: #2b00fe;"> புத்தாண்டு ஞாயிறுத் திருப்பலி 01/01/2024</span><br /></h2><h2><span style="color: #2b00fe;"></span></h2><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghoV169yadRkr_1Wy6TIjcEym5S_h_jp4cxv8TuhnCl0Bmq6BS4lsfkjFKHa8dEeBiAK3jPn1s8QyYdTZj3F4Ev-OMa9snN3Bt1_G1GnXcCEPD3VtYO91qpQRrFMCff0Zqkc0YJkX1DZdpOWzKSm5AFtSGYo55Ho74p4IcSpjv1C648rIiZ57grggHi5rU/s500/precentaionoflord.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="500" data-original-width="356" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEghoV169yadRkr_1Wy6TIjcEym5S_h_jp4cxv8TuhnCl0Bmq6BS4lsfkjFKHa8dEeBiAK3jPn1s8QyYdTZj3F4Ev-OMa9snN3Bt1_G1GnXcCEPD3VtYO91qpQRrFMCff0Zqkc0YJkX1DZdpOWzKSm5AFtSGYo55Ho74p4IcSpjv1C648rIiZ57grggHi5rU/s320/precentaionoflord.jpg" width="228" /></a></div><br /><p></p><h4 style="text-align: left;"><span style="color: #2b00fe;">இன்றைய நற்செய்தி வாசகங்கள் </span></h4><h4><span style="color: #2b00fe;"></span></h4><p><span style="color: #2b00fe;">1. எண்ணிக்கை 6:22-27<br />2. கலாத்தியர் 4:4-7<br />3. லூக்கா 2:16-21<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #2b00fe;">திருப்பலி முன்னுரை </span><br /></h4><h4><span style="color: #2b00fe;"></span></h4><p><span style="color: #2b00fe;">அன்பு இறைமக்களே!<br />புத்துணர்வும் புத்தாடை மகிழ்ச்சியும் உள்ளமெல்லாம் பூரிப்பில் புலர்ந்திடும் புதிய ஆண்டின் சிறப்புத் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள அன்பர்களுக்கு மூவொரு பெருவிழாகளைக் கொண்ட இன்று இத்திருஅவை அன்புடன் வரவேற்கின்றது.<br /><br />பாலன் பிறந்து எட்டாம் நாள் இயேசு என்று பெயரிட்ட நன்னாள், அன்னை மரியாள் இறைவனின் தாய் என்ற சிறப்பான நன்னாள், புத்தாண்டின் முதல் நாளென மூன்று பெருவிழாகள் இறைவனின் நன்மைத்தனத்தையும் அவருக்குள்ள பேரிரக்கத்தையும் நமக்கு மீண்டும் எடுத்துரைக்கிறது.<br /><br />ஒரு புதிய ஆண்டையை நமக்காகக் கொடுத்த இறைவன் அதைச் சிறப்பிக்க இருபெரும் கொடைகளையும் தந்துள்ளார். எல்லாபெயர்களுக்கும் மேலான வல்லமையுள்ள இயேசுவின் திருநாமம். மற்றொன்றுக் கரிசனை அன்புடன் என்றும் நம்மை அரவணைத்துக்கொள்ளும் தாய் மரியாளின் உடனிருப்பு. இவ்விரு மாபெரும் சக்திகள் போதாத இந்த உலகை எதிர்கொள்ள…<br /><br />ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!<br />ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!<br />ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!<br />இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்:<br />நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.<br /><br />இன்று முதல் வாசகத்திலிருந்து தொடங்கும் இறையாசீராக வரும் வார்த்தைகளின் மூலம் உலகின் ஒளியாம் இயேசுவின் திருஒளியில் ஒளிர்ந்த இடையர்களின் உள்ளத்தைப் போல நம் உள்ளங்களும் ஒளிர்வதாக! இறைஇயேசு தன் தாயாம் அன்னை மரியாளை நமக்குத் தாயாகத் தந்ததின் மூலம் எல்லா இறையாசீர்கள் ஒட்டுமொத்தமாகத் தரும் அமைதி நம் அனைவரின் உள்ளங்களில் நிறைவாய்ப் பொழிவதாக!<br /><br />ஆண்டின் முதல் நாளில் அன்னை மரியாவைப் போல இயேசுவை அனைவருக்கும் வெளிப்படுத்தி இந்தப் புதிய ஆண்டில் நிறை அமைதியைப் பெறுக்கொள்ளத் திருப்பலிக் கொண்டாடங்களில் முழு உள்ளத்தோடு செபிப்போமாக! வாரீர்!<br /></span></p><h3 style="text-align: left;"><span style="color: #2b00fe;">வாசக முன்னுரை </span><br /></h3><h3><span style="color: #2b00fe;"></span></h3><h4 style="text-align: left;"><span style="color: #2b00fe;">முதல் வாசகம் </span><br /></h4><h4><span style="color: #2b00fe;"></span></h4><p><span style="color: #2b00fe;">புலந்திருக்கும் புதிய ஆண்டின் முதல் வாசகம் எண்ணிக்கை நூலிலிருந்து வரும் பழைய ஏற்பாட்டுக் குருமரபினரின் வாழ்த்துடன் தொடங்க நம் திருச்சபை அழைக்கின்றது. இவ்வார்த்தைகளில் மூன்று வகை ஆசீர்களை உள்ளன. ஒன்று கடவுளை ஆண்டவர் என்று திரும்பத் திரும்ப அழைப்பதால் வரும் ஆசீர்! இரண்டு அவரது முகத்தின் திருவுருவின் காட்சி ஓர் ஆசீர்! மூன்று நிறைஒளி ஆசீர்! அருளும், அத்திருமுகத்தில் ஒளிரும் சமாதானமும் வெளிப்படும் அவரது திருப்பார்வை ஒளிரும் இடத்தில் அவரது திருமுகத்திலிருந்து வெளியாகும் ஒளியில் நிலைத்திருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கும் இனிதே கேட்டு இறையாசீர் பெறுவாம்.<br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #2b00fe;">பதிலுரைப்பாடல்</span><br /></h4><h4><span style="color: #2b00fe;"></span></h4><p><span style="color: #2b00fe;">பல்லவி: <b>கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!</b><br />திருப்பாடல் 67: 1-2, 4, 5,7<br /><br />கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். <b>பல்லவி<br /></b><br />வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர்.<b> பல்லவி<br /></b><br />கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! <b>பல்லவி</b><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #2b00fe;">இரண்டாம் வாசகம் </span><br /></h4><h4><span style="color: #2b00fe;"></span></h4><p><span style="color: #2b00fe;">கலாத்தியருக்கு
எழுதிய திருமுகத்திலிருந்து வரும் இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர்
பவுலடியார் கடவுளின் பேரிரக்கத்தைப் புடமிட்டுக் காட்டுகின்றார். காலம்
நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம்
பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும்
திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். தன் ஏற்றுக்கொண்ட
மக்களின் மீட்புக்காகத் தன் ஒரே மகனை அனுப்புகின்றார். இவ்வாறு அன்பு
செய்யும் கடவுளுக்கு நாம் திரும்பச் செய்யும் நன்றிக் கடன் என்ன? என்பதைச்
சிந்திக்கத் தூண்டும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.</span><span style="color: #2b00fe;"> <br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #2b00fe;">நற்செய்திக்கு முன் வாழ்த்துரை</span><br /><span style="color: #2b00fe;"></span></h4><p><span style="color: #2b00fe;">அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #2b00fe;">நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் </span><br /></h4><h4><span style="color: #2b00fe;"></span></h4><p><span style="color: #2b00fe;">1. மாட்சியையும் மேன்மையையும் எங்களுக்கு முடியாகச் சூட்டியுள்ள எம்தந்தையே இறைவா! புதிய ஆண்டில் நுழையும் திருஅவைக்கு நிறைவாக அன்பு, அமைதி, ஆசீர்களைப் பொழிந்து எம்திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்பணியாளர்கள் உமது அமைதியின் ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும், அதனைக் காணும் அனைவரும் கிறிஸ்துவின் நித்திய ஒளியை இவ்வுலகிற்குச் சாட்சியாகப் பகர்வதற்கு வேண்டிய அருளைப் பொழியுமாறு இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை வேண்டுகிறோம்.<br /><br />2.எம்மைத் தேடிவந்த அன்பே! எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இப்புதிய ஆண்டில் உமது திருமுகத்தில் ஒளி என்றும் இருக்கச் செய்தருளும். எங்களின் வாழ்வாதரங்கள் சிறப்பாக அமையவும், எம் இல்லங்களில் நடைபெற வேண்டிய நல்ல காரியங்கள் எந்தக் குறைகளுமின்றி நடைபெறவும், அதன் வழியாகக் குடும்ப உறவுகள் வலுவடைந்து, அன்பும், மகிழ்ச்சியும், அமைதியும் நிறைவாய், நிலையாகப் பெற்று உம் சாட்சிகளாக இச்சமுகத்தில் உலாவர உம் அருட்கொடைகளைப் பொழிய வேண்டுமென்று இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை வேண்டுகிறோம்.<br /><br />3. உம் பாதைக்கு ஒளியாகவும் வழியாகவும் அமைந்த எம் இறைவா! உம் நீதியின் ஒளி ஏழை எளியறோர், வறுமையில் வாடுவோர், தனிமையில் தவிப்போர், ஆதரவற்றோர், வாழ்வு இழந்தோர் ஆகிய அனைவருக்கும், உம் ஒளியின் நிழலில் இளைப்பாறுதல் அடைந்திட உம் அன்பின் ஒளியில், அகில உலகம் தழைத்தோங்க வேண்டுமென்று இறைஇயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />4. அற்புதங்கள் நிறைந்த இயற்கையை எமக்காய் படைத்த எம் இறைவா, உம் படைப்பின் மகிமையை உணராமல் புதிய முயற்சி, அறிவியல் வளர்ச்சிகள், சமூக முன்னேற்றம் என்ற போர்வையில் இயற்கைக்கு எதிராக நாங்கள் அறிந்தும், அறியாமல் செய்த அனைத்துத் தவறுகளையும் மன்னித்துப் படைப்பின் மேன்மை உணர்ந்து இயற்கையோடு நாங்கள் ஒன்றித்து வாழத் தேவையான ஞானத்தைப் பொழிந்து நல்வழி நடந்திட இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />5. அமைதியின் நாயகனே! எம்இறைவா! மத்தியதரைகடல் நாடுகளில் நிலவும் பதட்டமான போர்களும், குழப்பங்களும், வன்முறைகளும் மறைந்து, அங்குள்ள மக்கள் சமாதானம் பெற்று அன்புடன் தங்கள் குடும்பங்களுடன் இணைந்து புதிய வாழ்க்கைத் தொடங்கவும், நோய்களலிருந்து பாதுகாப்புப் பெறவும் இந்தப் புதிய ஆண்டில் சிறப்புடன் நிம்மதியான வாழ்க்கைப் பெற்றிட இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். <br /><br /><br />6. நெருக்கடியான வேளையில் நீர் எமக்கு அரணும் அடைக்கலமுமாயிருந்த எம் இறைவா! கடந்த ஆண்டு முழுவதும் செய்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றி கூறுகிறோம். எங்களால் ஏற்பட்ட அனைத்துத் தவறுகளையும் மன்னித்து எங்களுக்கு மீண்டும் ஒரு மறுவாழ்வுப் பெற்றிடப் புதிய ஆண்டை ஆசீராக் கொடுத்து அனைத்து மானுடம் அமைதி, மனமகிழ்வு, அன்பின் அடையாளமாகவும் எல்லோரும் எல்லாமும் பெற்றுச் சமத்துவம் தழைத்தோங்கிட இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.<br /><br /></span></p><h1 style="text-align: center;"><span style="background-color: #ff00fe; color: #2b00fe;">அனைவருக்கும் புத்தாண்டு 2024 நல்வாழ்த்துகள் ...</span><br /></h1><h1><span style="color: #2b00fe;"></span></h1><p><span style="color: #2b00fe;"><br /></span></p><div class="simple-translate-system-theme" id="simple-translate"><div><div class="simple-translate-button isShow" style="background-image: url("moz-extension://feff4109-56bb-470d-bdec-b5b59f5c758c/icons/512.png"); height: 22px; left: 346px; top: 211px; width: 22px;"></div><div class="simple-translate-panel " style="font-size: 13px; height: 200px; left: 0px; top: 0px; width: 300px;"><div class="simple-translate-result-wrapper" style="overflow: hidden;"><div class="simple-translate-move" draggable="true"></div><div class="simple-translate-result-contents"><p class="simple-translate-result" dir="auto"></p><p class="simple-translate-candidate" dir="auto"></p></div></div></div></div></div>sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-89037478525786702252023-12-27T09:24:00.000-08:002023-12-27T09:24:48.220-08:00 திருக்குடும்ப விழா 31-12-2023<p></p><p></p><h2 style="text-align: center;"><span style="color: #783f04;"> திருக்குடும்ப விழா 31-12-2023</span></h2><h2><span style="color: #783f04;"></span></h2><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkWc_zH3AtgV5Rwe8G7NiRY08nwzaTEZ0nPYHi_gber1ck7J8Tolw3CakAVEHmSWpqbBNDEeEZDEx0vRMwXiXF3wYdf-YYfKADxPWsTNRd_buZemw9sncTkrxognJceQii1CdGVqilAOSaxGxD1wNpz1EaoVGut_v58Qlfh-QrpL5Sdqm2btYcuHhooztD/s697/holyfamily2023.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="697" data-original-width="564" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkWc_zH3AtgV5Rwe8G7NiRY08nwzaTEZ0nPYHi_gber1ck7J8Tolw3CakAVEHmSWpqbBNDEeEZDEx0vRMwXiXF3wYdf-YYfKADxPWsTNRd_buZemw9sncTkrxognJceQii1CdGVqilAOSaxGxD1wNpz1EaoVGut_v58Qlfh-QrpL5Sdqm2btYcuHhooztD/s320/holyfamily2023.jpg" width="259" /></a></div><br /><span style="color: #783f04;"><br /></span><p></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">இன்றைய வாசகங்கள்</span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">தொ.நூ. 15: 1-6, 21:1-3<br />எபிரேயர் 11:12,17-19<br />லூக்கா 2:22-40<br /> <br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">திருப்பலி முன்னுரை:</span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">இறைஇயேசுவில் அன்பு மாந்தர்களே!<br />நமது குடும்பங்கள் நாளும் இறைநம்பிக்கையில் வளர இன்று திருஅவை திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகிறது. இயேசு, மரியா, யோசேப்பு ஆகிய மூவரும் நமக்குத் தரும் செய்தி நீங்கள் எங்களைப் போல உங்களை அன்பு செய்யும் கடவுள்மீது முழு நம்பிக்கை வையுங்கள்! வாழ்வாங்கு வாழ்வீர்கள் என்பது தான்.<br /><br />குடும்பம் ஒரு கோவில். அதில் கணவனும் மனைவியும் தீபங்கள். அந்தத் தீபத்தின் ஒளிதான் குழந்தைகள். இவ்வாறு அனைவரும் ஒன்றுபட்டு ஒளிமயமான வாழ்வை உருவாக்க நமக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகத் திருக்குடும்பம் அமைந்திருக்கிறது. குழந்தை என்னும் பயிர் வளமாக வளர வேண்டுமென்றால் அதன் விளைநிலமான குடும்பம் உருப்படியாக இருக்க வேண்டும். எனவே நமது குடும்ப வாழ்வை இன்றைய இறைவார்த்தையின் ஒளியில் சிந்திப்போம்.<br /><br />கணவன் மனைவி பிள்ளைகள் என்ற மூன்று சக்திகளும் அன்பில் சங்கமிக்கும் ஆலயம். அந்தச் சக்தியை உற்பத்தி செய்கிறவர் இயேசுகிறிஸ்துவே. வசதிகளையும் செல்வங்களையும் சேர்ப்பது அல்ல. மாறாகப் பாசங்களையும், உறவுகளையும் சேர்ப்பதுதான் குடும்பம். இதற்கு அடிப்படை தேவை ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, இரங்கும் உள்ளம் இத்தகைய உயரிய பண்புகளை நம் உள்ளத்தில் கொண்டு நம் குடும்ப வாழ்வைத் தொடர இத்திருக்குடும்பப் பெருவிழா திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்துக் கொண்டு இறையருளையும் இரக்கத்தையும் மன்றாடுவோம்<br /><br /></span></p><h3 style="text-align: left;"><span style="color: #783f04;">வாசகமுன்னுரை:</span></h3><h3><span style="color: #783f04;"></span></h3><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">முதல் வாசக முன்னுரை:</span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் ஆபிராம் தன் மனைவிமூலம் தனக்கு வாரிசு இல்லையே! என் அடிமையின் மகன் அல்லவா என் வாரிசாகப் போகிறான் என்று வருத்தப்பட்டபோது கடவுள் ஆபிராமை அழைத்துச் சென்று விண்மீன்களைப் போல எண்ணிலடங்காத அளவிற்கு உன் சந்ததியினரைப் பெருகச்செய்வேன் என்று வாக்களித்தார். நம்பிக்கையின் தந்தையாம் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் மகனை அளித்து அவரின் சந்ததியினரைப் பெருக நிகழ்வை விவரிக்கும் இவ்வாசகத்தை நம்பிக்கையுடன் செவிமெடுப்போம்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">பதிலுரைப்பாடல்</span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">பல்லவி: <i><b>ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொண்டுள்ளார்.</b></i><br />திருப்பாடல்: 105:1-2, 3-4, 5-6, 8-9<br /><br />ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர் தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர் தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!<b> பல்லவி</b><br />அவர் தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!<b> பல்லவி</b><br />அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்! அவர் தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! <b>பல்லவி</b><br />அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கெனத் தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். ஆபிரகாமுடன் தாம் செய்து கொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்கு தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். <b>பல்லவி</b><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">இரண்டாம் வாசக முன்னுரை:</span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் நம்பிக்கை நாயகன் ஆபிரகாமின் ஆற்றலாக விளங்கிய நம்பிக்கையை எடுத்துரைக்கின்றார். அந்த நம்பிக்கையால் அவர் தன் ஒரே மகனைப் பலிக் கொடுக்கும் அளவிற்கு வாக்களித்த இறைவன் மீது நம்பிக்கைக் கொண்டிருந்தார். அதே நம்பிக்கையே அவரின் சந்ததியைப் பலுகிப்பெருகச் செய்தது. இவ்வாறு கடவுளிடம் நம்பிக்கையை வலியுறுத்தும் இவ்வாசகத்திற்கு கவனமுடன் கேட்போம்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி</span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:</span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">1.உம் திருக்குடும்பம் வழியாக எமக்கு வழிகாட்டிய இறைவா! திருபேரவையாம் இத்திருச்சசபையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவிகள், பொதுநிலையினர் அனைவரின் உள்ளத்தில் உமது அன்பையும், பரிவிரக்கத்தையும் நிறைவாய் பொழிந்து ஒற்றுமையுடனும், அமைதியுடனும் இறையரசை அறிவிக்கும் கருவிகளாய் வாழ வரம் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />2.கீழ்ப்படிதலின் மகிமையை உம் திருக்குடும்பத்தின் வழியாக உணர்த்திய எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இறைமகன் வாழ்ந்துக் காட்டிய அதே வழியை, நாங்களும் கடைபிடித்து, எங்கள் குடும்பங்கள் கோவிலாய் ஒளிர்ந்திட, எமக்குச் சுயநலமற்ற அன்பும், அடுத்திருப்பவருடன் நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.<br /><br />3.ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க ஏழைப் போல் பிறந்த இயேசுவே, உமது பிறப்பின் மகிழ்ச்சியை எங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களோடும் குழந்தைகளோடும் பகிர்ந்து கொள்ளவும்,துன்பங்களினால் அவதியுறும் மக்களுடன் பணிபுரியவும், அவர்களின் வாழ்க்கை ஆதாரங்களை உயர்த்திட உதவிடவும் வரமருள வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.<br /><br />4. அன்பை பகிர்ந்த அளிக்க எம்மைத் தேடிவந்த எம் அன்பு இறைவா! இந்த நல்ல நாளில் கணவன் மனைவி பிள்ளைகள் என்று மகிழ்வுடன் வாழ, இவ்வலகில் எதிர்நீச்சல் போட்டு அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்த வரம் அருள் தரம் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />5. குடும்பங்களை உம் அன்பில் இணைத்திடும் எம் இறைவா! எங்கள் பங்கில் உள்ள அனைத்துக் குடும்பங்களை உமக்கு ஒப்படைக்கின்றோம். ஒருவரை ஒருவர் பரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்துக் குடும்பங்களில் நீர் விரும்பும் அன்பு, அமைதி, இறை அச்சம் நிறைந்து நல்ல கிறிஸ்தவ குடும்பங்களாக வாழ வரம் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.</span></p>sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-62105023331664975252023-12-20T23:51:00.000-08:002023-12-20T23:51:22.632-08:00 கிறிஸ்து பிறப்புப் பெருவிழா 25-12-2023<div><h2 style="text-align: left;"><span style="color: #783f04;">கிறிஸ்து பிறப்புப் பெருவிழா 25-12-2023</span></h2><h2><span style="color: #783f04;"></span></h2><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhj4fkgrozddvW4ep0nH1Q1bVW2ljeYY0rxOUIIppCFmuyP0Pfq6Ql8eztW90gcPPRrD5odu-dBDS2UGSLxZ6qoN9d3mePYEO3CictkfK16bUeJLfyaBq6XHnXHNITEsYYWpl4MaYEIWZ0DfX0OjSXsPKCMRrpEkHWkv4GVRBRFGK1NILoXOmyKmUCGsZnA/s334/midnite.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="334" data-original-width="324" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhj4fkgrozddvW4ep0nH1Q1bVW2ljeYY0rxOUIIppCFmuyP0Pfq6Ql8eztW90gcPPRrD5odu-dBDS2UGSLxZ6qoN9d3mePYEO3CictkfK16bUeJLfyaBq6XHnXHNITEsYYWpl4MaYEIWZ0DfX0OjSXsPKCMRrpEkHWkv4GVRBRFGK1NILoXOmyKmUCGsZnA/s320/midnite.jpg" width="310" /></a></div><br /><span style="color: #783f04;"><br /><br />இன்றைய நாளில் நடைபெறும் இரவு, காலை மற்றும் பகல் என மூன்று திருப்பலிகளுக்கான வாசகக்குறிப்புகள், முன்னுரைகள் மற்றும் மன்றாட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.<br /><br />கவனமாகத் தேவையான திருப்பலிக்கானவற்றைத் தேர்வு செய்துக்கொள்ளவும்.<br /><br /><br /></span><p></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">நள்ளிரவுத் திருப்பலி வாசகங்கள்</span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;"><br />எசாயா 9:2-7<br />தீத்து 2:11-14<br />லூக்கா 2:1-14<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">திருப்பலி முன்னுரை:</span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;"><br />நமக்காக ஒரு பாலன் பிறந்துள்ளார்,<br /><br />இருள் சூழ்ந்த பனிப் பெய்யும் இரவு உள்ளத்தில் மகிழ்ச்சியும், முகத்தில் உவகையும் பொங்கிடும் இவ்வேளையில் கிறிஸ்து பிறப்புக் கொண்டாடங்களில் கலந்து கொள்ள வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.<br /><br />திருவருகைக்காலத்தில் நான்கு வாரங்களாக இயேசுவின் பிறப்பு விழாவிற்கு நம்மையே நாம் தயாரித்து வந்துள்ள இந்நேரத்தில் இப்பிறப்பு நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கும் கருத்து அன்பின் பகிர்தலே! எளிமையான இடத்தில் மீட்பராம் கிறிஸ்து ஏன் பிறந்தார்? இயேசு கிறிஸ்து, தான் மீட்க வந்த மக்களுடன் நிரந்தரமாகத் தங்க வந்தக் காரணத்தினால் அவர் விடுதியில் பிறக்கவில்லை, தொழுவத்தில் பிறந்தார். தீவனத்தொட்டி என்பது கால்நடைகள் தீனிப் பெற இருக்கும் சிறு தொட்டி. ஆனால் அஃது தரும் சிந்தனையாவது, இயேசுகிறிஸ்து உலகின் உணவாக வந்தார் என்றும், உலக மக்கள் அனைவரும் உணவுப் பெற, குறிப்பாக ஆன்மீக ஊட்டம் பெற உலகில் பிறந்தவர் தீனத்தொட்டியில் கிடத்தப்பட்டார் போன்ற பல சீரிய ஆழ்ந்தக் கருத்துகளை லூக்கா இன்றைய நற்செய்தியில் விளக்குகிறார். ஆகத் தன்னையே இவ்வுலகமக்களுக்குப் பகிர்ந்தளித்த இறைமகனுக்கு நம் பகிர்வு என்ன?<br /><br /><br />துணிகளில் சுற்றித் தீவனத்தொட்டியில் கிடத்தியிருக்கும் குழந்தையின் அரசத்துவத் தன்மையையும், உலகின் உணவாக விளங்கும் மீட்பர் தன்மையையும் உணர்ந்து இன்று நமக்கு அடுத்திருப்பவர்களுடன் அன்பைப் பகிர்ந்து அனைவருடன் நல்லுறவை வளர்த்து இறைசாட்சியாக வாழ்வதுதான் பாலன் இயேசுவுக்கு நமது நன்றியாக அமையும். இன்றைய கொண்டாடங்களில் இயேசுவை மையமாக இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு நம்பிக்கை, அன்பு, அமைதி, மகிழ்ச்சி இவற்றால் இயேசுவின் வருகையில் நிறைவாழ்வடைய இத்திருப்பலியில் கலந்திடுவோம்.நமக்கு ஒரு பாலன் பிறந்துள்ளார். வாரும் ஆராதிப்போம்!<br /><br /><br /></span></p><h3 style="text-align: left;"><span style="color: #783f04;">வாசக முன்னுரை-</span></h3><h3><span style="color: #783f04;"></span></h3><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">முதல் வாசக முன்னுரை</span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;"><br />இன்றைய முதல் வாசகத்தில் ஏசாயா இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மாற்றங்கள் காண இறைவன் தரும் எல்லா நலன்களையும் எடுத்துரைக்கின்றார். பேரொளியைக் காணச் செய்து மகிழ்ச்சியுறச் செய்தார். அவர்களின் சுமைகளை நீக்கினார். அவர்களை ஆட்சி செய்ய ”வியத்தகு ஆலோசகர், அமைதியின் அரசரைக் கொடுத்துத் தன் மக்களுக்கு நிலையான, நீதியோடும். நேர்மையோடும் கூடிய ஆட்சியை உறுதிப்படுத்தினார் என்று மகிழ்ந்து எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குக் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.<br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">இரண்டாம் வாசகம் முன்னுரை</span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;"><br />இன்றைய இரண்டாம் வாசகத்தில் நம்மைத் தேடிவந்த இயேசுவின் அருளால் நாம் இவ்வுலக வாழ்வின் நாட்டங்களிலிருந்து விடுபடவும், எல்லா நெறிகேடுகளிலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்தி நம் அனைவரையும் தமக்குறியவராய் மாற்றத் தம்மையே ஒப்படைத்த்த் தியாகத்தை வியந்து கூறும் திருத்தூதர் பவுலடியின் வார்த்தைகளைக் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.<br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">பதிலுரைப்பாடல்</span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">திருப்பாடல் 96: 1-2,2-3,11-12,13<br /><br />பதிலுரை: <i><b>இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா!</b></i><br /><br /><br />ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். -<b>பல்லவி</b><br /><br />அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -<b>பல்லவி</b><br /><br />விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். -<b>பல்லவி</b><br /><br />ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். -<i>பல்லவி</i><br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்.</span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;"><br />1.எங்கள் வாழ்வின் மீட்பராக இயேசு கிறிஸதுவைக் கொடுத்த எம் இறைவா! விண்ணகம், மண்ணகத்தை நோக்கி அடியெடுத்து வைத்த 2023ஆம் ஆண்டில் உலகமாந்தர்கள் அனைவருக்கும் நலமும், அமைதியும், மகிழ்ச்சியையும் அளித்து ஒரே மந்தையாய் உம் திருஅவையின் வழிநடத்தும் அனைத்துத் தலைவர்களுக்கும் எமது அருட்பொழிவை நிறைவாய் பொழிந்துப் பாதுகாத்து வழி நடத்திச் செல்லத் தேவையான வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.<br /><br />2 ஏழ்மையில் இனிமைக் காணும் நாயகனே எம் இறைவா! இவ்வருடத்தின் இறுதிநாள்களில் இருக்கும் எங்களைப் பல்வேறு இயற்தைசீற்றங்களும், கடும் வெயில், வறட்சி, விவசாயச் சாகுபடிப் பற்றாக்குறை, மழையின்மை, புயல் பெரும்மழை போன்ற இவை அனைத்திலிருந்து எங்கள் அனைவரையும் காத்து, பராமரித்து, உம் அன்பில் நிலைத்து நிற்க, உம் பணியைத் தொடர்ந்து ஆற்றிடத் தேவையான அருளைப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />3. குணப்படுத்தும் வள்ளலே எம் இறைவர்! இன்று உருவாகும் அநேக புதிய நோய்கள், அந்த நோய்களின் நிமித்தம் பாதிக்கப்பட்ட எம்முதியோர்கள், சிறுவர் சிறுமிகள், அநாதைகள், கைவிடப்பட்டவர்கள் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட எம் அன்பு சகோதரர் சகோதரிகள் இவர்கள் அனைவரும், உம் அன்பின் கரம் கொண்டு ஆசீர்வதித்துப் பாதுகாத்து வரும் புதிய ஆண்டில் உடல், உள்ள, ஆன்மீக நலம் பெற்று உம் சாட்சிகளாய் வாழ வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />4. விடுதலையும் வாழ்வுக் கொடுக்கவும் இறங்கி வந்த எம் இறைவா இன்று எம் உலகில் உம் பிறப்பிற்காகவும், புதிய ஆண்டில் நல்வரவிற்காகவும் காத்திருக்கும் அனைத்து மாந்தருக்கும் பழமையைக் களைந்துப் புதிய சிந்தனைகள் நல்லெண்ணங்கள், ஒருவர், மற்றவருக்கு உதவக்கூடிய பிறன்புச் சிந்தனைகளைப் பொழிந்து நல்லுலகம் காணவும், உமது பிறப்பின் வழியாக ஏழை எளியவர்கள் வாழ்வ வளம் பெறத் தேவையாக அருள் வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />5.திருக்குடும்ப நாயகனே என் இறைவா! இன்றைய உலகம் பல்வேறு அறிவியல், தொழில்நுட்ப மாற்றங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்நாட்களில் குடும்பங்களில் ஏற்படும் உறவின் விரிசல்களிலிருந்து விடுபட்டு, மனிதர்கள், மனிதர்களோடு பேசக்கூடிய நிலைமாறிக் கைப்பேசி, தொலைதொடர்புச் சாதனங்கள் இவை தான் இன்று முக்கியமானவை என்ற சிந்னைகளோடு நில்லாமல் இவற்றைக் கடந்து இவையெல்லாம் நம் வாழ்வின் ஓர் அங்கம் தான் என்ற உண்மை நிலையை உய்துணர்ந்து வாழ உமது ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br /><br /></span></p><h2 style="text-align: left;"><span style="color: #783f04;">விடியற்காலத் திருப்பலி</span></h2><h2><span style="color: #783f04;"></span></h2><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2WsqihXI18ejhyhalexSx4CbN4uA9AOb9vI7TRoZ7ie59m9Parg5ysSb2uaWar7c2EN33C73WTNoewVWgksyH9wEJV-0nOw0RKJ87sHh0NduLvUlgr2KPplJo-JcEGhDJEqc3h2v1ijvOqFaN61q2MfAjjdxyi0rCDyH9lh4Y19RjNaiKQ4roYMjetvJ4/s400/6371587979_3eec5621be_z.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="220" data-original-width="400" height="176" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2WsqihXI18ejhyhalexSx4CbN4uA9AOb9vI7TRoZ7ie59m9Parg5ysSb2uaWar7c2EN33C73WTNoewVWgksyH9wEJV-0nOw0RKJ87sHh0NduLvUlgr2KPplJo-JcEGhDJEqc3h2v1ijvOqFaN61q2MfAjjdxyi0rCDyH9lh4Y19RjNaiKQ4roYMjetvJ4/s320/6371587979_3eec5621be_z.jpg" width="320" /></a></div><br /><span style="color: #783f04;"><br /></span><p></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">விடியற்காலத் திருப்பலி வாசகங்கள்</span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">1. எசாயா 62:11-12<br />2. தீத்து 3:4-7<br />3. லூக்கா 2:15-20<br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">திருப்பலி முன்னுரை: </span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;"><br />விடியற்காலையில் பனிகொட்டும் இவ்வேளையில் (பகல் திருப்பலிக்காக) வாடைக்காற்று வீசும் இளம்காலை பொழுதில் இறைவனின் வெற்றியின் பரிசு இயேசு கிறிஸ்துப் பாலனைக் காண அன்று இடையர்கள் போல் இன்று விரைந்து ஆலயம் வந்திருக்கும் இறைக்குலமே வருக வருக. உங்கள் வரவு நலமும், வளமும் தருவதாக!<br /><br />இன்று நமக்கோர் பாலன் பிறந்துள்ளார். கடவுளின் இரக்கப்பெருக்கின் கொடையாக நமக்கு மீட்பு என்றும் வெற்றி பரிசுக் கிடைத்துள்ளது. மனிதர்களின் மீட்புக்காக, நலனுக்காக, தன்னையே வழங்கவந்த இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்மஸ் காலத்தில், நம்மையே அடுத்தவருக்கு வழங்கும் வழிகளை நாம் இயேசுவே கற்றுத்தந்துள்ளார். அவரின் செயல்களின் என்றும் மிஞ்சி நிற்பது கடவுளின் பேரிரக்கமும், நன்மைத்தனமும், மனிதநேயமும் ஆகும். <br /><br />ஆம் இந்நாள்களில் மனிதநேயத்தின் மற்றோரு பரிமாணமான அன்பின் பகிர்வை. அடுத்திருக்கும் வறியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அனைவரிடமும் உறவின் வாழ்த்துகள் மூலமும், உதவிகள் மூலமும் வெளிப்படுத்துவோம். உண்மையில் இன்று நம் உள்ளங்களில் வந்து பாலன் இயேசு பிறப்பதற்கு இந்நற்செய்ல்கள் வழிவகுக்கும்.!<br /><br />இறைமகனின் அன்பின் பகிர்வாம் இத்திருப்பலிக் கொண்டாடத்தில் இடையர்கள் போல் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துப் பாடி உளமாறக் கலந்து கொண்டு இறைமகன் பாலன் இயேசுவின் அருளைப் பெற்றிடுவோம்.<br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">முதல் வாசக முன்னுரை:-</span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">இன்றைய முதல் வாசகத்தில் எசாயா கடவுளின் அளவற்ற அன்பைப் பற்றிப் பெருமையுடன் மகிழ்ந்து அறிக்கையிடும் செய்திகளைக் காணலாம். ஆண்டவரின் வெற்றிப் பரிசாக மீட்பு வருகின்றது. நீயோ, தேடிக் கண்டுபிக்கப்பட்டவள் என்றும் இனி கைவிடப்படாத நகர் என்றுரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.<br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">இரண்டாம் வாசக முன்னுரை:-</span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இயேசு கொணர்ந்த புதுபிறப்பாலும் தூயஆவியாலும் நிறைவாய் அளிக்கவிருக்கும் நிலைவாழ்வை உரிமை பேறாகப் பெற்றுக் கொள்ளப்போவதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.<br /><br /></span></p><h2 style="text-align: left;"><span style="color: #783f04;">பகல் திருப்பலி</span></h2><h4><span style="color: #783f04;"></span></h4><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrIA7RY3VmBQMcx4DXLTHwGEP7mTCfk9CueBBNxeVIwM2qyR1pr2Rgm9UoWeXaYOiAkGJV8vivQf15HaIn-cGxT178fH6pYdoD-3KEOqvIe46_9vPTJEGjeFIbDk2Ln9bP_kw-1Zu46Ow4JOT9H1ng-T9my7ttE-fFyYo5d91gQ1jBZl5CfSlz8_ii_6vW/s367/f9420db2f32f434441d1bbeec5e7e929.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="367" data-original-width="236" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrIA7RY3VmBQMcx4DXLTHwGEP7mTCfk9CueBBNxeVIwM2qyR1pr2Rgm9UoWeXaYOiAkGJV8vivQf15HaIn-cGxT178fH6pYdoD-3KEOqvIe46_9vPTJEGjeFIbDk2Ln9bP_kw-1Zu46Ow4JOT9H1ng-T9my7ttE-fFyYo5d91gQ1jBZl5CfSlz8_ii_6vW/s320/f9420db2f32f434441d1bbeec5e7e929.jpg" width="206" /></a></div><br /><span style="color: #783f04;"><br /></span><p></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">பகல் திருப்பலி வாசகங்கள்</span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">1) எசாயா 52:7-10<br />2) எபிரேயர் 1:1-6<br />3) யோவான் 1:1-18<br /> <br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">திருப்பலி முன்னுரை</span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">பகல் திருப்பலிக்காக இப்பொழுதில் இறைவனின் வெற்றியின் பரிசு இயேசு கிறிஸ்துப் பாலனைக் காண அன்று இடையர்கள் போல் இன்று விரைந்து ஆலயம் வந்திருக்கும் இறைக்குலமே வருக வருக. உங்கள் வரவு நலமும், வளமும் தருவதாக!<br /><br />இன்று நமக்கோர் பாலன் பிறந்துள்ளார். கடவுளின் இரக்கப்பெருக்கின் கொடையாக நமக்கு மீட்பு என்றும் வெற்றி பரிசுக் கிடைத்துள்ளது. மனிதர்களின் மீட்புக்காக, நலனுக்காக, தன்னையே வழங்கவந்த இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்மஸ் காலத்தில், நம்மையே அடுத்தவருக்கு வழங்கும் வழிகளை நாம் இயேசுவே கற்றுத்தந்துள்ளார். அவரின் செயல்களின் என்றும் மிஞ்சி நிற்பது கடவுளின் பேரிரக்கமும், நன்மைத்தனமும், மனிதநேயமும் ஆகும். <br /><br />ஆம் இந்நாள்களில் மனிதநேயத்தின் மற்றோரு பரிமாணமான அன்பின் பகிர்வை. அடுத்திருக்கும் வறியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அனைவரிடமும் உறவின் வாழ்த்துகள் மூலமும், உதவிகள் மூலமும் வெளிப்படுத்துவோம். உண்மையில் இன்று நம் உள்ளங்களில் வந்து பாலன் இயேசு பிறப்பதற்கு இந்நற்செய்ல்கள் வழிவகுக்கும்.!<br /><br />இறைமகனின் அன்பின் பகிர்வாம் இத்திருப்பலிக் கொண்டாடத்தில் இடையர்கள் போல் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துப் பாடி உளமாறக் கலந்து கொண்டு இறைமகன் பாலன் இயேசுவின் அருளைப் பெற்றிடுவோம்.<br /><br /></span></p><h3 style="text-align: left;"><span style="color: #783f04;">பகல் திருப்பலி வாசகங்கள்:-</span></h3><h4><span style="color: #783f04;"></span></h4><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">முதல் வாசக முன்னுரை:-</span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">இன்றைய முதல் வாசகத்தில் எசாயா ஆண்டவரின் வாக்களித்த மீட்பு - மெசியா இவற்றைப் பற்றிப் பெரும் மகிழ்ச்சியுடன் செய்த பதிவுகளைக் காணலாம். ஆண்டவரின் செய்தியை அறிவிக்கவருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்தணை ஆழகாய் இருக்கின்றன என்று வருணிக்கும் எசாயா இடையர்களை எண்ணிதான் இப்படி சொல்லிருப்பரோ! ”ஆண்டவர் வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். பிறைனத்தரும் இதைக் காண்பர்.” எசாயாவின் மசிழ்ச்சியை நாமும் நாம் உள்ளத்தில் பகிர்ந்துகொள்வோம்.<br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">இரண்டாம் வாசக முன்னுரை:-</span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இயேசுவின் பெருமை அருமைகளை எடுத்துரைக்கின்றார். இறைவாக்கினர்கள் மூலம் பேசி வந்த கடவள் தன் மகன்மூலம் நம்மிடம் பேசியுள்ளதையும், அவர் தந்தையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். வானத்தூதர்களை விட மேன்மையானவர். என்று அவரின் மாட்சிமையை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.<br /><br /><br />நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் மூன்று திருப்பலிகளுக்கும் பொதுவானது.<br /><br /><br /></span></p><div style="text-align: center;"><span style="color: #274e13; font-size: large;">www.anbinmadal.org</span><br /><br /><br /><script>var pfHeaderImgUrl = '';var pfHeaderTagline = '';var pfdisableClickToDel = 0;var pfHideImages = 1;var pfImageDisplayStyle = 'block';var pfDisablePDF = 0;var pfDisableEmail = 0;var pfDisablePrint = 0;var pfCustomCSS = '';var pfEncodeImages = 0;var pfShowHiddenContent = 0;var pfBtVersion='2';(function(){var js,pf;pf=document.createElement('script');pf.type='text/javascript';pf.src='//cdn.printfriendly.com/printfriendly.js';document.getElementsByTagName('head')[0].appendChild(pf)})();</script><a class="printfriendly" href="https://www.printfriendly.com" onclick="window.print();return false;" style="color: #6d9f00; text-decoration: none;" title="Printer Friendly and PDF"><img alt="Print Friendly and PDF" src="//cdn.printfriendly.com/buttons/printfriendly-pdf-button.png" style="-webkit-box-shadow: none; border: medium none; box-shadow: none;" /></a><br /></div><br /><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://anbinmadal.org/advent2023/reflection/images/malarhead.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="200" data-original-width="600" height="200" src="https://anbinmadal.org/advent2023/reflection/images/malarhead.jpg" width="600" /></a></div><br /></div><div style="text-align: center;"><a href="https://anbinmadal.org/xmas/xmas23/index.html" target="_blank">22வது கிறிஸ்மஸ் சிறப்பு மலர்<br />சிறப்புக் கட்டுரைகள், கதைகள், கவிதைகள் * கிறிஸ்மஸ் பாடல்கள்<br />மேலும் படிக்க…</a><br /></div><div><br /> <p></p></div>sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-90014223283726461052023-12-18T21:51:00.000-08:002023-12-18T22:11:17.542-08:00 திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு - 24-12-2023<h2 style="text-align: center;"><span style="color: #e06666;"> திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு - 24-12-2023<br /></span></h2><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg95MZcAcpKCyPx7lEh6iiIsovEa9tLxyUMApr_9iEm28Lo0sehwEPBwP9O91qvNt2-RcEfbOXux1dTPbhM1cB8zyC45aALDQBB35FpjRZx7-vgcUrv3G82WNIC0riSQpTmD2cJt6UFLAqBy7b563M-rNmzFwFObUpTLnlXGN6ng5LG1ktS-5FHjdA2O3rP/s1024/maryontheway.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1024" data-original-width="1024" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg95MZcAcpKCyPx7lEh6iiIsovEa9tLxyUMApr_9iEm28Lo0sehwEPBwP9O91qvNt2-RcEfbOXux1dTPbhM1cB8zyC45aALDQBB35FpjRZx7-vgcUrv3G82WNIC0riSQpTmD2cJt6UFLAqBy7b563M-rNmzFwFObUpTLnlXGN6ng5LG1ktS-5FHjdA2O3rP/s320/maryontheway.jpg" width="320" /></a></div><br /><span style="color: #e06666;"><br /></span><p></p><h4 style="text-align: left;"><span style="color: #e06666;">இன்றைய வாசகங்கள்:</span></h4><h4><span style="color: #e06666;"></span></h4><p><span style="color: #e06666;">2 சாமு. 7:1-5,8-12,14,16 <br />உரோமையர் 16:25-27 <br />லூக்கா 1:26-38 <br /><br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #e06666;">திருப்பலி முன்னுரை:</span></h4><h4><span style="color: #e06666;"></span></h4><p><span style="color: #e06666;">இறைஇயேசுவின் நாமத்தில் இனிய வாழ்த்துக்கள்.<br />தேடல்கள் நிறைந்த இவ்வுலகில் இறைவனின் அழைப்பை ஏற்று திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலியில் விடைப் பெற்றிட வந்துள்ள இறைக்குலமே உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...<br />வாழ்வில் நாம் பல தேடல்களில் ஈடுபடுகிறோம். அத்தேடல்களுக்கு பல்வேறு வழிகளில் விடைகள், தீர்வுகள் வந்து சேருகின்றன. இந்தத் தீர்வுகள், பல வேளைகளில் நாம் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வடிவத்தில் வந்து சேருவதையும் நாம் உணர்ந்திருக்கிறோம்.<br />யூதேயா முழுவதும் உரோமைய அடக்குமுறை, அளவுக்கதிகமாக மக்களை வதைத்து வந்தது. அந்நாட்டில் வாழும் பெண்களுக்கு, எந்நேரத்திலும் படைவீரர்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம். இப்படிப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்தவர், இளம் கிராமத்துப் பெண் மரியா. சொந்த நாட்டிலேயே இரவும் பகலும் சிறையில் வதைக்கப்பட்டதைப் போல் உணர்ந்த மரியா தினமும் எழுப்பி வந்த வேண்டுதலுக்கு, இறைவன் விடை அளித்தார். மணமாகாத மரியாவை, இறைவனின் தாயாகும்படி அழைத்தார்.<br />தனிப்பட்ட வாழ்வானாலும் சரி, சமுதாய வாழ்வானாலும் சரி நமக்குத் தேவை, இறைவனிடம் சரணடையும் பணிவு; தகுந்த முடிவுகள் எடுக்கும் துணிவு. வானதூதர் மரியாவைச் சந்தித்த அந்நிகழ்வில் காணப்படும் பணிவையும், துணிவையும், இந்தக் கிறிஸ்மஸ் காலத்திலும், புலரும் புத்தாண்டிலும், நாம் அனைவரும் பெற, அன்னை மரியாவின் பரிந்துரையோடு இறைவனை மன்றாடுவோம்.<br /><br /></span></p><h3 style="text-align: left;"><span style="color: #e06666;">வாசக முன்னுரை:</span></h3><h3><span style="color: #e06666;"></span></h3><h4 style="text-align: left;"><span style="color: #e06666;">முதல் வாசக முன்னுரை:</span></h4><h4><span style="color: #e06666;"></span></h4><p><span style="color: #e06666;">கடவுளுக்கு ஆலயம் கட்ட வேண்டும் என்ற தாவீது மன்னனின் எண்ணம் நிறைவேறவில்லை. அது அவருக்கு மிகுந்த மனவேதனையளிக்கிறது. அப்போது கடவுள் தமது ஊழியன் நாத்தன் வழியாகப் பேசுகிறார். “நானே உன் வீட்டைக் கட்டுவேன். உன் வழித்தோன்றலின் அரசை நான் நிலை நாட்டுவேன். உனது அரசு என்றென்றும் நிலைத்திருக்கும்” என்ற கூறுவதை முதல் வாசகம் காட்டுகிறது. மன்னர் தாவீதின் வீட்டைத் தானே கட்டியெழுப்பப் போவதாக இறைவனே வாக்களிக்கிறார் என்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனத்துடன் செவிமெடுப்போம்.</span></p><h4 style="text-align: left;"><span style="color: #e06666;">பதிலுரைப் பாடல்</span></h4><h4><span style="color: #e06666;"></span></h4><p><span style="color: #e06666;">திபா 89: 1-2. 3-4. 26,28<br />பல்லவி: <b><i>ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.</i></b><br /><br />ஆண்டவரின்
பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத்
தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். உமது பேரன்பு என்றென்றும்
நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது.
-<b>பல்லவி</b><br />நீர் உரைத்தது: `நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை
செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது: உன்
வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை
தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்'. -<b>பல்லவி</b><br />`நீரே என் தந்தை, என்
இறைவன், என் மீட்பின் பாறை' என்று அவன் என்னை அழைப்பான். அவன்மீது கொண்ட
பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட
உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். <b>-பல்லவி</b></span></p><p><span style="color: #e06666;"><b> </b></span><br /></p><h4 style="text-align: left;"><span style="color: #e06666;">இரண்டாம் வாசக முன்னுரை:</span></h4><h4><span style="color: #e06666;"></span></h4><p><span style="color: #e06666;">இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் தொன்று தொட்டு மறைந்திருந்த உண்மைகள் இறைவாக்கினர் வழியாக இப்பொழுது புறவினத்தாருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. என்று கடவுளின் மாட்சியை எடுத்துரைக்கும் இந்த வாசகத்தைக் கவனத்துடன் கேட்போம்.<br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #e06666;"> நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி</span></h4><h4><span style="color: #e06666;"></span></h4><p><span style="color: #e06666;">அல்லேலூயா, அல்லேலூயா! <b><i>நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும். </i></b>அல்லேலூயா.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #e06666;">நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:</span></h4><h4><span style="color: #e06666;"></span></h4><p><span style="color: #e06666;"><br />1.அன்பின் இறைவா திருவருகைக்காலத்தில் அன்பின் ஞாயிறாகிய இன்று திருஅவையில் இருக்கும் அன்பு திருஅவையில் மட்டுமல்லாமல், உலகில் இருக்கும் அனைத்து மாந்தருக்கும் கிறிஸ்துவின் அன்பின் நிறைவில் என்றும் நிலைத்து நிற்க வரவிருக்கும் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.<br /><br />2. அல்லனவற்றை அழித்து நல்லன செய்யும் இறைவா! எங்கள் குடும்பங்களில் உள்ள அனைவரும் நேர்மையான வாழ்வு வாழவும், ஆணவபோக்கை விட்டு விட்டுக் குழந்தை உள்ளம் கொண்டவராய் வாழவும், அதனால் ஏற்படும் தற்காலிகமான தோல்வியை வென்று நிரந்திரமான வெற்றிப் பெற்றிட உழைப்பையும் உறுதியையும் தர வேண்டி வரவிருக்கும் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.<br /><br />3.குணமளிக்கும் வள்ளலே எம் இறைவா, மழையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியோர்கள், அனாதைகள், கைவிடப்பட்டோர் ஆகிய அனைவருக்கும் தேவையான பாதுகாப்பையும், சுகத்தையும், தொற்று நோயிலிருந்து பாதுகாப்பையும் பெற்று வரும் விழாக்காலங்களில் இறைமகன் இயேசுவின் அன்பில் மகிழ்ந்திட உம் அருள் வேண்டுமென்று வரவிருக்கும் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.<br /><br />4.உன்னைப் படைத்தவரை உன் இளமையில் நினைத்துக்கொள் என்று சொன்ன எம் இறைவா! இளைஞர்கள் இவ்விழாக் காலத்தில் நல்ல சிந்தனைகளையும், நற்செயல்களிலும், விசுவாச வாழ்வில் நிலைத்து நின்று கிறிஸ்துவின் பரிவன்பை தங்கள் வாழ்வில் எந்நாளும் சான்றுபகர தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று வரவிருக்கும் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.<br /><br />5.எங்களை உம் அன்பின் சிறகுகளில் காத்து வரும் அன்பு தந்தையே இறைவா! தமிழகம் எங்கும் நல்ல மழையைக் கொடுத்த இதே வேளையில் இயற்கை அழிவுகளால், இயற்கைக்கு எதிராக மனிதன் ஏற்படுத்தும் தவறுகளால் உண்டான துன்பங்களாலும் பெரும் அவதிப்படும் முதியோர்களையும், குழந்தைகளையும், வீடு, பொருள் இழந்தோர் அனைவரையும் நோய்நொடியிலிருந்தும், பொருளாதரச் சரிவிலிருந்து காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.</span></p><br />
<div style="text-align: center;"><span style="color: #274e13; font-size: large;">www.anbinmadal.org</span><br /><br /><br /><script>var pfHeaderImgUrl = '';var pfHeaderTagline = '';var pfdisableClickToDel = 0;var pfHideImages = 1;var pfImageDisplayStyle = 'block';var pfDisablePDF = 0;var pfDisableEmail = 0;var pfDisablePrint = 0;var pfCustomCSS = '';var pfEncodeImages = 0;var pfShowHiddenContent = 0;var pfBtVersion='2';(function(){var js,pf;pf=document.createElement('script');pf.type='text/javascript';pf.src='//cdn.printfriendly.com/printfriendly.js';document.getElementsByTagName('head')[0].appendChild(pf)})();</script><a class="printfriendly" href="https://www.printfriendly.com" onclick="window.print();return false;" style="color: #6d9f00; text-decoration: none;" title="Printer Friendly and PDF"><img alt="Print Friendly and PDF" src="//cdn.printfriendly.com/buttons/printfriendly-pdf-button.png" style="-webkit-box-shadow: none; border: medium none; box-shadow: none;" /></a><br /></div><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://anbinmadal.org/xmas/xmas23/index.html" style="margin-left: 1em; margin-right: 1em;" target="_blank"><img border="0" data-original-height="200" data-original-width="600" height="200" src="https://anbinmadal.org/advent2023/reflection/images/malarhead.jpg" width="600" /></a></div><p></p><p style="text-align: center;"><a href="https://anbinmadal.org/xmas/xmas23/index.html">22வது கிறிஸ்மஸ் சிறப்பு மலர்<br />சிறப்புக் கட்டுரைகள், கதைகள், கவிதைகள் * கிறிஸ்மஸ் பாடல்கள்<br />மேலும் படிக்க..</a>.</p><p style="text-align: left;"><br /></p><br />
<div class="ytiframe"><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="auto" src="https://www.youtube-nocookie.com/embed/XG2F5w0mekQ?rel=0" title="YouTube video player" width="100%"></iframe></div>sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-24912260312568370892023-12-09T05:55:00.000-08:002023-12-09T05:55:00.138-08:00 திருவருகைக் காலம் முன்றாம் ஞாயிறு - 17-12-2023<p></p><h2 style="text-align: left;"><span style="color: #800180;">திருவருகைக் காலம் முன்றாம் ஞாயிறு - 17-12-2023</span></h2><p style="text-align: left;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVFvRUY6h6RxyiHhMkgzywT1wkOe1ZC6FW4DZ-sQdKZFZcRdj6i4Qwzj8yWxUFSgLbl5Czj7PG7GLatABwM1YK6rLE58IaylhA77Ni8mdJk88qUi5dBnYgxwYJv3WGFfzeNiLqim-05UrSJIgDebEQYwLtKSGs6B4sYk4e3bqMQ9Cm64MqXobaFpSsi-Hv/s338/john11928.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="338" data-original-width="300" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVFvRUY6h6RxyiHhMkgzywT1wkOe1ZC6FW4DZ-sQdKZFZcRdj6i4Qwzj8yWxUFSgLbl5Czj7PG7GLatABwM1YK6rLE58IaylhA77Ni8mdJk88qUi5dBnYgxwYJv3WGFfzeNiLqim-05UrSJIgDebEQYwLtKSGs6B4sYk4e3bqMQ9Cm64MqXobaFpSsi-Hv/s320/john11928.jpg" width="284" /></a></div><br /><span style="color: #800180;"></span><p></p><h4 style="text-align: left;"><span style="color: #800180;">இன்றைய வாசகங்கள்:</span></h4><p style="text-align: left;"><span style="color: #800180;">எசாயா 61:1-2அ; 10-11<br />1 தெச 5:16-24<br />யோவான் 1:6-8,19-28 <br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #800180;">திருப்பலி முன்னுரை:</span></h4><p style="text-align: left;"><span style="color: #800180;">இறைஇயேசுவின் நாமத்தில் இனிய வாழ்த்துக்கள்.<br />மனித சமுதாயம் என்ற குடும்பத்தில் இறைவன் ஒரு குழந்தையாய் பிறக்கப் போவதை மகிழ்வுடன் நாம் எதிர்பார்க்க, இன்றைய ஞாயிறு திருவழிபாடு நம்மை அழைக்கிறது. திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு இது. இந்த ஞாயிறை, மகிழும் ஞாயிறு என்று கொண்டாடுகிறோம்.</span></p><p style="text-align: left;"><span style="color: #800180;"><br />இன்றைய வருகைப் பல்லவியாக ஒலிக்கின்ற இறை வார்த்தைகள் ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்.... ஆண்டவர் அண்மையில் உள்ளார். மகிழுங்கள், மீண்டும் கூறுகிறேன் மகிழுங்கள் என்று பவுல் அடியார் ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறுவது நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. மகிழ்வு என்றால் என்ன என்பதை நாம் சிந்திக்க இது ஒரு நல்ல தருணம்.</span></p><p style="text-align: left;"><span style="color: #800180;"><br />குழந்தை வடிவில் இறைவன் வரும் இந்தக் கிறிஸ்மஸ் நேரத்திலும் அவரது பாதங்கள் நம் இல்லங்களிலும், உள்ளங்களிலும் பல அழகிய பாடங்களைப் பதி்த்துச்செல்ல வேண்டும். அந்தப் பாடங்களை நம் உள்ளங்களில் பதிக்க இந்த மகிழும் ஞாயிறு தரப்பட்டுள்ள வாசகங்கள் நமக்கு உதவியாக இருக்கும்.</span></p><p style="text-align: left;"><span style="color: #800180;"><br />இருள் சூழ்ந்த உலகில் தன் மீது ஒளியைத் திருப்பி இதோ நான் வருகிறேன் என்று இறைவன் சொன்னதே கிறிஸ்மஸ் பெருவிழா. அந்த ஒளியை இறைவன் மீது திருப்பிய டார்ச் விளக்கு திருமுழுக்கு யோவான். இந்தத் திருவருகைக் காலத்தில், மகிழுங்கள்.... ஆண்டவர் அண்மையில் உள்ளார். என்பதனை உணர்ந்து இறையருள் வேண்டி மகிழ்ச்சியுடன் இத்திருப்பலியில் மனமுறுக வேண்டுவோம்.<br /></span></p><h3 style="text-align: left;"><span style="color: #800180;">வாசக முன்னுரை:</span></h3><h4 style="text-align: left;"><span style="color: #800180;">முதல் வாசக முன்னுரை:</span></h4><p style="text-align: left;"><span style="color: #800180;">இன்றைய முதல் வாசகத்தில் கடவுளை மறந்து வாழ்ந்ததால் இஸ்ரயேல் மக்கள் பாபிலோனிய அடிமை வாழ்விலே துன்பப்பட்டுத் துவண்டனர். ஆண்டவர் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு அவர்களுக்கு அருள் தரும் ஆண்டை அருளப் போவதாக இறைவாக்கினர் எசாயா ஆறுதல் கூறுகிறார். என் கடவுளால் என் உள்ளம் பூரிப்ப்பும் பெருமகிழ்ச்சியும் அடையும் என்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கவனத்துடன் செவிமெடுப்போம்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #800180;">பதிலுரைப்பாடல்</span></h4><p style="text-align: left;"><span style="color: #800180;">பல்லவி: <b>என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்.</b><br />(லூக் 1: 47-48. 49-50. 53-54)<br /><br />ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்.<b> பல்லவி<br /></b><br />ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். <b>பல்லவி<br /></b><br />பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார். மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார். <b>பல்லவி</b></span></p><h4 style="text-align: left;"><span style="color: #800180;">இரண்டாம் வாசக முன்னுரை:</span></h4><p style="text-align: left;"><span style="color: #800180;">இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் எப்போதும் மகிழ்ந்திருத்தலும், செபித்தலும், இறைவனுக்கு நன்றி கூறுதலும், தீமையை விலக்குதலும் நமது பண்பாக விளங்கவேண்டுமென்று அழைக்கின்றார். இயேசு கிறிஸ்துவின் வருகையின்போது நமது உள்ளமும் ஆன்மாவும், உடலும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள அவர் விடுக்கும் அழைப்பை ஏற்று மனமாற மகிழ்வுடன் இந்த வாசகத்தைக் கவனத்துடன் கேட்போம்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #800180;">நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி</span></h4><p style="text-align: left;"><span style="color: #800180;">அல்லேலூயா, அல்லேலூயா! <b>ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார் </b>அல்லேலூயா<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #800180;">நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:</span></h4><p style="text-align: left;"><span style="color: #800180;">1.அன்பின் இறைவா! திருவருகைக்காலத்தில் 3ஆம் ஞாயிறாகிய இன்று திருஅவையில் இருக்கும் மகிழ்ச்சி திருஅவையில் மட்டுமல்லாமல், உலகில் இருக்கும் அனைத்து மாந்தருக்கும் கிறிஸ்துவின் மகிழ்ச்சியின் நிறைவில் என்றும் நிலைத்து நிற்கப் பிறக்கும் பாலன் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.</span></p><p style="text-align: left;"><span style="color: #800180;"><br />2 எங்களைக் காத்து பராமரித்து வரும் அன்பு தெய்வமே இறைவா! எங்கள் குடும்பங்களில் இறைவாக்கினர் எசாயா, திருமுழுக்கு யோவான், திருத்தூதர் பேதுரு போல ஆண்டவரின் வருகையை நினைத்து அகமகிழவும், அவரது உடன் இருப்பை எண்ணிக் களிகூறவும், அகமகிழ்ந்து, இத்திருவருகைக் காலத்தை நன்கு பயன்படுத்த அருள்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.</span></p><p style="text-align: left;"><span style="color: #800180;"><br />3. எம்மைத் தேடிவந்த அன்பே எம் இறைவா! மகிழ்ச்சியை உருவாக்கிக் கொள்வது என் உள்மன வேலைதான் என்பதை உணர்ந்து எம் இளைய சமுதாயம் அந்த மகிழ்ச்சியைப் பெற்றிடத் தங்கள் பொறமை, கோபம், வெறுப்புகள், பொய்மை, சுயநலம் ஆகியவற்றை விடுத்துப் புதிய உருவெடுக்கவும், அவர்களின் உள்மனம் காயங்கள் மறைந்திடவும் வேண்டியாருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.</span></p><p style="text-align: left;"><span style="color: #800180;"><br />4. தோழமையின் நாயகனே எம் இறைவா! வரப்போகும் கிறிஸ்து பெருவிழாவை நாங்கள் வெறும் வெளி அடையாளங்களைத் தவிர்த்து, ஆடம்பரங்களை குறைத்து, ஆன்மீகத் தயாரிப்பில் எங்கள் கவனத்தைச் செலுத்தி சாதி மத பேதமின்றி உமது பிறப்பின் செய்தியை நற்செய்தியாகச் சான்ற பகிரவும், தேவையில் உள்ளோரை அணுகி அன்பு பாராட்டவும் நல்மனதைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.</span></p><p style="text-align: left;"><span style="color: #800180;"><br /><br /></span></p>
<div style="text-align: center;"><span style="color: #274e13; font-size: large;">www.anbinmadal.org</span><br /><br /><br /><script>var pfHeaderImgUrl = '';var pfHeaderTagline = '';var pfdisableClickToDel = 0;var pfHideImages = 1;var pfImageDisplayStyle = 'block';var pfDisablePDF = 0;var pfDisableEmail = 0;var pfDisablePrint = 0;var pfCustomCSS = '';var pfEncodeImages = 0;var pfShowHiddenContent = 0;var pfBtVersion='2';(function(){var js,pf;pf=document.createElement('script');pf.type='text/javascript';pf.src='//cdn.printfriendly.com/printfriendly.js';document.getElementsByTagName('head')[0].appendChild(pf)})();</script><a class="printfriendly" href="https://www.printfriendly.com" onclick="window.print();return false;" style="color: #6d9f00; text-decoration: none;" title="Printer Friendly and PDF"><img alt="Print Friendly and PDF" src="//cdn.printfriendly.com/buttons/printfriendly-pdf-button.png" style="-webkit-box-shadow: none; border: medium none; box-shadow: none;" /></a><br /></div>sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-23648030170983932032023-11-28T23:49:00.000-08:002023-12-07T05:59:21.173-08:00 திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு - 10-12-2023<p style="text-align: left;"><span style="color: #800180;"><br /></span></p><h2 style="text-align: center;"><span style="color: #800180;">திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு - 10-12-2023</span></h2><h2 style="text-align: center;"><span style="color: #800180;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdIml1oyGIS3DFx_vXMwbTfntrBk_pPBnHPKyQb09IdmtT98mXjMFAqD1evSPA8OVfaCvAT_ntOtd29feUrbqpAdqR1SagPokYfqGsw8JswKToR_oj2WREJyE-NEpYYXSZnAYLLeYC9C6fv2W6pgipxoneChWF09Xw-KTGbCXCkkjircXE0By6458GbSLH/s1024/mark1-1-8.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1024" data-original-width="846" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdIml1oyGIS3DFx_vXMwbTfntrBk_pPBnHPKyQb09IdmtT98mXjMFAqD1evSPA8OVfaCvAT_ntOtd29feUrbqpAdqR1SagPokYfqGsw8JswKToR_oj2WREJyE-NEpYYXSZnAYLLeYC9C6fv2W6pgipxoneChWF09Xw-KTGbCXCkkjircXE0By6458GbSLH/s320/mark1-1-8.jpg" width="264" /></a></div></span></h2><h2><span style="color: #800180;"></span></h2><h4 style="text-align: left;"><span style="color: #800180;">இன்றைய வாசகங்கள்:</span></h4><h4><span style="color: #800180;"></span></h4><p><span style="color: #800180;">எசாயா 40:1-5; 9-11<br />2 பேதுரு 3:8-14<br />மாற்கு 1:1-8<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #800180;">திருப்பலி முன்னுரை:</span></h4><h4><span style="color: #800180;"></span></h4><p><span style="color: #800180;">இறைஇயேசுவின் நாமத்தில் இனிய வாழ்த்துக்கள்.<br />இன்றைய திருப்பலியில் மனம்மாற்றம் பெற்று நற்செய்தியாக மாறி வாழ்ந்திட வந்துள்ள இறைமக்களே உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.<br /><br />திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று, மாற்கு நற்செய்தியின் தொடக்கம், நமது வழிபாட்டின் மையக்கருத்தாகத் தரப்பட்டுள்ளது. “கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்” (மாற்கு 1:1) என்று இந்த நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள அறிமுக வார்த்தைகள் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன.<br /><br />இயேசு வாழ்ந்தக் காலத்திலும், பாலஸ்தீனம் உரோமைய ஆக்கிரமிப்பில் நொறுங்கிவந்த காலம். ஒவ்வொரு நாளும் அங்கு நிகழ்ந்த அக்கிரமங்களைக் கண்ட இயேசு, அச்செய்திகளின் பாரத்தால் நசுங்கிப்போகாமல், அச்செய்திகளுக்கு மாற்றாக, நம்பிக்கைத் தரும் செய்திகளை, தன் சொல்லாலும், செயலாலும் உருவாக்கினார் இயேசு.<br /><br />நல்ல செய்திகளே நிரந்தரமானவை, ஏனைய மோசமான செய்திகள் நிரந்தரமற்றவை என்பதை மக்கள் மனதில் ஆழப்பதிக்க, தன் உயிரையே பணயம் வைத்து உழைத்தார். இறுதியில், தன் உயிரைப் பலியாகத் தந்து, இறந்து, உயிர்த்ததால், நல்ல செய்தி என்றும் வாழும் என்ற நம்பிக்கையைத் தந்தார் இயேசு.<br /><br />கிறிஸ்தவ மறையின் ஆணிவேராக விளங்கும் இயேசுவையும், அவர் வாழ்வையும் ஒரு 'நற்செய்தி'யாக நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துள்ளோமா? அந்த நற்செய்தியாக நாம் வாழ முற்படுகிறோமா? மனமாற்றம் அடைவோம். விடைகள் தேடுவோம்! .... பயன்கள் பெறுவோம்! அமைதியின் இளவரசர் வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தத் திருவருகைக் காலத்தில், அமைதியின் தூதர்களாக நாம் ஆண்டவரின் வழியை ஆயத்தப்படுத்தி மனந்திரும்பி தூயவாழ்வு வாழ வரமருள இத்திருப்பலியில் மனமுறுக வேண்டுவோம்.<br /></span></p><h3 style="text-align: left;"><span style="color: #800180;">வாசக முன்னுரை:</span></h3><h3><span style="color: #800180;"></span></h3><h4 style="text-align: left;"><span style="color: #800180;">முதல் வாசக முன்னுரை:</span></h4><h4><span style="color: #800180;"></span></h4><p><span style="color: #800180;">பாபிலோனிய அடிமைத்தளத்தில் இஸ்ரயேல் மக்கள் உட்பட்டிருந்தபோது இறைவாக்கினர் எசாயா அவர்களுக்குப் புதிய நம்பிக்கையூட்டிப் பேசுவதை முதல் வாசகம் காட்டுகிறது. “பள்ளத்தாக்குகள் நிரப்பப்படும். மலை குன்றுகள் தாழ்த்தப்படும்” என்ற கூறுகிறார். இங்கே பள்ளத்தாக்குகள் என்பது ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களையும், குன்றுகள் என்பது ஆணவம் மற்றும் மமதையின் மக்களையும் குறிக்கிறது. மக்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவர்களுக்கு ஆறுதலை வாக்களிக்கின்றார் இறைவன். தன்மக்களை எவ்வாறு பேரன்புடன் நடத்திச் செல்வார் என்பதை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனத்துடன் செவிமெடுப்போம்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #800180;">பதிலுரைப்பாடல்</span></h4><h4><span style="color: #800180;"></span></h4><p><span style="color: #800180;"><b>பல்லவி:</b> ஆண்டவரே, உமது பேரன்பைக் காட்டி எங்களை மீட்டருளும்.<br />திருப்பாடல்: திபா. 85: 8ab-9. 10-11. 12-13 <br /><br />1. ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்: தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்: அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி: நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும்.<b> பல்லவி</b><br /><br />2. பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்: நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்: விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். <b>பல்லவி</b><br /><br />3. நல்லதையே ஆண்டவர் அருள்வார்: நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும்: அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.!<b> பல்லவி</b><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #800180;">இரண்டாம் வாசக முன்னுரை:</span></h4><h4><span style="color: #800180;"></span></h4><p><span style="color: #800180;">இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு “ஆண்டவர் நமக்காய்க் காத்துக்கொண்டிருக்கிறார். நம் மனமாற்றத்தை எதிர் நோக்கிப் பொறுமையோடிருக்கிறார். அவரின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்துக் காத்துக்கொடிருக்கும் நாம், அந்த நாளுக்காக நம்மைத் தயாரிப்பதற்கு நாம் புனிதம் உடையவர்களாக வாழ வேண்டும். இறைவனின் நாள் தாமதமின்றி உதயமாகும்” என்று நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கின்றார். அவரது அழைப்பை ஏற்று மனமாற இந்த வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #800180;">நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :</span></h4><h4><span style="color: #800180;"></span></h4><p><span style="color: #800180;">அல்லேலூயா, அல்லேலூயா <b><i>"பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; "ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்."</i></b> அல்லேலூயா<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #800180;">நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:</span></h4><h4><span style="color: #800180;"></span></h4><p><span style="color: #800180;">1. மனமாற்றத்தை இன்று என்றுரைத்த எம் இறைவா! உறவுகளாலும் தவறுகளாலும் உடைந்துக் கிடக்கும் இத்திருஅவை உமது மறைநூல் தரும் அறிவுரைகளால் நம்பிக்கைப் பெற்று மனமாற்றம் பெற்று ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு, ஒன்றித்துச் சாட்சியவாழ்வு வாழ வேண்டிய அருளை உம் திருஅவைக்குப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />2. கருணைக் கடலாகிய எம் இறைவா! எசாயா மூலம் எங்களுக்கு நீர் உரைத்தது போல் எங்கள் குடும்பங்களிலும் அகமகிழ்ந்து, லீலிமலர் போலப் பூத்துக்குலுங்க, உம்மைப் போல் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் போன்ற நற்செயல்களால் உறவுகள் மேன்படவும், பலப்படவும் அருள்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.<br /><br />3. பாவிகள் அழிவது உம் விருப்பமன்று மாறாக அவர்கள் மனம் திரும்ப என்னிடம் வர வேண்டும் என்ற இறைவா! நாங்கள் நீர் கொடுத்த தூய்மை என்னும் மேன்மையை இழந்து, பாவத்தில் ழூழ்கி, உம் அருளை இழந்து இருக்கின்றோம் மீண்டும் உம் உடன்படிக்கையைப் புதுப்பித்து, என்றும் உம்முடைய பிள்ளைகளாக வாழ, உம் ஆவியின் கனிகளால் நிரப்பி ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />4. எதிர்பார்ப்பின் நம்பிக்கையான எம் இறைவா! இத்திருவருகைக்காலத்தில் எங்கள் இளைய சமுதாயம் உம்மைப் போல் தமக்கு அடுத்திருப்போரை ஏற்று அவர்கள் வாழ்வு மேன்படவும், அறிவுப்பூர்வமான உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் செய்து அதன் மூலம் தங்கள் கரடுமுரடான, கோணலான வாழ்க்கை முறையை மாற்றிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். </span></p><p><span style="color: #800180;">5. எம்மை வழிநடத்தும் அன்பு தந்தையே எம்இறைவா! பெரும் மழையால் பாதிக்கட எம்மக்களை கண்ணே</span><span style="color: #800180;">ாக்கும்.
விரைவில் எல்லாத் துன்பங்களிலிருந்து விடுதலைப் பெற்று தங்களின் அன்றாட
வாழ்க்கைக்கு திரும்பத் தேவையான அனைத்து வசதிகளைப் பெற்றிட அருள்
புரியவேண்டுமென்று </span><span style="color: #800180;"> இறைவா உம்மை மன்றாடுகிறோம்.</span></p>
<div style="text-align: center;"><span style="color: #800180; font-size: large;">www.anbinmadal.org</span><span style="color: #800180;"><br /><br /><br /><script>var pfHeaderImgUrl = '';var pfHeaderTagline = '';var pfdisableClickToDel = 0;var pfHideImages = 1;var pfImageDisplayStyle = 'block';var pfDisablePDF = 0;var pfDisableEmail = 0;var pfDisablePrint = 0;var pfCustomCSS = '';var pfEncodeImages = 0;var pfShowHiddenContent = 0;var pfBtVersion='2';(function(){var js,pf;pf=document.createElement('script');pf.type='text/javascript';pf.src='//cdn.printfriendly.com/printfriendly.js';document.getElementsByTagName('head')[0].appendChild(pf)})();</script><a class="printfriendly" href="https://www.printfriendly.com" onclick="window.print();return false;" style="text-decoration: none;" title="Printer Friendly and PDF"><img alt="Print Friendly and PDF" src="//cdn.printfriendly.com/buttons/printfriendly-pdf-button.png" style="-webkit-box-shadow: none; border: medium none; box-shadow: none;" /></a><br /></span></div><br />
<div class="ytiframe"><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="auto" src="https://www.youtube-nocookie.com/embed/IuEunK6sAZ0?rel=0" title="YouTube video player" width="100%"></iframe></div>sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-9493975445814128202023-11-25T21:50:00.000-08:002023-11-29T07:33:28.593-08:00 திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு 03-12-2023<h2 style="text-align: center;"><span style="color: #800180;">புதிய திருவழிப்பாட்டு ஆண்டின் முதல் ஞாயிறு<br />திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு 03-12-2023<br /></span></h2><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv9kd8WV9qiOZnP8eYdilBNtNrWwEBEgvHQXIerVn3gfUpBnqmvYWVavsqz8rEt0It0NbWf9icBzeTaMHQUGQzORYCeFjL66uynxZgNjRX97AQh7bEKB3wV3Z2K_Zgd1BoD5H2oXYe7NfP0rPEKkuk1m2KI-xbRGDuS1RBXOh4sXnSqCA_s7otIjFff8_M/s1850/advent23-1.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1079" data-original-width="1850" height="187" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv9kd8WV9qiOZnP8eYdilBNtNrWwEBEgvHQXIerVn3gfUpBnqmvYWVavsqz8rEt0It0NbWf9icBzeTaMHQUGQzORYCeFjL66uynxZgNjRX97AQh7bEKB3wV3Z2K_Zgd1BoD5H2oXYe7NfP0rPEKkuk1m2KI-xbRGDuS1RBXOh4sXnSqCA_s7otIjFff8_M/s320/advent23-1.jpg" width="320" /></a></div><br /><span style="color: #800180;"><br /></span><p></p><h4 style="text-align: left;"><span style="color: #800180;">இன்றைய நற்செய்தி வாசகங்கள் </span></h4><p><span style="color: #800180;">எசாயா 63: 16-17, 64: 1,3-8<br />1 கொரிந்தியர் 1: 3-9<br />மாற்கு 13: 33-37<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #800180;">திருப்பலி முன்னுரை </span></h4><p><span style="color: #800180;">அன்புடையீர்,<br />தாய் திருச்சபை புதியதொரு வழிபாட்டு ஆண்டை ஆரம்பித்துள்ள இவ்வேளையில் இத்திருப்பலிப் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.<br />இன்று தாய் திருச்சபை புதியதொரு வழிபாட்டு ஆண்டை ஆரம்பிக்கிறது. நமது இறைவனைக் குழந்தை வடிவில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறன்று உலகின் முடிவில் இறைவன் மீண்டும் வருவதை நினைவுறுத்தும் நற்செய்தி நமக்குத் தரப்பட்டுள்ளது. விழிப்பாயிருங்கள், பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள் என்பவை இன்றைய நற்செய்தி நமக்கு விடுக்கும் அழைப்பு.<br />நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உலக வாழ்வு முடியும் என்பது திண்ணமான உண்மை. எப்போது இந்த முடிவு வரும் என்பது நிச்சயமற்ற ஒன்று. நம் முடிவு எப்போது வரும் என்பதில் நாம் நேரம், சக்தி இவைகளைச் செலவிடாமல், நம் முடிவு எப்படி இருக்கப்போகிறது, அல்லது எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்தால் பயன் உண்டு. எதிர்பாராத நேரத்தில் வரும் இந்த முடிவைச் சந்திக்க, அந்த முடிவு நேரத்தில் வரும் இறைவனைச் சந்திக்க நாம் எப்படி நம்மையே தயாரித்து வருகிறோம் என்பதை எண்ணிப்பார்க்க இன்றைய நற்செய்தி நம்மைச் சிறப்பாக அழைக்கிறது.<br />உலகத்தின் முடிவு, நம் வாழ்வின் முடிவு, அந்த முடிவில் இறைவனைச் சந்திக்கும் வாய்ப்பு இவைகளை நாம் எவ்வகையில் பார்க்கிறோம் என்பதை ஆய்வு செய்வோம். தாயின், அல்லது, தந்தையின் அன்பு அணைப்பிற்குள் அமைதி காணும் குழந்தையைப் போல் வாழ்வின் இறுதியில் நாம் சந்திக்கும் நிரந்தர அமைதி அமைய வேண்டும் என்று இன்றைய திருப்பலியில் சிறப்பாக வேண்டிக் கொள்வோம்.</span></p><p></p><table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto;"><tbody><tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcyhwrdL9OoVg29kPHfLzubJzN5ql8xg2zDBlWyoHuyLOpvxFsw_H1chhlmZZvCXm_6kyVGG13YknzkT-_DPhRZAv4h2_EuM1Yk8gG5XwIGBOqBSSUfVVtwOV-Vmw8OSPjm1OVEfjrYSsYA40WfwkR9gZESXkverUN4jro1EH9OrsGyZVs_yK5vIMcEPzr/s206/361638711_663679418959177_768359081401601142_n.jpg" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="206" data-original-width="206" height="206" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcyhwrdL9OoVg29kPHfLzubJzN5ql8xg2zDBlWyoHuyLOpvxFsw_H1chhlmZZvCXm_6kyVGG13YknzkT-_DPhRZAv4h2_EuM1Yk8gG5XwIGBOqBSSUfVVtwOV-Vmw8OSPjm1OVEfjrYSsYA40WfwkR9gZESXkverUN4jro1EH9OrsGyZVs_yK5vIMcEPzr/s1600/361638711_663679418959177_768359081401601142_n.jpg" width="206" /></a></td></tr><tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="color: #800180;"><b>எதிர்நோக்கு</b></span></td></tr></tbody></table><br /><span style="color: #800180;">வாசகமுன்னுரை </span><p></p><h4 style="text-align: left;"><span style="color: #800180;"> முதல் வாசக முன்னுரை </span></h4><p><span style="color: #800180;">இன்றைய வாசகம் கடவுள் நமது தந்தையென நினைவுபடுத்துகிறது. ஏனெனில் இஸ்ரயேல் மக்கள் தங்களின் உயிருள்ள கடவுளை மறந்து வாழ்ந்தபோது அவர்கள் தீட்டுப்பட்டவரைப் போலவும், அவர்களின் நேரிய செயல்கள் எல்லாம் அழுக்கடைந்த ஆடைபோலவும் இருந்தது. எனினும் கடவுளிடம் மன்னிப்பு வேண்டி “ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே. “ என்று பாவம் புரிந்த மக்கள் மன்றாடுவதை எடுத்துரைக்கம் எசாயாவின் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்போம்.</span></p><p><span style="color: #800180;"> பதிலுரைப்பாடல் <br />திபா 80: 1,2. 14-15. 17-18<br />பல்லவி: <i>கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.</i><br /><br />இஸ்ரயேலின்
ஆயரே, செவிசாயும்! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! உமது
ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! <b>-பல்லவி</b><br />படைகளின்
கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத்
திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! உமது வலக்கை நட்டுவைத்த கிளையை,
உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! <b>-பல்லவி</b><br />உமது வலப்பக்கம்
இருக்கும் மனிதரை உமது கைக்காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த
மானிட மைந்தரைக் காப்பதாக! இனி நாங்கள் உம்மை விட்டு அகலமாட்டோம்; எமக்கு
வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம்.<b> -பல்லவி</b></span></p><h4 style="text-align: left;"><span style="color: #800180;">இரண்டாம் வாசக முன்னுரை </span></h4><p><span style="color: #800180;">இரண்டாவது வாசகம், கடவுள் நமக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும், நன்றி கூறுகிறது. இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர். எல்லா வகையிலும் நாம் செல்வந்தர்களாய் இருக்கிறோம். இறுதி நாளில் நாம் அனைவரும் குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க அவர் நம்மை இறுதிவரை உறுதிப்படுத்துவார். கடவுள் நம்பிக்கைக்கு உரியவர் என்று உறுதிப்படுத்தும் திருத்தூதர் பவுல் அடியாரின் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்<br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #800180;"> நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி </span></h4><p><span style="color: #800180;"><br />அல்லேலூயா, அல்லேலூயா! <b><i>ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.</i></b> அல்லேலூயா.<br /></span></p><p style="text-align: center;"><span style="color: #800180;"> </span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span style="color: #800180;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhB5CmohkTcoCtdDfQzlXIJJgCa5eTabIo0vpM4pngTYsNu4mZxkujH9i-3pzVn30Hxux6WVKT8_XUl8fVP0SR5LLDH-sa_wZt08KOjDCzED9NeOFfBBmoNuXSX14nAoK6BtpYkzEIQrupuo9flqOo-V5PrCM2OET-jSkvWGfmqH-NxtSKEIQSV_Xu6RCCI/s206/325386713_616863693579813_4431767264283178124_n.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="206" data-original-width="206" height="206" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhB5CmohkTcoCtdDfQzlXIJJgCa5eTabIo0vpM4pngTYsNu4mZxkujH9i-3pzVn30Hxux6WVKT8_XUl8fVP0SR5LLDH-sa_wZt08KOjDCzED9NeOFfBBmoNuXSX14nAoK6BtpYkzEIQrupuo9flqOo-V5PrCM2OET-jSkvWGfmqH-NxtSKEIQSV_Xu6RCCI/s1600/325386713_616863693579813_4431767264283178124_n.jpg" width="206" /></a></span></div><span style="color: #800180;"><br /></span><p></p><h4 style="text-align: left;"><span style="color: #800180;">நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் </span></h4><p><span style="color: #800180;"><br />1.வெற்றி என்னும் இலக்கில் எம்மை வழிநடத்தும் இறைவா! திருச்சபை இன்று தொடங்கும் திருவழிபாட்டு ஆண்டில் எம்திருத்தந்தைத் தொடங்கிப் பொதுநிலையினர் வரை அனைவரும் வரும் நாட்களில் எதிர்நோக்கியிருக்கும் வருகையின்போது இறைவன் திருமுன் தலைநிமிர்ந்து நிற்பதற்கு எங்களை நாங்கள் தயாரித்துக் கொள்ள இந்தத் திருவருகைக் காலத்தைச் சரியாக முறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டிய ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்...<br /><br />2 அன்பு இறைவா! வரும் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவின் முன் தயாரிப்புகளை நாங்கள் வெறும், வெற்று வெளி அடையளங்களை மையப்படுத்தி வாழாமல் ஆன்மீகத் தயாரிப்புகளில் எங்களைப் புதுப்பித்துக் கொண்டு உம் பிறப்பு ஏழைகளுக்கு நற்செய்தியாக அமைந்தது போல நாங்களும் நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்...<br /><br />3.காலத்தில் அறிகுறிகளை அறிந்த எம் இறைவா மனிதனை இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்தையும் நீ ஆண்டுக் கொள்வாயாக என்ற கூறி படைப்பின் மேன்மையை உணர்த்தினீர். ஆனால் இன்று நாங்கள் இயற்கைக்கு எதிராகச் செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து இயற்கையை நாங்கள் நேசிக்கவும், பாதுகாக்கவும் இன்றைய தலைமுறையினருக்கு நல்ல தேசத்தைக் கொடுக்கவும் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்...<br /><br />4. நல்லாயனே எம் இறைவா! இந்தத் திருவருகைக் காலம் , எமக்குச் சரியான சந்தர்ப்பம், அவரை ஒவ்வொரு நொடிப்பொழுதும் எதிர்கொண்டு, அவர் பிறந்த நாளைக் கொண்டாட எம்மைத் தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில், நாங்கள் விழிப்புணர்வுடன் இருந்து எதிர் கொள்ள வேண்டிய அருளைப். பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்...<br /><br />5. உன்னைப் படைத்தவரை உன் வாலிப நட்களில் நினை என்று சொன்ன எம் இறைவா! இளைறோர் தங்கள் வாழ்வில் நல்ல சிந்தனைகளையும், நற்செயல்களிலும், விசுவாச வாழ்வில் நிலைத்து நின்று கிறிஸ்துவின் மதிப்பீடுகளைத் தங்கள் வாழ்வில் எந்நாளும் சான்றுபகர தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.</span></p>
<div style="text-align: center;"><span style="color: #274e13; font-size: large;">www.anbinmadal.org</span><br /><br /><br /><script>var pfHeaderImgUrl = '';var pfHeaderTagline = '';var pfdisableClickToDel = 0;var pfHideImages = 1;var pfImageDisplayStyle = 'block';var pfDisablePDF = 0;var pfDisableEmail = 0;var pfDisablePrint = 0;var pfCustomCSS = '';var pfEncodeImages = 0;var pfShowHiddenContent = 0;var pfBtVersion='2';(function(){var js,pf;pf=document.createElement('script');pf.type='text/javascript';pf.src='//cdn.printfriendly.com/printfriendly.js';document.getElementsByTagName('head')[0].appendChild(pf)})();</script><a class="printfriendly" href="https://www.printfriendly.com" onclick="window.print();return false;" style="color: #6d9f00; text-decoration: none;" title="Printer Friendly and PDF"><img alt="Print Friendly and PDF" src="//cdn.printfriendly.com/buttons/printfriendly-pdf-button.png" style="-webkit-box-shadow: none; border: medium none; box-shadow: none;" /></a><br /></div><br><div class="ytiframe"><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="auto" src="https://www.youtube-nocookie.com/embed/j29y7FxK84g?rel=0" title="YouTube video player" width="100%"></iframe></div>sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-88165023683648745952023-11-20T19:51:00.000-08:002023-11-25T21:40:24.952-08:00 பொதுக்காலம் ஆண்டின் 34ஆம் ஞாயிறு 26/11/2023<p><span style="color: #783f04;"> பொதுக்காலம் ஆண்டின் 34ஆம் ஞாயிறு 26/11/2023<br /><br /></span></p><h2 style="text-align: center;"><span style="color: #783f04;"> திருவழிப்பாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறு<br />கிறிஸ்து அரசர் பெருவிழா<br /></span></h2><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg24gbdLRBNX2DzhwJ6oTzoCtE1vGo7wz6nB3Ug_03NfxuxuSRrDrSkBTFZ-wXGTtsyDcwNNXs5eeHphw1_2aoeqh9Fkc5cgac8CohAMtFgGWLuAoIoDPt3cgkAaFWvx48Hs2Olqtjk2PydqEJC6R_7TSfXrd8wy-SXbxFK4iWmiQZJiWY4XU4YWeF5VCQT/s271/christking.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="271" data-original-width="186" height="271" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg24gbdLRBNX2DzhwJ6oTzoCtE1vGo7wz6nB3Ug_03NfxuxuSRrDrSkBTFZ-wXGTtsyDcwNNXs5eeHphw1_2aoeqh9Fkc5cgac8CohAMtFgGWLuAoIoDPt3cgkAaFWvx48Hs2Olqtjk2PydqEJC6R_7TSfXrd8wy-SXbxFK4iWmiQZJiWY4XU4YWeF5VCQT/s1600/christking.jpg" width="186" /></a></div><h4 style="text-align: left;"><span style="color: #783f04;"> இன்றைய நற்செய்தி வாசகங்கள் </span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">எசேக்கியேல் 34: 11-12,15-17<br />1 தெசலோனிக்கர் 15: 20-26,28<br />மத்தேயு 25: 31-46<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;"> </span><span style="color: #783f04;">திருப்பலி </span><span style="color: #783f04;"> முன்னுரை </span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">அன்புடையீர்,<br />மக்கள் அனைவரையும் அரியணை ஏற்றி, அதன் விளைவாக, அம்மக்களின் மனம் எனும் அரியணையில் அமரும் இயேசு என்ற மன்னரைக் கொண்டாடவே இந்தக் கிறிஸ்து அரசர் திருநாள். இத்திருப்பலிப் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வாழ்த்துகிறோம்.<br />இயேசுவும் ஓர் அரசர். அவர் நிறுவிய அரசுக்கு நிலபரப்புக் கிடையாது. நிலம் இல்லை என்றால், போர் இல்லை, போட்டிகள் இல்லை, இதைப் பாதுகாக்கக் கோட்டை, கொத்தளங்கள் தேவையில்லை, படைபலம் தேவையில்லை, உயிர்பலி தேவையில்லை...எதுவுமே தேவையில்லை. ஆம், இயேசு கொணர்ந்த அரசுக்கு எதுவுமே தேவையில்லை.<br />இறைவன் ஒருவரே தேவை, வேறெதுவுமே தேவையில்லை, என்று சொல்லக்கூடிய மனங்கள் மட்டுமே இந்த அரசுக்குச் சொந்தமான நிலம். அத்தகைய மனங்களில் தந்தையை அரியணை ஏற்றுவதுதான் இயேசுவின் முக்கியப் பணி.<br />இந்த அரசருக்கு முன் நிற்க, முக்கியமாக அவரது வலது ப் பக்கம் நிற்க நாம் தகுதியுள்ளவர்களாய் இருக்கிறோமா? இந்த அரசனால் ஆசீர்பெறப் போகிறோமா? அல்லது விரட்டி அடிக்கப்படுவோமா?<br />தேவைகளுள்ள மக்களில் இந்த அரசனின் உருவைக் கண்டு, உதவிக்கரம் நீட்டியிருந்தால், வலது பக்கம் நிற்கும் வாய்ப்பு பெறுவோம். கிறிஸ்து அரசர் வழங்கும் ஆசீரைப் பெற்றுக்கொள்ள இப்பெருவிழாவில் இறைவனை மனதுருக மன்றாடுவோம். .<br /></span></p><h3 style="text-align: left;"><span style="color: #783f04;">வாசகமுன்னுரை </span></h3><h3><span style="color: #783f04;"></span></h3><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">முதல் வாசக முன்னுரை </span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">இன்றைய வாசகத்தில் இறைவன் தன்னே ஓர் ஆயனாக உருவகப்படுத்திக் கொண்டு, அந்த ஆயன் எவ்வாறு தன் மந்தையைப் பாதுகாத்துப் பேணிவளர்ப்பார்?, அவற்றை எவ்வாறு இளைப்பாறுவார்?ஆட்டுக்கும் ஆட்டுக்கும் இடையேயும் ஆட்டுக்கிடாய்க்கும், வெள்ளாட்டுக்கிடாய்களுக்கும் இடையேயும் எவ்வாறு நீதியை வழங்குவார்? என்பதை எசேக்கியேல் மூலம் எடுத்துரைக்கும் இன்றைய வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">பதிலுரைப்பாடல் </span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">பல்லவி : </span><span style="color: #783f04;"><i><b>ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை</b></i><br />திருப்பாடல் 23: 1-2. 3. 5. 6<br />ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். <b>பல்லவி</b><br />அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். <b>பல்லவி </b><br />என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. <b>பல்லவி</b><br />உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். <b>பல்லவி</b><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">இரண்டாம் வாசக முன்னுரை </span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">இன்றைய இரண்டாம் வாசகத்தில் இயேசு உயிருடன் எழுப்பப்பட்டது போல நாமும் எழுப்படுவோம் என்றும், ஆதாமினால் வந்த சாவு கிறிஸ்துவின் மூலம் அழிக்கப்பட்டது என்றும், இயேசு அனைத்துப் பகைவரையும் அடிபணிய வைத்து விட்டுக் கடவுளுக்கு அடிபணிவார். அப்போது கடவுளே அனைத்திலும் அனைத்துமாயிருப்பார் என்பதை எடுத்துக்கூறும் பவுல் அடியாரின் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;">நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி </span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! . அல்லேலூயா.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #783f04;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHSkdnioekiEL8nEp7ZeqsczOH4RPircW5pKpqcSDh6wJ_EVLeHYQAYCI2DpVY5t47BvU00VoPkkp4mAvAiKWcNFCVk1ioDRCkGnAdFBsb92EN4bHlYTM7mp8PaMq159T4MT5fdnKWTIAa7940hnAKiVt6o-Yhirrl04MFwYX2hicdr7Sfq8k6fGZyIP5u/s298/mark13.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="169" data-original-width="298" height="169" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHSkdnioekiEL8nEp7ZeqsczOH4RPircW5pKpqcSDh6wJ_EVLeHYQAYCI2DpVY5t47BvU00VoPkkp4mAvAiKWcNFCVk1ioDRCkGnAdFBsb92EN4bHlYTM7mp8PaMq159T4MT5fdnKWTIAa7940hnAKiVt6o-Yhirrl04MFwYX2hicdr7Sfq8k6fGZyIP5u/s1600/mark13.jpg" width="298" /></a></div><br />நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் </span></h4><h4><span style="color: #783f04;"></span></h4><p><span style="color: #783f04;">1. உலகைப் படைத்தாளும் இறைவா! உம் திருஅவையில் உள்ள அனைவரும் இயேசு கிறிஸ்துவை தம் இதய அரசராக ஏற்று அவரின் இறையரசு இவ்வுலகின் எத்திசையிலும் பறைசாற்றவும், உலகமக்கள் அனைவரையும் அவரின் அரசில் இணைத்திட ஒரு மனதினராய் உழைக்கத் தேவையான வரங்களைப் பொழிந்து வழிநடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.<br /><br />2 அனைவருக்கும் வாழ்வளிக்கும் இறைவா! இன்று உலகில் நிகழும் சுயநலம், ஆணவம், அகந்தை, செருக்கு, வன்முறை இவைகள் ஒழிந்து, உம் இறையரசின் மதிப்பீடுகளை, தம் சொல்லாலும், செயல்களாலும், கிறிஸ்தவர்களாகிய நாங்கள் போதிப்பவர்களாக மட்டும் இருந்துவிடாமல் செயல்படுத்தும் கிறிஸ்தவர்களாக வாழ்ந்திட வேண்டுமென்று கிறிஸ்து அரசர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />3.ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம் இறைவா! புனிதர்கள் மற்றும் மரித்த ஆன்மாக்களை நினைவுகூறும் இந்நாள்களில் எம் இளைய தலைமுறையினர் இறையரசின் விழுமியங்களைத் தங்களுக்குள் பெற்று இச்சமுதாயத்திற்குப் புனிதர்களைப் போல் முன்மாதிரியான நல்வாழ்வு வாழ்ந்திடவும், தன்னலமற்ற சேவையால் உமது இரக்கத்தைக் காட்டும் நல் உள்ளங்கள் உடையவராக மாறிடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />4. நல்ஆயனே எம் இறைவா! எம்சிறுவர்கள், இளையோர் இவ்வுலக வாழ்வின் நவீன அறிவியல் வளர்ச்சியின் மாயைகளில் சிக்கி சிதறுண்டு தவிக்கும் இவ்வேளையில், உம் இறைவார்த்தை அவர்களுக்கு உறுதுணை என்பதை அறியும் வரத்தையும் இறைஅச்சத்தையும் அருள வேண்டுமென்று கிறிஸ்து அரசர் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம். <br /><br />5. அன்பே உருவான எம் இறைவா! இயற்கைப் பேரிடராலும், பொருளாதார மாற்றங்களால் அவதிபடும் மக்களுக்கு நலமும் வளமும் நிறைவான வாழ்வும் கிடைத்திடவும், ஆள்வோரின் கரிசனையும், பாதுகாப்பும் பெற்றடவும், சிரம்மின்றிப் பொருளாதார ஏற்றம் பெற்றட, விவசாயிகள் தங்களின் உழைப்பின் பலன்களை முழுமையாகப் பெற்றிடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br /></span></p><br />
<div style="text-align: center;"><span style="color: #274e13; font-size: large;">www.anbinmadal.org</span><br /><br /><br /><script>var pfHeaderImgUrl = '';var pfHeaderTagline = '';var pfdisableClickToDel = 0;var pfHideImages = 1;var pfImageDisplayStyle = 'block';var pfDisablePDF = 0;var pfDisableEmail = 0;var pfDisablePrint = 0;var pfCustomCSS = '';var pfEncodeImages = 0;var pfShowHiddenContent = 0;var pfBtVersion='2';(function(){var js,pf;pf=document.createElement('script');pf.type='text/javascript';pf.src='//cdn.printfriendly.com/printfriendly.js';document.getElementsByTagName('head')[0].appendChild(pf)})();</script><a class="printfriendly" href="https://www.printfriendly.com" onclick="window.print();return false;" style="color: #6d9f00; text-decoration: none;" title="Printer Friendly and PDF"><img alt="Print Friendly and PDF" src="//cdn.printfriendly.com/buttons/printfriendly-pdf-button.png" style="-webkit-box-shadow: none; border: medium; box-shadow: none;" /></a><br /></div><div class="simple-translate-system-theme" id="simple-translate"><div><div class="simple-translate-button isShow" style="background-image: url("moz-extension://feff4109-56bb-470d-bdec-b5b59f5c758c/icons/512.png"); height: 22px; left: 683px; top: 73px; width: 22px;"></div><div class="simple-translate-panel" style="font-size: 13px; height: 200px; left: 0px; top: 0px; width: 300px;"><div class="simple-translate-result-wrapper" style="overflow: hidden;"><div class="simple-translate-move" draggable="true"></div><div class="simple-translate-result-contents"><p class="simple-translate-result" dir="auto"></p><p class="simple-translate-candidate" dir="auto"></p></div></div></div></div></div><br /><div class="ytiframe"><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="auto" src="https://www.youtube-nocookie.com/embed/p_K-5ohQCio?rel=0" title="YouTube video player" width="100%"></iframe></div><br><div class="ytiframe"><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="auto" src="https://www.youtube-nocookie.com/embed/JwNHGeWgIOo?rel=0" title="YouTube video player" width="100%"></iframe></div>
sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-35360823534429175302023-11-12T16:30:00.001-08:002023-11-12T16:30:00.147-08:00 பொதுக்காலம் ஆண்டின் 33ஆம் ஞாயிறு 19/11/2023<h2 style="text-align: left;"><span style="color: #274e13;"> பொதுக்காலம் ஆண்டின் 33ஆம் ஞாயிறு 19/11/2023</span></h2><h2 style="text-align: left;"><span style="color: #274e13;"></span></h2><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZgs9gAJ1swERXd3FaupIol4XMddsEXSCX8IVi7JZu7YPSLpqZ75rHsONZG4P7kj4XE3dR_7DRM5NfZego9vyFCEbm9QgVrQyonMjMnycp-HGfT7R9f7jHC9feeZuhqoqFlQ6pNYQYnRS8o4xgfm23PQlC9WMREc_6i936YMh1cvBrTGUc2Dw6hpPiLPK8/s781/week33rdyear-1-A.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="781" data-original-width="622" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZgs9gAJ1swERXd3FaupIol4XMddsEXSCX8IVi7JZu7YPSLpqZ75rHsONZG4P7kj4XE3dR_7DRM5NfZego9vyFCEbm9QgVrQyonMjMnycp-HGfT7R9f7jHC9feeZuhqoqFlQ6pNYQYnRS8o4xgfm23PQlC9WMREc_6i936YMh1cvBrTGUc2Dw6hpPiLPK8/s320/week33rdyear-1-A.png" width="255" /></a></div><p></p><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">இன்றைய நற்செய்தி வாசகங்கள்</span></h4><h4><span style="color: #274e13;"></span></h4><p><span style="color: #274e13;"><a href="https://anbinmadal.org/readings/cyclea/week33.html" target="_blank">நிதிமொழிகள் 31: 10-13,41-43,.45,54-57<br />1 தெசலோனிக்கர் 5: 1-6<br />மத்தேயு 25: 14-30<br /></a></span></p><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">திருப்பலி முன்னுரை</span></h4><h4><span style="color: #274e13;"></span></h4><p><span style="color: #274e13;">அன்புடையீர்,<br />இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பொதுக்காலத்தின் 33ஆம் ஞாயிறுத் திருப்பலிப் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வாழ்த்துகிறோம்.<br /><br />குறைகள், நிறைகள் இரண்டும் ஒவ்வொரு மனிதருக்கும் தரப்பட்டுள்ள கொடைகள். குறைகள்...கொடைகளா? என்ற கேள்வி எழலாம். ஆம், குறைகளும் கொடைகள்தாம். குறைகளையும் நிறைகளாக மாற்றும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. நமக்குள்ள குறையைப் பெரிதுபடுத்தி, நம்மிடம் உள்ள மற்றக் கொடைகளையும் பயன்படுத்தாமல் புதைத்து விடுகிறோமா என்ற கேள்வியை நம் மனதில் எழுப்புகிறது இன்றைய நற்செய்தி. நமக்குத் தரப்பட்டுள்ள கொடைகள் அனைத்திற்கும் நாம் கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று இன்றைய நற்செய்தி நமக்கு இடித்துரைக்கிறது.<br /><br />ஒவ்வோர் ஆண்டின் இறுதியில் நாம் மேற்கொள்ளும் ஒரு முயற்சி கணக்கு வழக்குகளை முடித்து ஒப்படைப்பது. வழிபாட்டு ஆண்டின் இறுதியில் இருக்கும் நாம் கணக்கு வழக்குகளை முடித்து, கடவுளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை நினைவுறுத்த இன்றைய நற்செய்தியில் தாலந்து உவமை நமக்குத் தரப்பட்டுள்ளது. கணக்கு-வழக்கு என்பது நாம் பயன்படுத்தும் ஒரு பொதுவான சொற்றொடர். நமது வரவுச் செலவு கணக்குச் சரியாக இருந்தால், அங்கு வழக்குத் தேவையில்லை. எப்போது கணக்குச் சரிவர அமையாமல் இருக்கிறதோ, அங்குக் கணக்கைவிட வழக்கு அதிகமாகி விடும். இன்றைய நற்செய்தி கணக்கையும் சொல்கிறது, அதற்கு மேல் வழக்கையும் நடத்துகிறது.<br /><br />நம் திறமைகள், கொடைகளில் நம் கவனத்தைத் திருப்பி, அவைகளைப் புதைத்து விடாமல், பலருக்கும் பல மடங்காகப் பயன்தரும் வகையில் நம் திறமைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். எனவே வழக்குகளில் சிக்காமல் கணக்கை நிறைவாக முடிக்கத் தேவையான வரங்களை வேண்டி இன்றைய திருப்பலியில் மன்றாடுவோம்.<br /></span></p><h3 style="text-align: left;"><span style="color: #274e13;">வாசகமுன்னுரை</span></h3><h3><span style="color: #274e13;"></span></h3><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">முதல் வாசக முன்னுரை</span></h4><h4><span style="color: #274e13;"></span></h4><p><span style="color: #274e13;">இன்றைய வாசகம் கடினமாக உழைக்கின்ற மனையாளைப் பற்றிப் பேசுகின்றது. கம்பிளி, சணல் ஆகியவற்றைத் தானே தேடிக் கொள்பவளாக, இராட்டினத்தைத் தானே தன் விரலால் திரிப்பவளாக இருப்பவரே மனத்திடமுள்ள மனையாள் என்று நீதிகொழிகள் புத்தகம் பறைச்சாற்றுகிறது. வெற்றி இனிப்பானது. அதன் இரகசியம் வியர்வையாகும் என வலியுறுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #274e13;"> பதிலுரைப்பாடல்</span></h4><h4><span style="color: #274e13;"></span></h4><p><span style="color: #274e13;"><b>பல்லவி:</b> ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!<br />திபா 128: 1-2. 3. 4-5<br /><br />ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! <b>பல்லவி</b><br /><br />உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர்.<b>பல்லவி</b><br /><br />ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! <b>பல்லவி</b></span></p><p><span style="color: #274e13;"></span></p><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">இரண்டாம் வாசக முன்னுரை</span></h4><h4><span style="color: #274e13;"></span></h4><p><span style="color: #274e13;">இன்றைய
இரண்டாம் வாசகத்தில் பவுல் அடியார் நற்செய்திப் பணி புரிந்த நேரம் போக,
கூடாரம் அடிக்கும் தொழில்மூலம் தன்னுடைய சுய தேவைகளைப் பூர்த்திச் செய்து
கொண்டார். என்னுடைய தேவைகளுக்காகவும், என்னோடிருந்தவர்களின் தேவைக்காகவும்
இந்த என் கைகளே உழைத்தன என்பதை நீங்கள் அறிவீர்கள் என்கிறார். எனவே தான்
உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது என்று அவரால் உறுதியாகக் கூறமுடிந்த
இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்</span><br /></p><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி</span></h4><h4><span style="color: #274e13;"></span></h4><p><span style="color: #274e13;">அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். அல்லேலூயா.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #274e13;"> நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்</span></h4><h4><span style="color: #274e13;"></span></h4><p><span style="color: #274e13;">1.வாரி வழங்கும் கொடை வள்ளலே! எம் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் நிறைவாகப் பெற்றுள்ள கொடைகளைத் திறமையாகப் பயன்படுத்தி உம் இறையரசை அறிவிக்கத் தேவையான ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />2 வாரி வழங்கும் கொடை வள்ளலே! எம் இறைவா! எங்கள் குடும்பத்தினர்கள் தங்கள் குறைகளை எல்லாம் மறந்துத் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளத் தேவையான ஞானத்தையும் அறிவையும அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />3. வாரி வழங்கும் கொடை வள்ளலே! எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் மரிந்தவர்கள் அனைவரையும் நினைவுக் கூர்கின்றோம். அவர்கள் அனைவரும் புனிதர்களின் திருக்கூட்டத்தில் சேர்த்துக்கொண்டு உம்மைப் போற்றிப் புகழ அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />4. வாரி வழங்கும் கொடை வள்ளலே! எம் இறைவா! பாகுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த இந்த மனிதச் சமுதாயத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் தனித் திறமை உடையவர்கள். எமது குறைகளையும் திறமைகளாக மாற்றும் வழிகள் உண்டு. குறைகளைத் திறமைகளாக மாற்றித் எங்களையும், பிறரையும் வளர்ப்பவர்களாய் மாறிட உம் ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.</span></p><div style="text-align: center;"><span style="color: #274e13; font-size: large;">www.anbinmadal.org</span><br /><br /><br /><script>var pfHeaderImgUrl = '';var pfHeaderTagline = '';var pfdisableClickToDel = 0;var pfHideImages = 1;var pfImageDisplayStyle = 'block';var pfDisablePDF = 0;var pfDisableEmail = 0;var pfDisablePrint = 0;var pfCustomCSS = '';var pfEncodeImages = 0;var pfShowHiddenContent = 0;var pfBtVersion='2';(function(){var js,pf;pf=document.createElement('script');pf.type='text/javascript';pf.src='//cdn.printfriendly.com/printfriendly.js';document.getElementsByTagName('head')[0].appendChild(pf)})();</script><a class="printfriendly" href="https://www.printfriendly.com" onclick="window.print();return false;" style="color: #6d9f00; text-decoration: none;" title="Printer Friendly and PDF"><img alt="Print Friendly and PDF" src="//cdn.printfriendly.com/buttons/printfriendly-pdf-button.png" style="-webkit-box-shadow: none; border: medium; box-shadow: none;" /></a><br /></div>
<br><div class="ytiframe"><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="auto" src="https://www.youtube-nocookie.com/embed/idk2n8KUqXo?rel=0" title="YouTube video player" width="100%"></iframe></div>
sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-37804367828796804762023-11-05T21:32:00.000-08:002023-11-05T21:32:23.698-08:00 பொதுக்காலம் ஆண்டின் 32ஆம் ஞாயிறு 12/11/23<h2 style="text-align: center;"><span style="color: #274e13;"> பொதுக்காலம் ஆண்டின் 32ஆம் ஞாயிறு 12/11/23</span></h2><h2 style="text-align: left;"></h2><p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxz8wLhHpWNiULQxZ5yacVSF0oqicgvKVNlghPhnPX-NiYX3g7H-f-ntOU12qGn2PH_VuX80Mx5CrLXfY-E7J_hLvGOTRoUEU5Wd5YbZGD2FJldLn3bm8HgqCSWSHIaU9woi7ZQVDppvrG_ePDmT-N_CcWbxwUFewQsnjqQ6HhsQM1ne38WjSWjwA4-ZTI/s1078/10%20brides%20in%20the%20bible.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="663" data-original-width="1078" height="197" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxz8wLhHpWNiULQxZ5yacVSF0oqicgvKVNlghPhnPX-NiYX3g7H-f-ntOU12qGn2PH_VuX80Mx5CrLXfY-E7J_hLvGOTRoUEU5Wd5YbZGD2FJldLn3bm8HgqCSWSHIaU9woi7ZQVDppvrG_ePDmT-N_CcWbxwUFewQsnjqQ6HhsQM1ne38WjSWjwA4-ZTI/s320/10%20brides%20in%20the%20bible.jpg" width="320" /></a></div><p></p><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">இன்றைய நற்செய்தி வாசகங்கள்</span></h4><h4><span style="color: #274e13;"></span></h4><p><span style="color: #274e13;">சாலமோனின் ஞானம் 6: 12-16<br />1 தெசலோனிக்கர் 4: 13-18<br />மத்தேயு 25: 1-13<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">திருப்பலி முன்னுரை</span></h4><h4><span style="color: #274e13;"></span></h4><p><span style="color: #274e13;">அன்புடையீர்,<br />இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பொதுக்காலத்தின் 32ஆம் ஞாயிறுத் திருப்பலி பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்போடு வாழ்த்துகிறோம்.<br />திருவழிபாட்டின் இறுதி வாரங்களில் இருக்கிறோம். திருவருகைக் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைய உவமையில் சொல்லப்படும் பத்துத் தோழியரில் ஐந்து பேர் முன்மதி உடையவர்கள், மற்ற ஐந்து பேர் அறிவிலிகள். மணமகளின் தோழியாக இருப்பதற்கு அழைப்பு வந்ததும், இந்த ஐந்து அறிவிலிகள் எண்ணத்தில் ஓடியப் பட்டியலில் ஒரு முக்கியமான அம்சம் மறக்கப்பட்டது. எண்ணெய்... முன்மதியுடைய ஐந்து பெண்களும் திட்டமிட்டு, பட்டியல் ஒன்றை தயாரித்திருப்பார்கள். அவர்கள் பட்டியலில் “விளக்கு எறிவதற்குத் தேவையான எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்பது முதலாவதாகக் குறிக்கப்பட்டிருக்கும். அவசியங்களா? ஆடம்பரங்களா? எதற்கு முதலிடம் கொடுக்கிறோம் என்பதைச் சிந்திக்க இந்த உவமை உதவுகிறது.<br />அவசியமற்றவைகளில் அதிகக் கவனம் செலுத்திவிட்டு, அவசியமானவைகளை மறந்து விட்டால் வாழ்வில் முக்கியமானவைகளை இழக்க வேண்டியிருக்கும். இயேசு இன்றைய நற்செய்தியில் கூறும் இறுதி வரிகள் தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்: “விழிப்பாயிருங்கள்; ஏனெனில் இறைவன் வரும் நாளோ வேளையோ உங்களுக்குத் தெரியாது.”<br />அவசியமானவைகள், அவசியமற்றவைகள், அலங்காரங்கள், ஆடம்பரங்கள் என்று நம் வாழ்வை நிறைத்துவிடும் பல அம்சங்களில் தேவைகளை, அவசியமானவைகளைப் பிரித்துப் பார்க்கும் பக்குவம், கண்ணோட்டம் நம் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென்று ஒருவர் ஒருவருக்காக வேண்டி இன்றைய திருப்பலியில் உளமாற வேண்டிக் கொள்வோம்.<br /></span></p><h3 style="text-align: left;"><span style="color: #274e13;">வாசகமுன்னுரை</span></h3><h3><span style="color: #274e13;"></span></h3><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">முதல் வாசக முன்னுரை</span></h4><h4><span style="color: #274e13;"></span></h4><p><span style="color: #274e13;">ஞானம் நிறைந்த, விழிப்போடு செயல்பட வேண்டும் என இன்றைய வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கின்றது. ஞானம் ஒளிமிக்கது. மங்காதது… அதன் பொருட்டு விழிப்பாய் இருப்போர், கவலைகளிலிருந்து விரைவில் விடுபடுபவர் என்று கூறுகிறது. மனிதவாழ்வை முழுமையாகவும், நிறைவாகவும் வாழ்வதற்கு ஞானம் அவசியம். இத்தகைய மேலான ஞானத்தை அடைவதே நமது வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.<br />இரண்டாம் வாசக முன்னுரை<br />இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடியார் நமது வாழ்வின் முடிவைப் பற்றி, நமது சாவைப் பற்றி நாம் கவலைப்படக் கூடாது என்று கூறுகிறார். ஏனெனில் நமக்கு எதிர்நோக்கு உண்டு. கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டுள்ள நாம் அனைவரும் கிறிஸ்துவை எதிர்கொண்டு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம். எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ள அழைக்கும் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">பதிலுரைப்பாடல்</span></h4><h4><span style="color: #274e13;"></span></h4><p><span style="color: #274e13;">திபா 63: 1. 2-3. 4-5. 6-7<br /><b>பல்லவி:</b> என் இறைவா! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.<br /><br />1.கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. -<b>பல்லவி</b><br />2. உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. -<b>பல்லவி</b><br />3. என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். 5 அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். <b>-பல்லவி</b><br />4.நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன். ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்.<b> -பல்லவி</b><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி</span></h4><h4><span style="color: #274e13;"></span></h4><p><span style="color: #274e13;">அல்லேலூயா, அல்லேலூயா! <i>விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.</i> அல்லேலூயா.<br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்</span></h4><h4><span style="color: #274e13;"></span></h4><p><span style="color: #274e13;">1.எங்கள் வாழ்வின் நிறைவாகிய இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் இயேசுவின் இரண்டாம் வருகைக்கு விழிப்புடன் காத்திருந்து அவருடன் நிலைவாழ்விற்குச் செல்ல முன்மதி உடையவர்களாகத் தங்கள் வார்த்தைகளிலும், வாழ்விலும் ஒன்றிணைந்து இயேசுவின் உண்மைச் சீடர்களாய் வாழத் தேவையான ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />2 என்றென்றும் இரக்கமுள்ள அன்பு தெய்வமே இறைவா! இன்றைய காலகட்டத்தில் இச்சமுகத்தில் எங்கள் குடும்பத்தினர்கள் எதிர் கொள்ளும் சோதனைகளிலும், வேதனைகளிலும் சோர்ந்து போகாமல் விழிப்புடனிருந்து வெற்றிக் கொள்ளவும், தங்கள் விசுவாசத்தைக் காத்துக்கொள்ளவும் தேவையான ஞானத்தையும் முன்மதியும் அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />3. எங்கள் வாழ்வின் நிறைவாகிய இறைவா! எங்கள் குடும்பங்களிலிருந்து பிரிந்து வெளியிடங்களிலும், வெளிநாட்டிலும் வாழும் எம்சகோதரச் சகோதரிகளை உம் திருமுன் நினைவுகூர்கிறோம். அங்கு அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் உமது உடனிருப்பை உணர்ந்து நல்வாழ்வு வாழ்ந்திடவும், பாச உணர்வுகளுடன் தங்கள் குடும்பங்களோடு ஒன்றிணைந்திருக்கத் தேவையான வரங்களை அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />4. என்றென்றும் இரக்கமுள்ள அன்பு தெய்வமே இறைவா எம்நாட்டில் நிலவும் மதவாத பிரச்சனைகள் குறிப்பாக அனைத்து மதத்தினரும் மனித மாண்புடன் வாழ, பிரிவினை சக்திகளின் பிடியிலிருந்து விடுவித்து, உண்மை அன்பும், பிறர்சினேகமும் கொண்டு ஏற்றத்தாழ்வுகள் களைந்து ஒற்றுமையுடன் வாழத் தேவையான எம் ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.<br /><br />5. பரிவுடன் எங்களை அரவணைக்கும் தந்தையே எம்இறைவா! இவ்வலகைவிட்டுப் பிரிந்துச் சென்ற உம் அடியார்கள் அனைவரையும் நினைவுகூர்கிறோம். அனைவரும் உமது பேரின்பவீட்டில் சேர்த்துக்கொள்ளும். குறிப்பாக யாரும் நினையாத குருக்கள், இருபால்துறவியர்கள் அனைவரையும் தாவீது கூறியதுபோல உம் தூயகத்தில் தங்கிட அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். <br /><br /></span></p><br />
<div style="text-align: center;"><span style="color: #274e13; font-size: large;">www.anbinmadal.org</span><br /><br /><br /><script>var pfHeaderImgUrl = '';var pfHeaderTagline = '';var pfdisableClickToDel = 0;var pfHideImages = 1;var pfImageDisplayStyle = 'block';var pfDisablePDF = 0;var pfDisableEmail = 0;var pfDisablePrint = 0;var pfCustomCSS = '';var pfEncodeImages = 0;var pfShowHiddenContent = 0;var pfBtVersion='2';(function(){var js,pf;pf=document.createElement('script');pf.type='text/javascript';pf.src='//cdn.printfriendly.com/printfriendly.js';document.getElementsByTagName('head')[0].appendChild(pf)})();</script><a class="printfriendly" href="https://www.printfriendly.com" onclick="window.print();return false;" style="color: #6d9f00; text-decoration: none;" title="Printer Friendly and PDF"><img alt="Print Friendly and PDF" src="//cdn.printfriendly.com/buttons/printfriendly-pdf-button.png" style="-webkit-box-shadow: none; border: medium; box-shadow: none;" /></a><br /></div>sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3416710291059405662.post-53637959596483176042023-11-01T09:34:00.005-07:002023-11-04T00:00:26.639-07:00 பொதுக்காலம் ஆண்டின் 31ஆம் ஞாயிறு 05/11/2023<h2 style="text-align: center;"><span style="color: #274e13;"> பொதுக்காலம் ஆண்டின் 31ஆம் ஞாயிறு 05/11/2023</span></h2><h2><span style="color: #274e13;"></span></h2><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPj9kTospKebyQ4dSpL5DPLNFIiImg_QwPVyKddNof8Tcm7SfjIqiuawTefFQJlRgl-3Dh-Ax_OeUuyLrqu0kgsghbqmeQF3gSDE0v39X7mAFJIFsYv0gJdBJNYNjkqmW7YnWfJe90hfNwidMRmxM-cAkTma9kr_B5zZ_K4sK8L0VbO9MH0xsDsOvoKBmW/s330/accustomed-to-confusion-jesus-teaching.webp" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="207" data-original-width="330" height="201" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiPj9kTospKebyQ4dSpL5DPLNFIiImg_QwPVyKddNof8Tcm7SfjIqiuawTefFQJlRgl-3Dh-Ax_OeUuyLrqu0kgsghbqmeQF3gSDE0v39X7mAFJIFsYv0gJdBJNYNjkqmW7YnWfJe90hfNwidMRmxM-cAkTma9kr_B5zZ_K4sK8L0VbO9MH0xsDsOvoKBmW/s320/accustomed-to-confusion-jesus-teaching.webp" width="320" /></a></div><br /><span style="color: #274e13;"><br /><br /></span><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">இன்றைய நற்செய்தி வாசகங்கள்</span></h4><h4><span style="color: #274e13;"></span></h4><p><span style="color: #274e13;"><br /><a href="https://anbinmadal.org/readings/cyclea/week31.html" target="_blank">மலாக்கி 1: 14 - 2: 1-2, 8-10 <br />1 தெசலோனிக்கர் 2: 7-9<br />மத்தேயு 23: 1-12</a></span></p><p><span style="color: #274e13;"></span></p><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">திருப்பலி முன்னுரை<br /><br /></span></h4><h4><span style="color: #274e13;"></span></h4><span style="color: #274e13;">அன்புடையீர்,<br />பொதுக்காலத்தின் 31ஆம் ஞாயிறுத் திருப்பலி பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்போடு வாழ்த்துகிறோம்.<br /><br />தற்பெருமையில் ஊறி, மயக்கத்தில், தூக்கத்தில் உள்ளவர்களை, அல்லது மற்ற உயரிய எண்ணங்களுக்கு மரத்துப் போய் உள்ள யூதக் குருக்களையும், மதத்தலைவர்களையும் இயேசு இன்றைய நற்செய்தியில் படம் பிடித்துக் காட்டுகிறார். அவர்கள் போதித்த போதனைகளுக்கும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. பரிசேயர்களின் போலித்தனத்தையும், அவர்களின் இரட்டை வேடத்தையும் உண்மைக்குப் புறம்பான வாழ்வையும் இயேசு சாடுகிறார் என்பது தெளிவாகிறது.<br /><br />கிறிஸ்தவ வாழ்வு என்பது கற்பித்தலில் மட்டுமல்ல, மாறாக அதனைச் செயல்படுத்துவதில் தான் பொருள் பெறுகிறது. நம்மிலெத்தனை பேர் நம் வார்த்தைக்கும் வாழ்வுக்கும் வேறுபாடின்றி நாம் வாழ்கிறோம். சுய ஆத்ம சோதனைகளைச் செய்து பார்க்க அழைக்கப் படுகின்றோம். நம் வாழ்வில் காணப்படும் வெளிவேடங்களை அகற்றி இயேசுவின் உண்மைச் சீடர்களாக வாழ முன்வருவோம். அதற்குத் தேவையான அருளை வேண்டி இன்றைய திருப்பலியில் உளமாற மன்றாடுவோம். வாரீர்!<br /><br /></span><h3 style="text-align: left;"><span style="color: #274e13;">வாசகமுன்னுரை</span></h3><h3><span style="color: #274e13;"></span></h3><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">முதல் வாசக முன்னுரை<br /><br /></span></h4><h4><span style="color: #274e13;"></span></h4><span style="color: #274e13;">பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களின் வரலாற்றில் போலித்தலைவர்கள் இடம் பெற்றிருந்தனர் என்பதை இன்றைய முதல் வாசகமாகிய மலாக்கி நூலில் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இந்நூல் எழுதப்பட்ட காலகட்டத்தில் இஸ்ரயேல் மக்களிடையே குருகுலத்தோருக்கு பெரும் மதிப்பு இருந்தது. ஆனால் அவர்கள் கடமைகளை மறந்து, ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிக்காது, அவரை அவமதித்த சூழ்நிலையைக் கண்ட இறைவாக்கினர் மலாக்கி அவர்களைக் கண்டித்து 'நெறிதவறி நடந்தீர்கள். உங்கள் போதனையால் பலரை இடறிவிழச் செய்தீர்கள்.' என்று கடவுளின் கோபத்தை எழுதியுள்ள இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.<br /><br /></span><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">பதிலுரைப்பாடல்</span></h4><h4><span style="color: #274e13;"></span></h4><p><span style="color: #274e13;">பதிலுரைப்பாடல். திபா 131: 1. 2. 3<br /></span><span style="color: #274e13;">பல்லவி: <b>என் நெஞ்சம் அமைதிபெற உம் திருமுன் வைத்துக் காத்தருளும். </b><br /> </span></p><p><span style="color: #274e13;">1 ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை; என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. <b>பல்லவி<br /></b><br />2 மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது. <b>பல்லவி<br /></b><br />3 இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு. <b>பல்லவி</b><br /><br /></span></p><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">இரண்டாம் வாசக முன்னுரை<br /><br /></span></h4><h4><span style="color: #274e13;"></span></h4><span style="color: #274e13;">இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் அடியார் இறைபணியாளர்களின் மேன்மையை எடுத்துக் கூறுகிறார். உங்கள்மீது ஏக்கமுள்ளவர்களாய், கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்றி, எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்; ஏனெனில் நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள் என்று மக்களோடு மக்களாய் இணைந்துவிட்டதை எடுத்துரைக்கும் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.<br /><br /></span><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி<br /><br /></span></h4><h4><span style="color: #274e13;"></span></h4><span style="color: #274e13;">அல்லேலூயா, அல்லேலூயா! ‘<i>உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்.’</i> என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.<br /><br /></span><h4 style="text-align: left;"><span style="color: #274e13;">நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்</span></h4><h4><span style="color: #274e13;"></span></h4><span style="color: #274e13;"><br />1.எங்களை வல்லமையோடு நடத்திவரும் அன்பு தந்தையாம் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் தங்கள் வார்த்தைகளிலும், செயல்பாடுகளிலும் ஒன்றிணைந்துச் செயல்படவும், எங்கள் வாழ்வில் காணப்படும் வெளிவேடங்களைத் துறந்து இயேசுவின் உண்மைச் சீடர்களாய் வாழவும் தேவையான ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />2 எங்களைக் காத்துப் பராமரித்து வரும் அன்பு தெய்வமே இறைவா! இன்றைய சூழலில் மதவாத அரசியல் மறைந்து மனிதநேயமும் உமது விழுமியங்களாகிய அன்பு, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, நேர்மையான உழைப்பு ஆகியவற்றை எம் ஆட்சியாளர்களும், மக்களும் உணர்ந்த வாழும் நிலையை அடையத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.<br /><br />3. அன்பினால் அனைவரையும் ஒன்றிணைத்த எம் அருள் நாதா! எங்கள் குடும்பங்களில் உமது மதிப்பீகளை அறிந்துக் கடவுளின் பார்வையில் மாசற்றச் சமயவாழ்வு வாழவும், நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் நிலைக்கு ஏற்பச் செயல்பட அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து, உலகத்தால் கறைபடாதபடி எம்மைக் காத்துக் கொள்ள வேண்டிய வரங்களை அருள இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்…<br /><br />4. 4.அளவற்ற அன்புக்கு அடித்தளமான இறைவா! யாரும் நினையாத உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற ஆன்மாக்கள் அனைவரையும் உம் பாதத்தில் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் அனைவரையும் விரைவாக உம் இல்லத்தில் அழைத்து, பரிசுத்தர்கள் கூட்டத்தில் சேர்த்து, உம்மைப் போற்றி புகழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.<br /></span><br />
<div style="text-align: center;"><span style="color: #274e13; font-size: large;">www.anbinmadal.org</span><br /><br /><br /><script>var pfHeaderImgUrl = '';var pfHeaderTagline = '';var pfdisableClickToDel = 0;var pfHideImages = 1;var pfImageDisplayStyle = 'block';var pfDisablePDF = 0;var pfDisableEmail = 0;var pfDisablePrint = 0;var pfCustomCSS = '';var pfEncodeImages = 0;var pfShowHiddenContent = 0;var pfBtVersion='2';(function(){var js,pf;pf=document.createElement('script');pf.type='text/javascript';pf.src='//cdn.printfriendly.com/printfriendly.js';document.getElementsByTagName('head')[0].appendChild(pf)})();</script><a class="printfriendly" href="https://www.printfriendly.com" onclick="window.print();return false;" style="color: #6d9f00; text-decoration: none;" title="Printer Friendly and PDF"><img alt="Print Friendly and PDF" src="//cdn.printfriendly.com/buttons/printfriendly-pdf-button.png" style="-webkit-box-shadow: none; border: medium; box-shadow: none;" /></a><br /></div><br />
<div class="ytiframe"><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="auto" src="https://www.youtube-nocookie.com/embed/0W4vvviIU1Y?rel=0" title="YouTube video player" width="100%"></iframe>
</div><br /><br />
<div class="ytiframe"><iframe allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="auto" src="https://www.youtube-nocookie.com/embed/L0O64XapRpI?rel=0" title="YouTube video player" width="100%"></iframe></div>sundayrequesthttp://www.blogger.com/profile/07667136335608391910noreply@blogger.com1